தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
சிறு தொழிற்சாலை, நிறுவனங்களுக்கு அடுத்த அதிர்ச்சி
4 posters
Page 1 of 1
சிறு தொழிற்சாலை, நிறுவனங்களுக்கு அடுத்த அதிர்ச்சி
தாழ்வழுத்த மின்சாரம் உபயோகிக்கும் சிறு தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், வீடுகளில் மின்தடை நேரத்தில் ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்கு, யூனிட்டுக்கு, 10 பைசா வீதம் வரி வசூலிக்க, அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே மின் தடையால் பெரும் இழப்பை சந்தித்து வரும் சிறு, குறு தொழிலதிபர்கள், பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மின் உற்பத்தியை விட, மின் நுகர்வு கூடுதலாக இருப்பதால், மூன்று மாதத்துக்கு முன், 9,500 மெகாவாட் ஆக இருந்த தமிழகத்தின் உச்சபட்ச மின்தேவை, தற்போது, 11 ஆயிரத்து, 300 முதல், 11 ஆயிரத்து, 500 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது. 1,700 முதல், 2,000 மெகாவாட் வரை, மின் பற்றாக்குறை உள்ளது.பற்றாக்குறையை சமாளிக்க, வீடுகளுக்கு மூன்று மணிநேரம் மின்தடை செய்யப்படுகிறது. 20 சதவீதமாக இருந்த தொழிற்சாலைக்கான மின்வெட்டு, ஏப்., 1ம் தேதி முதல், 30 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தொழிற்சாலைகளை பொறுத்தவரை, 150 எச்.பி., மின்சாரத்துக்கு மேல் உபயோகிப்பவர்களுக்கு, உயரழுத்த மின் இணைப்பும் (எச்.டி.), அதற்கு குறைவாக பயன்படுத்துவோருக்கு, தாழ்வழுத்த மின் இணைப்பும் வழங்கப்படுகிறது.சிறு, குறு தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், விசைத்தறி கூடங்கள், வீடுகளுக்கு பெரும்பாலும் தாழ்வழுத்த மின் இணைப்புகளே (எல்.டி.,) வழங்கப்பட்டுள்ளது. பெரிய தொழிற்சாலைகள், சிறு தொழிற்சாலைகளின் ஒரு பகுதியினர் மட்டுமே, உயர் அழுத்த மின் இணைப்பு பெற்றுள்ளனர். மின் பற்றாக்குறையை சமாளிக்க சிறு, குறு தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், ஜெனரேட்டர்களை உபயோகிக்கின்றனர்.
இந்நிலையில், 2011 ஏப்ரல் முதல், தாழ்வழுத்த மின் நுகர்வோர், ஜெனரேட்டர்கள் மூலம் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்துக்கும், 10 பைசா வரி வசூலிக்க, அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சிறு, குறு தொழிற்சாலைகள், வர்த்த நிறுவனங்கள் ஜெனரேட்டர் மூலம் மின் உற்பத்தி செய்யும் பட்சத்தில், யூனிட்டுக்கு, 10 பைசா வீதம் வரி செலுத்த வேண்டும்.அரசின் இந்த உத்தரவு சிறு தொழிற்சாலை உரிமையாளர்கள் மட்டுமின்றி, மின்கழக அதிகாரிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சிலவகை ஜெனரேட்டர்களிலேயே மீட்டர் உள்ளது. ஒரு சில ஜெனரேட்டர்களுக்கு தனியாக மீட்டர் உள்ளது. மேலும், தனியார் ஜெனரேட்டர், மீட்டரில் காட்டும் யூனிட்கள் சரிதான் என்பதை, உறுதியாக கூற முடியாது. குளறுபடி நடக்க வாய்ப்புள்ளது. வீடுகளில் மின்தடை நேரத்தில், சிறிய ஜென்செட்கள் உபயோகிக்கின்றனர். அதை கண்டுபிடித்து வரி போடுவதும், சிரமமான காரியம்.
மின் வினியோக கழகத்தின் மூலம் வசூலிக்கப்படும் இந்த வரி, அரசுக்கு முழுமையாக செலுத்த வேண்டும். அதனால், கழகத்துக்கு எந்தவித உபயோகமும் இல்லாததால், மின் வினியோக கழகம் வரி வசூலில் எந்த அளவுக்கு தீவிரம் காட்டும் என, தெரியவில்லை. மேலும், வரி வசூலிக்க வழங்கியுள்ள வழிகாட்டு குறிப்புகளும், தெளிவாக இல்லாததால், மின்வினியோக கழக அதிகாரிகளும், குழப்பத்தில் உள்ளனர். கடந்த, 25 ஆண்டுக்கு முன் தொழிற்சாலைகள் உபயோகிக்கும் ஜெனரேட்டர் மின்சாரத்துக்கு, வரி வசூல் செய்யப்பட்டது. அதை எதிர்த்து, எச்.டி., மற்றும் எல்.டி., இணைப்பு நுகர்வோர், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில், எல்.டி., இணைப்பு தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்து விட்டதாக தெரிகிறது.
அதன் அடிப்படையில் மீண்டும் வரி வசூலிக்க, அரசு முடிவு செய்துள்ளதாக, மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரம் எச்.டி., இணைப்பு பெற்றுள்ள தொழிற்சாலைகளில் உபயோகிக்கும் ஜெனரேட்டர்களுக்கு, வரி வசூலிப்பது தொடர்பாக, வாரியத்துக்கு எவ்வித உத்தரவும் வரவில்லை.ஏற்கனவே மின் தடையால், சிறு, குறு தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்கு யூனிட்டுக்கு, 10 பைசா வீதம் வரி வசூலிக்க அரசு முடிவு செய்துள்ளது, உபயோகிப்பாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமலுக்கு வருமா ஜெனரேட்டர் வரி?எல்.டி., இணைப்பு நுகர்வோர், ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்கு வரி வசூலிப்பது தொடர்பாக, மின்வினியோக கழகம் ஆலோசனை நடத்தி வருகிறது. மூன்று ஆண்டாக மின் பற்றாக்குறையால் சிறு, குறு தொழிற்சாலைகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதால், அவர்கள் வரியை எதிர்க்கக் கூடும் என்பதால், ஜெனரேட்டர் மின் உற்பத்தி வரி வசூலிப்பு அமலுக்கு வருமா, கைவிடப்படுமா என்பது, வரும் நாட்களில் தெரிய வரும்.
தமிழகத்தில் மின் உற்பத்தியை விட, மின் நுகர்வு கூடுதலாக இருப்பதால், மூன்று மாதத்துக்கு முன், 9,500 மெகாவாட் ஆக இருந்த தமிழகத்தின் உச்சபட்ச மின்தேவை, தற்போது, 11 ஆயிரத்து, 300 முதல், 11 ஆயிரத்து, 500 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது. 1,700 முதல், 2,000 மெகாவாட் வரை, மின் பற்றாக்குறை உள்ளது.பற்றாக்குறையை சமாளிக்க, வீடுகளுக்கு மூன்று மணிநேரம் மின்தடை செய்யப்படுகிறது. 20 சதவீதமாக இருந்த தொழிற்சாலைக்கான மின்வெட்டு, ஏப்., 1ம் தேதி முதல், 30 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தொழிற்சாலைகளை பொறுத்தவரை, 150 எச்.பி., மின்சாரத்துக்கு மேல் உபயோகிப்பவர்களுக்கு, உயரழுத்த மின் இணைப்பும் (எச்.டி.), அதற்கு குறைவாக பயன்படுத்துவோருக்கு, தாழ்வழுத்த மின் இணைப்பும் வழங்கப்படுகிறது.சிறு, குறு தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், விசைத்தறி கூடங்கள், வீடுகளுக்கு பெரும்பாலும் தாழ்வழுத்த மின் இணைப்புகளே (எல்.டி.,) வழங்கப்பட்டுள்ளது. பெரிய தொழிற்சாலைகள், சிறு தொழிற்சாலைகளின் ஒரு பகுதியினர் மட்டுமே, உயர் அழுத்த மின் இணைப்பு பெற்றுள்ளனர். மின் பற்றாக்குறையை சமாளிக்க சிறு, குறு தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், ஜெனரேட்டர்களை உபயோகிக்கின்றனர்.
இந்நிலையில், 2011 ஏப்ரல் முதல், தாழ்வழுத்த மின் நுகர்வோர், ஜெனரேட்டர்கள் மூலம் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்துக்கும், 10 பைசா வரி வசூலிக்க, அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சிறு, குறு தொழிற்சாலைகள், வர்த்த நிறுவனங்கள் ஜெனரேட்டர் மூலம் மின் உற்பத்தி செய்யும் பட்சத்தில், யூனிட்டுக்கு, 10 பைசா வீதம் வரி செலுத்த வேண்டும்.அரசின் இந்த உத்தரவு சிறு தொழிற்சாலை உரிமையாளர்கள் மட்டுமின்றி, மின்கழக அதிகாரிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சிலவகை ஜெனரேட்டர்களிலேயே மீட்டர் உள்ளது. ஒரு சில ஜெனரேட்டர்களுக்கு தனியாக மீட்டர் உள்ளது. மேலும், தனியார் ஜெனரேட்டர், மீட்டரில் காட்டும் யூனிட்கள் சரிதான் என்பதை, உறுதியாக கூற முடியாது. குளறுபடி நடக்க வாய்ப்புள்ளது. வீடுகளில் மின்தடை நேரத்தில், சிறிய ஜென்செட்கள் உபயோகிக்கின்றனர். அதை கண்டுபிடித்து வரி போடுவதும், சிரமமான காரியம்.
மின் வினியோக கழகத்தின் மூலம் வசூலிக்கப்படும் இந்த வரி, அரசுக்கு முழுமையாக செலுத்த வேண்டும். அதனால், கழகத்துக்கு எந்தவித உபயோகமும் இல்லாததால், மின் வினியோக கழகம் வரி வசூலில் எந்த அளவுக்கு தீவிரம் காட்டும் என, தெரியவில்லை. மேலும், வரி வசூலிக்க வழங்கியுள்ள வழிகாட்டு குறிப்புகளும், தெளிவாக இல்லாததால், மின்வினியோக கழக அதிகாரிகளும், குழப்பத்தில் உள்ளனர். கடந்த, 25 ஆண்டுக்கு முன் தொழிற்சாலைகள் உபயோகிக்கும் ஜெனரேட்டர் மின்சாரத்துக்கு, வரி வசூல் செய்யப்பட்டது. அதை எதிர்த்து, எச்.டி., மற்றும் எல்.டி., இணைப்பு நுகர்வோர், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில், எல்.டி., இணைப்பு தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்து விட்டதாக தெரிகிறது.
அதன் அடிப்படையில் மீண்டும் வரி வசூலிக்க, அரசு முடிவு செய்துள்ளதாக, மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரம் எச்.டி., இணைப்பு பெற்றுள்ள தொழிற்சாலைகளில் உபயோகிக்கும் ஜெனரேட்டர்களுக்கு, வரி வசூலிப்பது தொடர்பாக, வாரியத்துக்கு எவ்வித உத்தரவும் வரவில்லை.ஏற்கனவே மின் தடையால், சிறு, குறு தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்கு யூனிட்டுக்கு, 10 பைசா வீதம் வரி வசூலிக்க அரசு முடிவு செய்துள்ளது, உபயோகிப்பாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமலுக்கு வருமா ஜெனரேட்டர் வரி?எல்.டி., இணைப்பு நுகர்வோர், ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்கு வரி வசூலிப்பது தொடர்பாக, மின்வினியோக கழகம் ஆலோசனை நடத்தி வருகிறது. மூன்று ஆண்டாக மின் பற்றாக்குறையால் சிறு, குறு தொழிற்சாலைகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதால், அவர்கள் வரியை எதிர்க்கக் கூடும் என்பதால், ஜெனரேட்டர் மின் உற்பத்தி வரி வசூலிப்பு அமலுக்கு வருமா, கைவிடப்படுமா என்பது, வரும் நாட்களில் தெரிய வரும்.
kingmaker- மல்லிகை
- Posts : 81
Points : 167
Join date : 06/04/2011
Re: சிறு தொழிற்சாலை, நிறுவனங்களுக்கு அடுத்த அதிர்ச்சி
ஒரே ஏமாற்று தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சிறு தொழிற்சாலை, நிறுவனங்களுக்கு அடுத்த அதிர்ச்சி
டீசலுக்கு அரசு மானியம் தருமா????
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: சிறு தொழிற்சாலை, நிறுவனங்களுக்கு அடுத்த அதிர்ச்சி
அட விடுங்கப்பா.... மின்சாரம் எல்லாம் ஒரு பிரச்சனையா? அவங்களுக்கு ஸ்பெக்ட்ரம்ல இருந்து எப்படி வெளியே வரதுங்குறதே பெரிய பிரச்சனையா இருக்கு /// " longdesc="90" /> " longdesc="90" />
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான்.
» உலகின் மிகப்பெரிய மொபைல் தொழிற்சாலை நொய்டாவில் திறப்பு
» தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் அன்று உள்ளூர் விடுமுறை
» மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?
» சொத்துக்களை விற்க 64 நிறுவனங்களுக்கு தடை
» உலகின் மிகப்பெரிய மொபைல் தொழிற்சாலை நொய்டாவில் திறப்பு
» தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் அன்று உள்ளூர் விடுமுறை
» மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?
» சொத்துக்களை விற்க 64 நிறுவனங்களுக்கு தடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|