தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
மணமகன் இல்லாமல் நடந்த திருமணம்: மணமகனின் சகோதரி சேலை கொடுத்து நடத்தி வைத்தார்!
2 posters
Page 1 of 1
மணமகன் இல்லாமல் நடந்த திருமணம்: மணமகனின் சகோதரி சேலை கொடுத்து நடத்தி வைத்தார்!
முகூர்த்த நேரத்திற்கு, வெளிநாட்டில் இருந்து மணமகன் வந்து சேரவில்லை. இருப்பினும், நிச்சயித்தபடி, மணமகனின் சகோதரி திருமண சேலை கொடுத்து திருமணம் நடந்தது.
கேரளா கொல்லம் மாவட்டத்தில் பந்தளம் அருகே கிடங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். இவரது மகள் ராஜி. இவருக்கும் நூறுநாடு பகுதியைச் சேர்ந்த சதானந்தன் மகன் அனிஷ்க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அனிஷ், சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார். இவர்களது திருமணத்தை குளநாடு பகவதி கோவிலில் நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அனிஷ் பணியாற்றும் நிறுவனம் கடைசி வரை அவருக்கு விடுமுறை அளிக்க மறுத்து விட்டது.
அவரது பெற்றோர் மற்றும் இந்திய தூதரகம் சார்பில் முறையீடுகள் வைக்கப்பட்டும் அவருக்கு விடுமுறை கிடைக்கவில்லை. இந்நிலையில், இரு வீட்டாரும் பதட்டத்தில் இருந்தனர்.
மணமகனுக்கு விடுமுறை கிடைக்காததால், திருமணத்தை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும், மணமகன் வரும்போது வரட்டும், திருமணத்தை நிச்சயித்தபடி நடத்தலாம் என, பெரியவர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து, நிச்சயித்த நாளில் திருமணத்திற்கு இரு வீட்டு உறவினர்களும் திரண்டனர். மணமகனுக்காக அவரது சகோதரி மணமகளுக்கு திருமண சேலை கொடுத்து திருமணத்தை நடத்தினார்.
விடுமுறை கிடைத்து மணமகன் தாயகம் திரும்பியதும் முறைப்படி, மணமகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நடத்தலாம் என, முடிவானது.
திருமணத்திற்கு பின் மணமகள், மணமகன் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்
கேரளா கொல்லம் மாவட்டத்தில் பந்தளம் அருகே கிடங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். இவரது மகள் ராஜி. இவருக்கும் நூறுநாடு பகுதியைச் சேர்ந்த சதானந்தன் மகன் அனிஷ்க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அனிஷ், சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார். இவர்களது திருமணத்தை குளநாடு பகவதி கோவிலில் நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அனிஷ் பணியாற்றும் நிறுவனம் கடைசி வரை அவருக்கு விடுமுறை அளிக்க மறுத்து விட்டது.
அவரது பெற்றோர் மற்றும் இந்திய தூதரகம் சார்பில் முறையீடுகள் வைக்கப்பட்டும் அவருக்கு விடுமுறை கிடைக்கவில்லை. இந்நிலையில், இரு வீட்டாரும் பதட்டத்தில் இருந்தனர்.
மணமகனுக்கு விடுமுறை கிடைக்காததால், திருமணத்தை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும், மணமகன் வரும்போது வரட்டும், திருமணத்தை நிச்சயித்தபடி நடத்தலாம் என, பெரியவர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து, நிச்சயித்த நாளில் திருமணத்திற்கு இரு வீட்டு உறவினர்களும் திரண்டனர். மணமகனுக்காக அவரது சகோதரி மணமகளுக்கு திருமண சேலை கொடுத்து திருமணத்தை நடத்தினார்.
விடுமுறை கிடைத்து மணமகன் தாயகம் திரும்பியதும் முறைப்படி, மணமகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நடத்தலாம் என, முடிவானது.
திருமணத்திற்கு பின் மணமகள், மணமகன் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: மணமகன் இல்லாமல் நடந்த திருமணம்: மணமகனின் சகோதரி சேலை கொடுத்து நடத்தி வைத்தார்!
அவசரக் காலத்தில் ,இதுவும் ஒரு வழி யென்று வலி மறந்து சொல்லணும் .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: மணமகன் இல்லாமல் நடந்த திருமணம்: மணமகனின் சகோதரி சேலை கொடுத்து நடத்தி வைத்தார்!
காலம் போகிற போக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» சூரத்தில் ரூ.500 செலவில் நடந்த எளிமை திருமணம் -
» வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்
» ஆண் வேடமணிந்த மணமகள்; பெண் வேடமணிந்த மணமகன்: விநோத திருமணம்
» சுரங்கத்தல் நடந்த ஹிட்லரின் திருமணம்..
» இமயமலையில் நடந்த சிவன் பார்வதி ’திருமணம்’
» வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்
» ஆண் வேடமணிந்த மணமகள்; பெண் வேடமணிந்த மணமகன்: விநோத திருமணம்
» சுரங்கத்தல் நடந்த ஹிட்லரின் திருமணம்..
» இமயமலையில் நடந்த சிவன் பார்வதி ’திருமணம்’
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|