தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Yesterday at 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விழுந்தாய் . . . எழுந்திரு . . .

2 posters

Go down

விழுந்தாய் . . . எழுந்திரு . . . Empty விழுந்தாய் . . . எழுந்திரு . . .

Post by radhekrishna Sat Sep 17, 2011 2:59 pm

ராதேக்ருஷ்ணா



பத்து தடவை கீழே விழுந்தால்
ஆயிரம் தடவை எழுந்திரு . . .

ஐம்பது தடவை ஏமாந்துபோனால்
பத்தாயிரம் தடவை ஏமாறாமலிரு . . .

நூறு தடவை தோற்றுப்போனால்
லக்ஷம் தடவை ஜெயித்துவிடு . . .


ஆயிரம் தடவை அவமானப்பட்டால்
கோடி தடவை மரியாதையை அடைந்துவிடு . . .


கோடி தடவை பயந்துபோனால்
பலகோடி தடவை தைரியமாயிரு . . .

விடாதே . . .
உன்னை நீயே பலவீனமாக்காதே . . .


மறந்துவிடாதே . . .
உனக்குள் இருக்கும் சக்தியை
மறந்துவிடாதே . . .


தொலைத்துவிடாதே . . .
உன்னுள் புதைந்திருக்கும் திறமையை
தொலைத்துவிடாதே . . .


விட்டுக்கொடுக்காதே . . .
உன் முயற்சிகளை
விட்டுக்கொடுக்காதே . . .

நீ விழுந்ததைக்
கணக்குப் பண்ணாதே . . .
நீ எழுந்ததை மட்டுமே
நினைவில் வைத்திரு . . .


நீ தோற்றதை
எண்ணிப் புலம்பாதே . . .
நீ ஜெயித்ததை எண்ணி
இன்னும் ஜெயிக்கப்பார் . . .


நீ அவமானப்பட்டதை
நினைத்து அழாதே . . .
நீ பெருமையடைந்ததை
நினைத்து வென்றுகாட்டு . . .


யாருக்கும் இங்கே நேரமில்லை !


உன்னுடைய புலம்பலைக் கேட்டு
உனக்குச் சமாதானம் சொல்ல . . .


உன்னுடைய தோல்விகளில்
உனக்குத் தோள் கொடுக்க . . .


உன்னுடைய பலவீனங்களுக்காக
உனக்கு உதவி செய்ய . . .


யாருக்கும் இங்கே நேரமில்லை . . .


இது வெல்பவர்களின் உலகம் !
இது வெல்பவர்களுக்கான உலகம் !


இங்கே தோற்றவரைக் கொண்டாடுவதில்லை !
இங்கே புலம்புவர் மதிக்கப்படுவதில்லை !
இங்கே அழுபவர் பெருமையடைவதில்லை !


உனக்கு உதவிக்கு யாரும் வேண்டாம் !
இந்த மனிதரை நம்பி நேரத்தை வீணாக்காதே !


நீயே விழுந்தாய் . . நீயே எழுந்திரு !
நீயே தோற்றாய் . . .நீயே வெல் !
நீயே அவமானப்பட்டாய் . . .நீயே மரியாதை அடை !


நீயேதான் எழ வேண்டும் . . .
உன்னை கைதூக்கி விட
இந்த உலகிற்கு நேரமில்லை . . .


நீயேதான் வெல்லவேண்டும் . . .
உனக்கு வழிசொல்லிக் கொடுக்க
இந்த உலகிற்கு பொறுமையில்லை . . .


நீயேதான் மரியாதையைப் பெறவேண்டும் . . .
உனக்கு மரியாதை தர
இங்கு யாரும் தயாராகயில்லை . . .

முயல் . . .அடைவாய் . . .
போராடு . . .பெறுவாய் . . .
தீர்மானி . . .நிரூபிப்பாய் . . .
radhekrishna
radhekrishna
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 19
Points : 43
Join date : 16/09/2010

Back to top Go down

விழுந்தாய் . . . எழுந்திரு . . . Empty Re: விழுந்தாய் . . . எழுந்திரு . . .

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Sep 17, 2011 3:58 pm

விழுந்தாய் . . . எழுந்திரு . . . 548321 விழுந்தாய் . . . எழுந்திரு . . . 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum