தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஸ்டாலின் தலைவரானால் கடும் விளைவுகள் ஏற்படும் -அழகிரி எச்சரிக்கை!

4 posters

Go down

ஸ்டாலின் தலைவரானால் கடும் விளைவுகள் ஏற்படும் -அழகிரி எச்சரிக்கை!  Empty ஸ்டாலின் தலைவரானால் கடும் விளைவுகள் ஏற்படும் -அழகிரி எச்சரிக்கை!

Post by thaliranna Sun Jul 24, 2011 9:57 pm

[url=thalirssb.blogspot.com/2011/07/blog-post_2566.html]news[/url]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

ஸ்டாலின் தலைவரானால் கடும் விளைவுகள் ஏற்படும் -அழகிரி எச்சரிக்கை!  Empty Re: ஸ்டாலின் தலைவரானால் கடும் விளைவுகள் ஏற்படும் -அழகிரி எச்சரிக்கை!

Post by அ.இராமநாதன் Sun Jul 24, 2011 10:07 pm

[You must be registered and logged in to see this link.]
--
மு.க.ஸ்டாலினை திமுக செயல் தலைவராக்கினால், கடும் விளைவுகள் ஏற்படும் என மத்திய அமைச்சர் அழகிரி எச்சரித்ததையடுத்து தானே பதவி விலகத் தயாராக இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி விரக்தியுடன் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

கோவை சிங்காநல்லூரில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில், பொருளாளர் ஸ்டாலினுக்கு கட்சியில் உயர் பதவி தரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டு இருந்தை தெரிந்து கொண்ட மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அதை முளையிலேயே கிள்ளியெறிய எண்ணியதாகத் தெரிகிறது.

கருணாநிதி தங்கியிருந்த இடத்துக்கு நேற்றுக் காலை அழகிரி சென்று, ஸ்டாலினுக்கு கட்சியில் உயர்ந்த பதவி கொடுத்தால் அதன் விளைவு பொதுக் குழுவில் எதிரொலிக்கும் என்று கூறியதாகத் தெரிகிறது.

இந் நிலையில் மாலையில் செயற்குழுக் கூடியதும் ஸ்டாலினின் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் பேசியபோது "ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவி கொடுக்கப்பட வேண்டும். அவர் தான் மாநிலம் முழுவதும் சென்று கட்சிப் பணியாற்றுகிறார் என்று வாதிட்டுள்ளனர்.

இதையடுத்து எழுந்த அழகிரியின் ஆதரவாளர்கள், அந்தப் பதவியை 'அஞ்சா நெஞ்சன்' அழகிரிக்கே தர வேண்டும் என குரல் எழுப்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து காரசாரமான வாக்குவாதம் நடந்துள்ளது. தேனியைச் சேர்ந்த அழகிரியின் ஆதரவாளர் ஒருவர் எழுந்து, ஸ்டாலின் என்ன புதிதாக செய்து விட்டார்?, அவர் வகிக்கும் பதவிக்கு என்ன வேலையைச் செய்ய வேண்டுமோ அதைத் தானே செய்துள்ளார் என்று கேட்டதை தொடர்ந்து வாக்குவாதம் முற்றியுள்ளது.

அப்போது இடைமறித்த மத்திய இணையமைச்சர் பழனிமாணிக்கம், நாம் கட்சியின் வளர்ச்சி பற்றி பேச வந்த இடத்தில், அடுத்த செயல் தலைவர் யார் என்று பேச வேண்டிய அவசியம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதே போல மூத்த தலைவரான துரைமுருகன் எழுந்து, கருணாநிதி தான் இப்போது நமது தலைவர். இதனால் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து பேசவே வேண்டியதில்லை என்றார்.

அப்போது கருணாநிதி, பொன்முடியைப் பார்த்து, நான் இந்த பதவியை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறுகிறீர்களா? என்று கோபமாக கேட்டுள்ளார்.

இதையடுத்து பேராசிரியர் அன்பழகன் எழுந்து, கலைஞர் தான் இந்த கட்சியின் தலைவர். அவர் நம்முடன் இருக்கும்வரை இந்த பதவியை பிடிக்கும் எண்ணம் யாருக்கும் வரக்கூடாது. கலைஞர் தலைவராக இருக்கும்போது எங்களால் உங்களை (ஸ்டாலினை) தலைவராக ஏற்க முடியாது என்றார் திட்டவட்டமாக. மேலும் கலைஞர் பதவி விலகுவதாக இருந்தால் நானும் எனது பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகுகிறேன் என்று கூறியதாக தகவல்கள் வருகின்றன.

இதைத் தொடர்ந்து பேசிய கருணாநிதி, தேர்தல் தோல்விக்கான நாம் யார் மீதும் பழி போடக் கூடாது. தோல்விக்கான பொறுப்பை நாம் எல்லோரும் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும். இங்கே இருக்கும் யாராவது நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று விரும்பினால் கட்சிக்காக அதைச் செய்ய நான் தயார். இங்கே நாடகம் அரங்கேற்றப்பட்டதை நான் உணர்ந்துள்ளேன். எனக்கும் ஸ்டாலினுக்கும் மோதலை உண்டாக்க நீங்கள் முயற்சிக்கிறீர்கள். தேவைப்பட்டால் நான் ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன் என்று கூறிய அவர் அவசர, அவசரமாக வெளியேறி விட்டதாக தெரிகிறது.

தலைவர் பதவியைப் பிடிக்க ஸ்டாலின் மிகவும் அவசரப்படுவதாக கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. அதே நேரத்தில் ஸ்டாலினை செயல் தலைவராக்கினால், அதை ஏற்க மாட்டோம் என கருணாநிதியிடம் அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகவும் தெரிகிறது.

நன்றி தட்ஸ் தமிழ்

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

ஸ்டாலின் தலைவரானால் கடும் விளைவுகள் ஏற்படும் -அழகிரி எச்சரிக்கை!  Empty Re: ஸ்டாலின் தலைவரானால் கடும் விளைவுகள் ஏற்படும் -அழகிரி எச்சரிக்கை!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jul 25, 2011 1:20 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஸ்டாலின் தலைவரானால் கடும் விளைவுகள் ஏற்படும் -அழகிரி எச்சரிக்கை!  Empty Re: ஸ்டாலின் தலைவரானால் கடும் விளைவுகள் ஏற்படும் -அழகிரி எச்சரிக்கை!

Post by jahubar Mon Jul 25, 2011 3:44 pm

நல்ல உறவு...
avatar
jahubar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 29
Points : 33
Join date : 23/10/2010

Back to top Go down

ஸ்டாலின் தலைவரானால் கடும் விளைவுகள் ஏற்படும் -அழகிரி எச்சரிக்கை!  Empty Re: ஸ்டாலின் தலைவரானால் கடும் விளைவுகள் ஏற்படும் -அழகிரி எச்சரிக்கை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» லைப் ஸ்டைலால் ஏற்படும் விளைவுகள்!
» சமூக வலைதளங்களில் மதங்களை இழிவு படுத்தினால் கடும் நடவடிக்கை : பிரதமர் நவாஸ் ஷெரீப் எச்சரிக்கை
» பண பட்டுவாடா தொடர்ந்தால் கடும் நடவடிக்கை: தேர்தல் கமிஷன் எச்சரிக்கை
» மிதியடியில் தேசிய கொடி: அமேசான் நிறுவனத்துக்கு சுஷ்மா கடும் எச்சரிக்கை
» வரதட்சனை கொடுமை: மரண தண்டனை வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum