தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
மரணத்தைப் புரிந்து கொள்ளாதவர்களின் மரணம்
2 posters
Page 1 of 1
மரணத்தைப் புரிந்து கொள்ளாதவர்களின் மரணம்
வயதாகி அறளை பெயர்ந்த வாழ்வு பரிதாபத்திற்குரியது. நினைவு மங்கி, மறதி நிலையாகி செய்வது என்னவென்று புரியாது தடுமாறும் வாழ்வு கவலைக்குரியது. மற்றவர்களில் தங்கியிருக்க நேர்வதும் மற்றவர்களை தொல்லைக்கு உள்ளாக்குவதும் அவ்வாறு தொல்லை கொடுப்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதும் மனித உறவுச் சிக்கல்களை ஏற்படுத்தும். இது எவ்வளவு சிக்கலானது என்பது வாழ்ந்து பார்த்தவர்களுக்குத்தான் புரியும்.
அவ்வாறு அறளை பெயர்ந்தவர்கள் அதற்குப் பின் நோயோடு எவ்வளவு காலம் வாழ்வார்கள். அல்லது வாழக் கூடும்? அவர்களின் வாழ்வுக் காலத்தை எவை நிர்ணயிக்கின்றன. வயதா? ஆண் அல்லது பெண் என்ற பால் வித்தியாசமா? மணமானவரா என்பதுடன் துணைவர் வாழ்கிறாரா என்பதா? கல்வித் தரம், சமூக ஏற்றத்தாழ்வு, வாழுமிடம், வேறு நோய்கள், வலதுகுறைதல் போன்ற காரணிகளும் அத்தகையோரது உயிர் வாழும் காலத்தை நிர்ணயிக்கின்றனவா என அறிதல் முக்கியமானது. இது பற்றிய ஆய்வு ஒன்றை www.bmj.com அண்மையில் வெளியிட்டிருந்தது.
அறளை பெயர்ந்தல் என்பது ஒரு முக்கிய பிரசினையாக உருவெடுத்து வருகிறது. 60 வயதிற்குள் மிக அரிதாகவே காணப்படும் இது 60 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே 5 சதவீதமாகவும் 80 வயதிற்கு மேல் 20 சதவீதமாகவும் உயர்கிறது. இத்தகையோராது தொகை 20 வருடங்களுக்கு ஒரு முறை இரட்டிப்பாகிறது என தரவுகள் தெரிவிக்கின்றன. 2040 ஆம் ஆண்டளவில் அவர்களது எண்ணிக்கை 81 மில்லியனைத் தாண்டிவிடும் என்பதை அறியும் போது அது வீட்டிலும் சமூகத்திலும் தேசிய மட்டத்திலும் ஏற்படுத்தக் கூடிய பாதிப்பை கற்பனை பண்ண முடியாதுள்ளது.
இவர்கள் நோயுற்ற பின் எவ்வளவு காலம் வாழ்வார்கள் என அறிந்தால் உறவினர்கள் பலவற்றைத் திட்டமிடக் கூடும்அல்லவா. உறவினர்கள் மட்டுமல்ல, வைத்தியர்கள், சமூக சேவையாளர் மற்றும் அரசாங்கங்களுக்கும் கூட அத் தகவல் உதவும். ஒருவருக்கு அறளை பெயர்தல் நோயுள்ளது என நோய் நிர்ணயம் செய்தபின் ஏறத்தாழ நான்கு வருடங்களும் ஆறு மாதங்களும் உயிர் வாழ்வார்கள் என ஆய்வு கூறுகிறது. 65 வயதிற்கு மேற்பட்ட 13000 பேரை 1991 முதல் 2005 வரையான 14 வருடகாலத்தில் உள்ளடக்கிச் செய்யப்பட்ட முக்கிய ஆய்வு இது.
அறளை பெயர்ந்தவர்களில் பலவீனமான, மெல்லிய உடலுள்ளவர்கள் மிக விரைவாக மரணத்தைத் தழுவினார்கள். சராசரியாகப் பார்க்கும்போது பெண்கள் ஆண்களைவிட ஆறு மாதங்கள் கூடுதலாக வாழ்ந்தார்கள். வயது குறைந்த அறளை பெயர்ந்தவர்கள் கூடிய காலமும் வயது கூடிய அறளை பெயர்ந்தவர்கள் குறைந்த காலமும் வாழ்ந்தார்கள். குறிப்பாகச் சொல்வதானால் 65 முதல் 69 வயதிற்கிடையே அந்நோய்க்கு ஆளானவர்கள் 10.7 வருடங்கள் உயிர்வாழ 90 வயதிற்குமேல் நோய்க்கு ஆளாகும் போது 3.8 வருடங்களே வாழ்ந்தார்கள்.
மாறாக, மணமானவரா, துணைவர் வாழ்கிறாரா என்பது கல்வித் தரம், சமூக ஏற்றத்தாழ்வு, வாழுமிடம் ஆகியவற்றிற்கும் அவர்கள் மரணத்தைத் தழுவும் காலத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையாம்.
மரணத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் தமது மரணம் எப்போது வரும் என்பதைப் பற்றி யோசிக்காதிருக்கையில் மற்றவர்கள் அதில் அக்கறை காட்டுவது கேவலமானதாகத் தோன்றினாலும் நிஜ வாழ்விலும் மருத்துவ காரணங்களுக்காகவும் அதை தெரிந்திருப்பது அவசியமானதே.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
அவ்வாறு அறளை பெயர்ந்தவர்கள் அதற்குப் பின் நோயோடு எவ்வளவு காலம் வாழ்வார்கள். அல்லது வாழக் கூடும்? அவர்களின் வாழ்வுக் காலத்தை எவை நிர்ணயிக்கின்றன. வயதா? ஆண் அல்லது பெண் என்ற பால் வித்தியாசமா? மணமானவரா என்பதுடன் துணைவர் வாழ்கிறாரா என்பதா? கல்வித் தரம், சமூக ஏற்றத்தாழ்வு, வாழுமிடம், வேறு நோய்கள், வலதுகுறைதல் போன்ற காரணிகளும் அத்தகையோரது உயிர் வாழும் காலத்தை நிர்ணயிக்கின்றனவா என அறிதல் முக்கியமானது. இது பற்றிய ஆய்வு ஒன்றை www.bmj.com அண்மையில் வெளியிட்டிருந்தது.
அறளை பெயர்ந்தல் என்பது ஒரு முக்கிய பிரசினையாக உருவெடுத்து வருகிறது. 60 வயதிற்குள் மிக அரிதாகவே காணப்படும் இது 60 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே 5 சதவீதமாகவும் 80 வயதிற்கு மேல் 20 சதவீதமாகவும் உயர்கிறது. இத்தகையோராது தொகை 20 வருடங்களுக்கு ஒரு முறை இரட்டிப்பாகிறது என தரவுகள் தெரிவிக்கின்றன. 2040 ஆம் ஆண்டளவில் அவர்களது எண்ணிக்கை 81 மில்லியனைத் தாண்டிவிடும் என்பதை அறியும் போது அது வீட்டிலும் சமூகத்திலும் தேசிய மட்டத்திலும் ஏற்படுத்தக் கூடிய பாதிப்பை கற்பனை பண்ண முடியாதுள்ளது.
இவர்கள் நோயுற்ற பின் எவ்வளவு காலம் வாழ்வார்கள் என அறிந்தால் உறவினர்கள் பலவற்றைத் திட்டமிடக் கூடும்அல்லவா. உறவினர்கள் மட்டுமல்ல, வைத்தியர்கள், சமூக சேவையாளர் மற்றும் அரசாங்கங்களுக்கும் கூட அத் தகவல் உதவும். ஒருவருக்கு அறளை பெயர்தல் நோயுள்ளது என நோய் நிர்ணயம் செய்தபின் ஏறத்தாழ நான்கு வருடங்களும் ஆறு மாதங்களும் உயிர் வாழ்வார்கள் என ஆய்வு கூறுகிறது. 65 வயதிற்கு மேற்பட்ட 13000 பேரை 1991 முதல் 2005 வரையான 14 வருடகாலத்தில் உள்ளடக்கிச் செய்யப்பட்ட முக்கிய ஆய்வு இது.
அறளை பெயர்ந்தவர்களில் பலவீனமான, மெல்லிய உடலுள்ளவர்கள் மிக விரைவாக மரணத்தைத் தழுவினார்கள். சராசரியாகப் பார்க்கும்போது பெண்கள் ஆண்களைவிட ஆறு மாதங்கள் கூடுதலாக வாழ்ந்தார்கள். வயது குறைந்த அறளை பெயர்ந்தவர்கள் கூடிய காலமும் வயது கூடிய அறளை பெயர்ந்தவர்கள் குறைந்த காலமும் வாழ்ந்தார்கள். குறிப்பாகச் சொல்வதானால் 65 முதல் 69 வயதிற்கிடையே அந்நோய்க்கு ஆளானவர்கள் 10.7 வருடங்கள் உயிர்வாழ 90 வயதிற்குமேல் நோய்க்கு ஆளாகும் போது 3.8 வருடங்களே வாழ்ந்தார்கள்.
மாறாக, மணமானவரா, துணைவர் வாழ்கிறாரா என்பது கல்வித் தரம், சமூக ஏற்றத்தாழ்வு, வாழுமிடம் ஆகியவற்றிற்கும் அவர்கள் மரணத்தைத் தழுவும் காலத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையாம்.
மரணத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் தமது மரணம் எப்போது வரும் என்பதைப் பற்றி யோசிக்காதிருக்கையில் மற்றவர்கள் அதில் அக்கறை காட்டுவது கேவலமானதாகத் தோன்றினாலும் நிஜ வாழ்விலும் மருத்துவ காரணங்களுக்காகவும் அதை தெரிந்திருப்பது அவசியமானதே.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: மரணத்தைப் புரிந்து கொள்ளாதவர்களின் மரணம்
தகவலுக்கு மிக்க நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» என் மரணத்தைப் பிய்த்துப் பாதி தின்றவள்.... (வித்யாசாகர்)
» மரணம், மரணம், மரணத்திற்கு நிகர்;மரணமே!!
» புரிந்து கொள்..!
» புரிந்து கொள்வாயா..?
» புரிந்து கொள்ளுங்கள்:
» மரணம், மரணம், மரணத்திற்கு நிகர்;மரணமே!!
» புரிந்து கொள்..!
» புரிந்து கொள்வாயா..?
» புரிந்து கொள்ளுங்கள்:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|