தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Yesterday at 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஊழலுக்கு எதிராகஒர் போர்- திருப்பு முனைதருமா ஹசாரே போராட்டம்?

4 posters

Go down

ஊழலுக்கு எதிராகஒர் போர்- திருப்பு முனைதருமா ஹசாரே போராட்டம்?   Empty ஊழலுக்கு எதிராகஒர் போர்- திருப்பு முனைதருமா ஹசாரே போராட்டம்?

Post by thaliranna Sun Aug 07, 2011 11:55 pm

ஊழலுக்கு எதிராகஒர் போர்- திருப்பு முனைதருமா ஹசாரே போராட்டம்?


புதுடில்லி: ஊழலுக்கு எதிராக, அன்னா ஹசாரே நடத்தவுள்ள போராட்டத்துக்கு, நாடு முழுவதும் மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது. வரும் 16ம் தேதி, ஹசாரே மேற்கொள்ளவிருக்கும் உண்ணாவிரதப் போராட்டம், திருப்புமுனையை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
"ஊழலை ஒழிக்க வகை செய்யும், பலமான லோக்பால் சட்ட மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்ற வேண்டும்' என, காந்தியவாதி அன்னா ஹசாரேயும், அவரது ஆதரவாளர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, ஹசாரே நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக, லோக்பால் சட்ட மசோதாவை நிறைவேற்ற, மத்திய அரசு ஒப்புக் கொண்டது.
எனினும், இது தொடர்பாக, ஹசாரே தலைமையிலான குழுவினர் தயார் செய்த வரைவு மசோதாவை, மத்திய அரசு புறக்கணித்து விட்டது. மத்திய அரசு சார்பில் தயார் செய்யப்பட்ட வரைவு மசோதா, சமீபத்தில் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவில் பல குறைகள் இருப்பதாக, ஹசாரே ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
குறிப்பாக, இந்த மசோதா வரம்பிற்குள் வராத வகையில், பிரதமர் பதவி வகிப்போருக்கும், நீதித் துறையில் உயர் பதவி வகிப்போருக்கும் விலக்கு அளிக்கப்பட்டது. மேலும், பார்லிமென்டுக்குள் எம்.பி.,க்களின் நடத்தையும், இந்த மசோதா வரம்பிற்குள் வராது என, மத்திய அரசு, திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
மத்திய அரசின் இந்த பிடிவாதம் காரணமாக, வரும் 16ம் தேதி, டில்லியில், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கப் போவதாக, ஹசாரே அறிவித்துள்ளார். "என் உயிரை விட, குறிக்கோள் தான் பெரிது. நாட்டிலிருந்து ஊழலை அடியோடு விரட்டியடிக்க, துப்பாக்கி குண்டுகளையும் எதிர்கொள்ளத் தயார்' என, அவர் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார்.
ஹசாரேயின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, அவரது ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள தன்னார்வத் தொண்டு அமைப்புகள், ஊழலுக்கு எதிரான மனப்பான்மை உடையவர்கள், மாணவர்கள் என, அனைத்து தரப்பிலும் ஆதரவு பெருகி வருகிறது.
மும்பையில், அலுவலகங்களில் பணிபுரிவோருக்கு, மதிய உணவு டெலிவரி செய்யும் பணியில், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட "டப்பாவாலாக்கள்' ஈடுபட்டுள்ளனர். வீடுகளில் தயார் செய்யப்படும் உணவுகளை, அலுவலகங்களில் வேலை பார்ப்போருக்கு, இவர்கள், சரியான நேரத்தில் டெலிவரி செய்வர். இவர்களால், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயனடைகின்றனர். ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கப் போவதாக, மும்பை டப்பாவாலா சங்கம் தெரிவித்துள்ளது.
மும்பை ஜீவன் டப்பாவாலா சங்கத் தலைவர் ÷ஷாபன் கூறுகையில்,"கடுமையான விதிமுறைகளுடன் கூடிய லோக்பால் சட்ட மசோதாவை, பார்லிமென்டில் நிறைவேற்ற வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இதற்காக, ஹசாரே துவக்கப் போகும் போராட்டத்துக்கு, எங்கள் முழு ஆதரவையும் தெரிவிக்க முடிவு செய்துள்ளோம். இதையொட்டி, வரும் 16ம் தேதி, யாருக்கும், நாங்கள் உணவு டெலிவரி செய்யப்போவது இல்லை. எங்கள் முடிவை வாடிக்கையாளர்கள் ஏற்றுக் கொள்வர் என நம்புகிறோம்' என்றார்.
மும்பை மட்டுமல்லாது டில்லி, சென்னை, கோல்கட்டா, பெங்களூரு, ஐதராபாத், ஆமதாபாத் உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களில் வசிக்கும் பொதுமக்களிடையே, ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. ஊழலுக்கு எதிராக பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள இந்த புது எழுச்சியால், ஹசாரேயின் போராட்டம், திருப்புமுனையை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.[You must be registered and logged in to see this link.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

ஊழலுக்கு எதிராகஒர் போர்- திருப்பு முனைதருமா ஹசாரே போராட்டம்?   Empty Re: ஊழலுக்கு எதிராகஒர் போர்- திருப்பு முனைதருமா ஹசாரே போராட்டம்?

Post by அ.இராமநாதன் Mon Aug 08, 2011 12:06 am

[You must be registered and logged in to see this image.]
-
ஹசாரேயின் போராட்டம், நல்ல திருப்புமுனையை ஏற்படுத்தட்டும்..
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

ஊழலுக்கு எதிராகஒர் போர்- திருப்பு முனைதருமா ஹசாரே போராட்டம்?   Empty Re: ஊழலுக்கு எதிராகஒர் போர்- திருப்பு முனைதருமா ஹசாரே போராட்டம்?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Aug 08, 2011 9:22 am

இனிமேல் எந்த ஒரு தனி மனிதனாலும் சமுதாயத்தை மாற்றி அமைத்துவிட முடியாது. அரசியல்வாதிகளால் மட்டுமே சாதிக்க முடியும்(அரசியல்வாதி தனி மனிதன் அல்ல). ஊழலுக்கு எதிராகஒர் போர்- திருப்பு முனைதருமா ஹசாரே போராட்டம்?   509975
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஊழலுக்கு எதிராகஒர் போர்- திருப்பு முனைதருமா ஹசாரே போராட்டம்?   Empty Re: ஊழலுக்கு எதிராகஒர் போர்- திருப்பு முனைதருமா ஹசாரே போராட்டம்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Aug 08, 2011 11:22 am

ஆமாம் உண்மைதான் தனிமனிதனால் மாற்றம் வருவது கடினமே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஊழலுக்கு எதிராகஒர் போர்- திருப்பு முனைதருமா ஹசாரே போராட்டம்?   Empty Re: ஊழலுக்கு எதிராகஒர் போர்- திருப்பு முனைதருமா ஹசாரே போராட்டம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்துக்கு குவிகிறது ஆதரவு: ஊழலுக்கு எதிராக திரளுகின்றனர் மக்கள்
» அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்துக்கு குவிகிறது ஆதரவு: ஊழலுக்கு எதிராக திரளுகின்றனர் மக்கள்
» தேர்தல் சீர்திருத்தத்திற்கும் போராடுவேன்: காந்தியவாதி ஹசாரே சபதம்
» வரும் 12 ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் : ஹசாரே
»  பதவி கிடைச்சா ஒழுங்கா வேலைசெய்ய மாட்டேன்: ஹசாரே கருத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum