தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
அவன் தீவிரவாதி
+3
சிசு
பட்டாம்பூச்சி
செய்தாலி
7 posters
Page 1 of 1
அவன் தீவிரவாதி
[You must be registered and logged in to see this image.]
எங்கள் தாய் பெற்றதல்ல
எம்மண்ணில் பிறந்தர்வர்கள் அல்ல
எங்கிருந்தோ வந்தவர்கள்
எம்மை ஆளுகிறார்கள்
பிறந்த எம் தாய்மண்ணில்
அழவும் சிரிக்கவும் தடைகள்
பிழைப்பு தேடி வந்தவர்களிடம்
சிறை கைதிகளாக நாங்கள்
கோர ஆயுதம் காட்டி
எங்கள் வளமும் செல்வமும்
சூறையாடப்பட்டு நாடு கடத்தல்
தாய் வயதுப் பென்மைகளின்
உடுதுணிகள் கழற்றப்பட்டு
நடு வீதியில் மானபங்கம்
பருவம் தளிராத சகோதரிகளின்
உடலில் இறக்கமிற்றி
களவாடப்படும் கற்பு
ஏன் கேள்வி எழுப்பிய
தந்தைகளின் தலை அறுத்து
முண்டமாக வீதியில்
கயவர்களின் கோரத்தாண்டவம்
சிறைகளில் கொத்தடிமைகளாக
உதிரம் ஒழுக்கும் எம்சகோதர்கள்
பிணம் தின்னும் அரக்கர்களால்
எங்கள் ஊர் வீதிகளில்
நித்தம் அரங்கேறும் கோரங்கள்
பொறுமை இழந்து வீறுடன்
சிறை உடைத்து எரிந்து
அடிமை அகற்ற புறப்படல்
மண்ணின் மைந்தர்களுக்கு
அன்று அதிகாரம் கையாண்டவன்
இட்ட பெயர் புரச்சியாளன்
காலம் உருண்டோடியது
உலகை ஆளும் தேசங்களில்
அதிகாரம் கையாளும் சாத்தான்கள்
வலிமை குன்றிய பாவங்களிடம்
சுதந்திரம், உரிமைகள், பறிக்கப்பட்டு
உயிர் ,குருதி ஒழுக்கி
இன்றும் தொடர்கிறது
அதிகார சாத்தான்களின் கோரம்
ஞாயம் கேட்டு
தலை உயர்த்துபவர்களுக்கு
இன்றைய நாகரீக பெயர்
அவன் தீவிரவாதி
அதிகார கொடுமைகளை அகற்ற
கொண்ட கொள்கையில் உறுதியாய்
உரச்சு நிற்கும் அவன்
தீவிரவாதிதான்
கொலை,கொள்ளை கற்பழிப்பு
ஊரை ஏமாற்றி உலவும்
மான்னிய முகமூடிக்குள் அரக்கர்கள்
இது கலியுலகம்
மண் ,மதம் ,இனம்
சுயநலத்திற்காக உயிரை கொன்று
உதிரம் ஒழுக்கி சவம்தின்னும்
அதிகாரம் கையாளும் காட்டேரிகளுக்கு
என்ன பெயர்..... ????
எங்கள் தாய் பெற்றதல்ல
எம்மண்ணில் பிறந்தர்வர்கள் அல்ல
எங்கிருந்தோ வந்தவர்கள்
எம்மை ஆளுகிறார்கள்
பிறந்த எம் தாய்மண்ணில்
அழவும் சிரிக்கவும் தடைகள்
பிழைப்பு தேடி வந்தவர்களிடம்
சிறை கைதிகளாக நாங்கள்
கோர ஆயுதம் காட்டி
எங்கள் வளமும் செல்வமும்
சூறையாடப்பட்டு நாடு கடத்தல்
தாய் வயதுப் பென்மைகளின்
உடுதுணிகள் கழற்றப்பட்டு
நடு வீதியில் மானபங்கம்
பருவம் தளிராத சகோதரிகளின்
உடலில் இறக்கமிற்றி
களவாடப்படும் கற்பு
ஏன் கேள்வி எழுப்பிய
தந்தைகளின் தலை அறுத்து
முண்டமாக வீதியில்
கயவர்களின் கோரத்தாண்டவம்
சிறைகளில் கொத்தடிமைகளாக
உதிரம் ஒழுக்கும் எம்சகோதர்கள்
பிணம் தின்னும் அரக்கர்களால்
எங்கள் ஊர் வீதிகளில்
நித்தம் அரங்கேறும் கோரங்கள்
பொறுமை இழந்து வீறுடன்
சிறை உடைத்து எரிந்து
அடிமை அகற்ற புறப்படல்
மண்ணின் மைந்தர்களுக்கு
அன்று அதிகாரம் கையாண்டவன்
இட்ட பெயர் புரச்சியாளன்
காலம் உருண்டோடியது
உலகை ஆளும் தேசங்களில்
அதிகாரம் கையாளும் சாத்தான்கள்
வலிமை குன்றிய பாவங்களிடம்
சுதந்திரம், உரிமைகள், பறிக்கப்பட்டு
உயிர் ,குருதி ஒழுக்கி
இன்றும் தொடர்கிறது
அதிகார சாத்தான்களின் கோரம்
ஞாயம் கேட்டு
தலை உயர்த்துபவர்களுக்கு
இன்றைய நாகரீக பெயர்
அவன் தீவிரவாதி
அதிகார கொடுமைகளை அகற்ற
கொண்ட கொள்கையில் உறுதியாய்
உரச்சு நிற்கும் அவன்
தீவிரவாதிதான்
கொலை,கொள்ளை கற்பழிப்பு
ஊரை ஏமாற்றி உலவும்
மான்னிய முகமூடிக்குள் அரக்கர்கள்
இது கலியுலகம்
மண் ,மதம் ,இனம்
சுயநலத்திற்காக உயிரை கொன்று
உதிரம் ஒழுக்கி சவம்தின்னும்
அதிகாரம் கையாளும் காட்டேரிகளுக்கு
என்ன பெயர்..... ????
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: அவன் தீவிரவாதி
கண்ணீர் சிந்த வைக்கிறது வரிகள் அருமையான உண்மை வரிகள் பாராட்டுக்கள் அண்ணன் செய்தாலிக்கு
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
Re: அவன் தீவிரவாதி
தீவீரவாதிகள் உருவாவதற்கான காரணிகளை வரிசைப்படுத்துகிறது ஆரம்ப வரிகள்.
//இன்றும் தொடர்கிறது
அதிகார சாத்தான்களின் கோரம் //
பிரயோகமும், பிரயோகிக்கப்பட்ட இடமும் பொருத்தம்.
//ஞாயம் கேட்டு
தலை உயர்த்துபவர்களுக்கு
இன்றைய நாகரீக பெயர்
அவன் தீவிரவாதி //
யதார்த்த நிகழ்வு. அன்று நேதாஜியை தீவிரவாதி என்று ஆங்கிலேயன் முத்திரை குத்தினான். அவனிடமிருந்து ஆட்சியைப் பிடுங்கிய நாம் இன்று நக்சல்களையும், மாவோயிஸ்டுகளையும் தீவிரவாதி என்கிறோம்.
சிந்திக்கத் தூண்டும் வரிகள் நிரம்பிய நல்ல கவிதை சேக்காளி.
//இன்றும் தொடர்கிறது
அதிகார சாத்தான்களின் கோரம் //
பிரயோகமும், பிரயோகிக்கப்பட்ட இடமும் பொருத்தம்.
//ஞாயம் கேட்டு
தலை உயர்த்துபவர்களுக்கு
இன்றைய நாகரீக பெயர்
அவன் தீவிரவாதி //
யதார்த்த நிகழ்வு. அன்று நேதாஜியை தீவிரவாதி என்று ஆங்கிலேயன் முத்திரை குத்தினான். அவனிடமிருந்து ஆட்சியைப் பிடுங்கிய நாம் இன்று நக்சல்களையும், மாவோயிஸ்டுகளையும் தீவிரவாதி என்கிறோம்.
சிந்திக்கத் தூண்டும் வரிகள் நிரம்பிய நல்ல கவிதை சேக்காளி.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: அவன் தீவிரவாதி
C-Su wrote:தீவீரவாதிகள் உருவாவதற்கான காரணிகளை வரிசைப்படுத்துகிறது ஆரம்ப வரிகள்.
//இன்றும் தொடர்கிறது
அதிகார சாத்தான்களின் கோரம் //
பிரயோகமும், பிரயோகிக்கப்பட்ட இடமும் பொருத்தம்.
//ஞாயம் கேட்டு
தலை உயர்த்துபவர்களுக்கு
இன்றைய நாகரீக பெயர்
அவன் தீவிரவாதி //
யதார்த்த நிகழ்வு. அன்று நேதாஜியை தீவிரவாதி என்று ஆங்கிலேயன் முத்திரை குத்தினான். அவனிடமிருந்து ஆட்சியைப் பிடுங்கிய நாம் இன்று நக்சல்களையும், மாவோயிஸ்டுகளையும் தீவிரவாதி என்கிறோம்.
சிந்திக்கத் தூண்டும் வரிகள் நிரம்பிய நல்ல கவிதை சேக்காளி.
உங்களை தலை வணகுகிறேன் என்று சொல்ல ஆசை
ஆனால் அது எனக்கு ஹராம் (விலக்கப்பட்டது)
தலைவணக்கம் என் இறைவனுக்கு மட்டுமே
என் மனம் கனிந்து சொல்கிறேன் சேக்காளி
என் வரிகளின் அர்த்தம் புரிந்து
கருத்திடும் நல்ல வாசித்தல் இரசனையுள்ள நண்பர்களில்
நீங்கள் எப்போதும் முதலிடம்
எந்த பேதமும் இல்லாத கருத்து
இந்த கிறுக்கல் ஏன் எழுதினேன் என்றும் உங்களுக்கு வாசிக்கையில் புரிந்திருக்கும்
நன்றி நன்றி நன்றி சேக்காளி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: அவன் தீவிரவாதி
சிந்திக்க தூண்டும் வரிகள் பாராட்டுக்கள் செய்தாலி, உங்களின் சிந்தனை மென்மேலும் செழித்து வளர பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அவன் தீவிரவாதி
செய்தாலி wrote:C-Su wrote:தீவீரவாதிகள் உருவாவதற்கான காரணிகளை வரிசைப்படுத்துகிறது ஆரம்ப வரிகள்.
//இன்றும் தொடர்கிறது
அதிகார சாத்தான்களின் கோரம் //
பிரயோகமும், பிரயோகிக்கப்பட்ட இடமும் பொருத்தம்.
//ஞாயம் கேட்டு
தலை உயர்த்துபவர்களுக்கு
இன்றைய நாகரீக பெயர்
அவன் தீவிரவாதி //
யதார்த்த நிகழ்வு. அன்று நேதாஜியை தீவிரவாதி என்று ஆங்கிலேயன் முத்திரை குத்தினான். அவனிடமிருந்து ஆட்சியைப் பிடுங்கிய நாம் இன்று நக்சல்களையும், மாவோயிஸ்டுகளையும் தீவிரவாதி என்கிறோம்.
சிந்திக்கத் தூண்டும் வரிகள் நிரம்பிய நல்ல கவிதை சேக்காளி.
உங்களை தலை வணகுகிறேன் என்று சொல்ல ஆசை
ஆனால் அது எனக்கு ஹராம் (விலக்கப்பட்டது)
தலைவணக்கம் என் இறைவனுக்கு மட்டுமே
என் மனம் கனிந்து சொல்கிறேன் சேக்காளி
என் வரிகளின் அர்த்தம் புரிந்து
கருத்திடும் நல்ல வாசித்தல் இரசனையுள்ள நண்பர்களில்
நீங்கள் எப்போதும் முதலிடம்
எந்த பேதமும் இல்லாத கருத்து
இந்த கிறுக்கல் ஏன் எழுதினேன் என்றும் உங்களுக்கு வாசிக்கையில் புரிந்திருக்கும்
நன்றி நன்றி நன்றி சேக்காளி
சேக்காளி... தலைவணக்கம் நமக்குள் வேண்டாம்...
நம்வணக்கம் அவனைச் சேரட்டும்...
உங்கள் அன்புக்கு என் நன்றிகள்.
கிறுக்கலை வாசிக்கையில் அதையும் நான் புரிந்துகொண்டேன்....
தொடந்து சிறப்பான கவிதைகளைப் படைத்திட வாழ்த்துகள்.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: அவன் தீவிரவாதி
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: அவன் தீவிரவாதி
மண் ,மதம் ,இனம்
சுயநலத்திற்காக உயிரை கொன்று
உதிரம் ஒழுக்கி சவம்தின்னும்
அதிகாரம் கையாளும் காட்டேரிகளுக்கு
என்ன பெயர்..... ????
அதுதான் சொல்லிட்டிங்களே
அவன் தீவிரவாதி
சிந்தனையை தூண்டும் வரிகள் நிரம்பிய நல்ல கவிதை
சுயநலத்திற்காக உயிரை கொன்று
உதிரம் ஒழுக்கி சவம்தின்னும்
அதிகாரம் கையாளும் காட்டேரிகளுக்கு
என்ன பெயர்..... ????
அதுதான் சொல்லிட்டிங்களே
அவன் தீவிரவாதி
சிந்தனையை தூண்டும் வரிகள் நிரம்பிய நல்ல கவிதை
sivarathy- ரோஜா
- Posts : 217
Points : 343
Join date : 13/03/2011
Re: அவன் தீவிரவாதி
வாழ்த்துக்கள் கூறுவதை தவிர வேறு ஒன்றும் இல்லை ..
எத்தனை நினைவுகளை சுமந்து கொண்டு வருகிறது வரிகள் ...
எத்தனை நினைவுகளை சுமந்து கொண்டு வருகிறது வரிகள் ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: அவன் தீவிரவாதி
எனக்கு வந்த ஒரு குறுஞ்செய்தி... அதனை அந்தப் பகுதியில் பகிர்ந்து கொள்ளாமல் இங்கே பகிர்ந்து கொள்வதே பொருத்தமாக இருக்கும் என் நினைக்கிறேன்.
குறுஞ்செய்தியின் தமிழாக்கம் இதோ:
தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்த ஒரு பெண்ணை அங்கே சுற்றிக்கொண்டிருந்த நாய் ஒன்று தாக்கியது. இதனை கவனித்த ஒரு வழிப்போக்கர் அந்த நாயை எட்டி உதைத்தார். அதில் அந்த நாய் இறந்து விட்டது. அடுத்த நாள் செய்தித்தாள்களில் இந்த செய்தி வந்தது.
"நாயிடமிருந்து பெண்ணைக் காப்பாற்றிய உள்ளூர் ஹீரோ"
செய்தியறிந்து மற்ற செய்தியாளர்களும் அவனிடம் பேட்டி காண விரைந்தனர். அப்போது அவன் 'நான் இந்தியாவைச் சேர்ந்தவன் இல்லை' என்று கூறினான். அடுத்தநாள் அத்தனை செய்தித்தாள்களிலும் இந்த செய்தி வந்தது.
"நாயிடமிருந்து பெண்ணைக் காப்பாற்றிய வெளிநாட்டு ஹீரோ"
செய்தியறிந்து அத்தனை தொலைகாட்சி நிருபர்களும் அவனிடம் நேர்காணல் நடத்த அணுகினர். அப்போது அவன் கூறினான்... 'உண்மையில் நான் பாகிஸ்தானிலிருந்து வந்தவன்' என்று. உடனடியாக அத்தனை தொலைக்காட்சிகளிலும் முக்கிய செய்தி (பிளாஷ் நியூஸ்) ஒளிபரப்பப்பட்டது.
"தீவிரவாதியின் தாக்குதலில் ஒன்றுமறியாத அப்பாவி நாய் பலி"
குறுஞ்செய்தியின் தமிழாக்கம் இதோ:
தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்த ஒரு பெண்ணை அங்கே சுற்றிக்கொண்டிருந்த நாய் ஒன்று தாக்கியது. இதனை கவனித்த ஒரு வழிப்போக்கர் அந்த நாயை எட்டி உதைத்தார். அதில் அந்த நாய் இறந்து விட்டது. அடுத்த நாள் செய்தித்தாள்களில் இந்த செய்தி வந்தது.
"நாயிடமிருந்து பெண்ணைக் காப்பாற்றிய உள்ளூர் ஹீரோ"
செய்தியறிந்து மற்ற செய்தியாளர்களும் அவனிடம் பேட்டி காண விரைந்தனர். அப்போது அவன் 'நான் இந்தியாவைச் சேர்ந்தவன் இல்லை' என்று கூறினான். அடுத்தநாள் அத்தனை செய்தித்தாள்களிலும் இந்த செய்தி வந்தது.
"நாயிடமிருந்து பெண்ணைக் காப்பாற்றிய வெளிநாட்டு ஹீரோ"
செய்தியறிந்து அத்தனை தொலைகாட்சி நிருபர்களும் அவனிடம் நேர்காணல் நடத்த அணுகினர். அப்போது அவன் கூறினான்... 'உண்மையில் நான் பாகிஸ்தானிலிருந்து வந்தவன்' என்று. உடனடியாக அத்தனை தொலைக்காட்சிகளிலும் முக்கிய செய்தி (பிளாஷ் நியூஸ்) ஒளிபரப்பப்பட்டது.
"தீவிரவாதியின் தாக்குதலில் ஒன்றுமறியாத அப்பாவி நாய் பலி"
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: அவன் தீவிரவாதி
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: அவன் தீவிரவாதி
பட்டாம்பூச்சி wrote:கண்ணீர் சிந்த வைக்கிறது வரிகள் அருமையான உண்மை வரிகள் பாராட்டுக்கள் அண்ணன் செய்தாலிக்கு
மிக்க நன்றி தோழரே
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: அவன் தீவிரவாதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சிந்திக்க தூண்டும் வரிகள் பாராட்டுக்கள் செய்தாலி, உங்களின் சிந்தனை மென்மேலும் செழித்து வளர
பாராட்டுக்கள்
மிக்க நன்றி யூஜின்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: அவன் தீவிரவாதி
கவிக்காதலன் wrote:
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: அவன் தீவிரவாதி
sivarathy wrote:மண் ,மதம் ,இனம்
சுயநலத்திற்காக உயிரை கொன்று
உதிரம் ஒழுக்கி சவம்தின்னும்
அதிகாரம் கையாளும் காட்டேரிகளுக்கு
என்ன பெயர்..... ????
அதுதான் சொல்லிட்டிங்களே
அவன் தீவிரவாதி
சிந்தனையை தூண்டும் வரிகள் நிரம்பிய நல்ல கவிதை
மிக்க நன்றி தோழரே
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: அவன் தீவிரவாதி
சிசு wrote:எனக்கு வந்த ஒரு குறுஞ்செய்தி... அதனை அந்தப் பகுதியில் பகிர்ந்து கொள்ளாமல் இங்கே பகிர்ந்து கொள்வதே பொருத்தமாக இருக்கும் என் நினைக்கிறேன்.
குறுஞ்செய்தியின் தமிழாக்கம் இதோ:
தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்த ஒரு பெண்ணை அங்கே சுற்றிக்கொண்டிருந்த நாய் ஒன்று தாக்கியது. இதனை கவனித்த ஒரு வழிப்போக்கர் அந்த நாயை எட்டி உதைத்தார். அதில் அந்த நாய் இறந்து விட்டது. அடுத்த நாள் செய்தித்தாள்களில் இந்த செய்தி வந்தது.
"நாயிடமிருந்து பெண்ணைக் காப்பாற்றிய உள்ளூர் ஹீரோ"
செய்தியறிந்து மற்ற செய்தியாளர்களும் அவனிடம் பேட்டி காண விரைந்தனர். அப்போது அவன் 'நான் இந்தியாவைச் சேர்ந்தவன் இல்லை' என்று கூறினான். அடுத்தநாள் அத்தனை செய்தித்தாள்களிலும் இந்த செய்தி வந்தது.
"நாயிடமிருந்து பெண்ணைக் காப்பாற்றிய வெளிநாட்டு ஹீரோ"
செய்தியறிந்து அத்தனை தொலைகாட்சி நிருபர்களும் அவனிடம் நேர்காணல் நடத்த அணுகினர். அப்போது அவன் கூறினான்... 'உண்மையில் நான் பாகிஸ்தானிலிருந்து வந்தவன்' என்று. உடனடியாக அத்தனை தொலைக்காட்சிகளிலும் முக்கிய செய்தி (பிளாஷ் நியூஸ்) ஒளிபரப்பப்பட்டது.
"தீவிரவாதியின் தாக்குதலில் ஒன்றுமறியாத அப்பாவி நாய் பலி"
நன்றி சேக்காளி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: அவன் தீவிரவாதி
அரசன் wrote:வாழ்த்துக்கள் கூறுவதை தவிர வேறு ஒன்றும் இல்லை ..
எத்தனை நினைவுகளை சுமந்து கொண்டு வருகிறது வரிகள் ...
நன்றி அரசன்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Similar topics
» தீவிரவாதி!!!!!!!!!!!!!!
» தீவிரவாதி
» நானும் ஓர் தீவிரவாதி
» உலகில் 2-வது பயங்கர தீவிரவாதி : தாவூத்
» அவன்
» தீவிரவாதி
» நானும் ஓர் தீவிரவாதி
» உலகில் 2-வது பயங்கர தீவிரவாதி : தாவூத்
» அவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|