தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்

5 posters

Go down

காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Empty காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்

Post by கவி மணியான் Thu Sep 29, 2011 5:58 pm

ஆழவிடுங்கப்பா நானில் உனக்காக நான் எழுதும் இந்த பொன் காவியம் அழியாமல் உன் கண்களில் பார்த்து கொள்

தயவு கூர்ந்து அழுது விடாதே


இந்த காவியம் என் உயிர் வழி வந்தது ,
உன் விழியில் வழிந்து ஓட விடாதே அன்பே

மின் மினி பூச்சிகளை நான் என் எழுது கோல், எழுதும் வரிசையில்
அமரவைத்து எழுதிய காவியம்


என் கண்ணீர் துளி , காகிதத்தில் விழாமல் எழுதிய என் கை விரல்கள் ,

உன் முகமே என் கண்முன்னே வந்து நின்று,
என்னை அனைக்கும் சுகம் கண்டேன்

என் நாவில் படாத சுவை யோ
அதில் என் கைகளுக்கு என்ன வேலை யோ
நான் எழுதும் போது அன்பே

வாழ தான் நான் நினைக்கிறேன்
என்னை சாகவே நீ சொல்கிறாய்


காற்றை தான் நான் அழைக்கிறேன்
காற்று என்னை சுவாசித்திருப்பதை மறந்து


கனவுகளை நான் நேசித்தேன்
ஆனால் கனவுகள் என்னை நேசிக்கவில்லை


உலகில் உள்ள சுகமான நிகழ்வுகளை
தேடி சென்றேன் ,


அவை கூட என்னை பார்த்து
வர யோசிக்கின்றன


என்னை கொள்ளாமல் கொன்ற என் காதலிக்கு
நான் இன்னும் பணிவிடை செய்து கொண்டுயிருகிறேன்

அவளின் நினைவுகளை கொண்டு !


மனம் விசும் பூ வை தேடினேன் !
சுகம் வரும் சுவையினை நாடினேன் !
போதை இன்னும் மதுவில் ஆடினேன் !

யாரும் என்னை பார்க்க வில்லை
என்று உணர்ந்து,

கடவுள் ஒருவர் இருக்கிறார்,
என்று ஒருவன் உரைக்க. !


அவரை நான் வர சொன்னேன்

என் கைஎழுதுவில் உள்ள
தலை எழுத்தை மாற்ற !


கவிதை என்னும் நூலில்,
என் காதலியின் பெயர்
சொல்லாமல் ஒரு கவிதை
வரைய முயற்சித்தேன்

முடியவில்லை ,
முடிவில் அவள்
பெயர்தான் நின்றது,!


பள்ளி கூட வாசலில் நான் நின்றேன்,
பள்ளி கதவு கூட என்னை
வெளியே தள்ளி முடியது !


என் படிப்பு முடிந்தது என்று ,
என் தோழி கைபேசி முலம் சொன்னால் !


அவள் பள்ளியில் படித்த,
அவள் கையை நான் பிடித்த
நினைவோடு வெளிவந்தேன் !


என் நினைவு காதலி என்னை பார்க்க வந்தால்
பழசை எல்லாம் மறந்து சொன்னால் எனக்கு திருமணம் என்று,,


நான் சொன்னேன்,
திருமண வாழ்த்துக்கள் என்று,


அவளுக்கு தான் திருமணம்
எனக்கு இல்லையே


என் என்றால்
அவள் மனதும் ,
அவள் நினைவும்
என்னிடம் தானே உள்ளது


இருந்தாலும் இதயம் வலித்தது
காதல் தோல்வியில் ,
கடலில் முழுகாமல்

அவள் விட்டு வாசலில்
வாழை மரமாக நான் நின்றேன்
தோரணமாய் அவள் ,
திருமணத்தை நான் பார்க்க,


கவலை இல்லை எனக்கு
அவள் சுகம் அளிப்பாள் ,
என் நினைவில்


சந்தோசமும் ! ,
துக்கமும் , !
என்னை கொல்ல முயற்சித்தன,

அவைகளை தள்ளி வைத்து ,
மறு காதல் செய்ய முயற்சித்தேன் ,
அதுவும்
தோல்வி தான் தந்தது,


என் வாழ்வில்

தெய்வம் ஓன்று இருந்தால்
எனக்கொரு காதலி தரட்டும்,


அவலாவது என்னை
மெய்யாக காதல் செய்யட்டும்,


பெண்களை நான் குறை கூர வில்லை

அவர்களின் கண்களை தான் குறை கூறுகின்றேன்
என்னை முதல் முதலாய் பார்க்க வைத்த ,
பொன் வண்டுகள் அவைகள் தானே !


உன் நினைவுகளை நான் மறந்து
உன் திருமணத்திற்கு வந்தேன்
வாசலில் ஒரு வாழை மரமாய் பெண்ணே


நான் மண மாலையாகி உன்
கணவனாக போகும் கையில் கிடந்தேன்,


அப்பொழுதாவது என்னை நீ அணிவாய என்று ஏங்கினேன் !

என்னை நீ வெறும் கவர்ச்சி பொருளாய் தான்
நீ என்னை கருதினாய்,

என்று உணர்ந்தேன் ,
வாடிய மல்லி பூ வாய் நான் போனேன்,

உன் முதல் இரவில் நான் மல்லி பூ வாய் வர மாட்டேன்

நான் நடுவில் நசங்கியும், சாக மாட்டேன்,

போனவள் ,!
போனவள் தான் !!,


வாழ்பவன் நான் !!!
ஒருவன் தான்.!!!!


என்று இந்த கண்ணில் வழிந்த காதல் என்னும் கடலில்
முழுகி விட்டேன்,

அவளின் பூ சிரிப்புபோடும்
அவளின் அழகான நினைவுகளோடும்



அடுத்த ஜென்மம் ஓன்று இருந்தால்
நான் காதலே செய்யமாட்டேன்,


உன்னை போல் ஒருத்தியை திரும்பி
கூட பார்க்க மாட்டேன் ,


ஆனால் காதல் செய்வேன் ,
என்னை தேடி வந்த மனைவியோடு
மகிழ்ச்சியோடு

நான்
நலம்
நான்
நலம்
என்று முடியும் . மயக்கம்.. ஐயோ துரத்துறாங்களே



Last edited by கவி மணியான் on Thu Sep 29, 2011 6:07 pm; edited 1 time in total (Reason for editing : காதல் முடியாத ஒன்று, மயக்கம் கொள்ள வேண்டாம் படியுங்கள்)
avatar
கவி மணியான்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 41
Points : 108
Join date : 29/09/2011

Back to top Go down

காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Empty Re: காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்

Post by தங்கை கலை Thu Sep 29, 2011 6:08 pm


:héhé:

காதல் செய்வேன் ,
என்னை தேடி வந்த மனைவியோடு
மகிழ்ச்சியோடு :héhé:
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Empty Re: காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்

Post by கவிக்காதலன் Thu Sep 29, 2011 6:18 pm


ஆனால் காதல் செய்வேன் ,
என்னை தேடி வந்த மனைவியோடு
மகிழ்ச்சியோடு
நான்
நலம்
நான்
நலம்

மகிழ்ச்சி மகிழ்ச்சி

கவிதை கலக்கல்... மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Empty Re: காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Sep 29, 2011 7:28 pm

அருமை அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Empty Re: காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 29, 2011 7:57 pm

என்னை கொள்ளாமல் கொன்ற என் காதலிக்கு
நான் இன்னும் பணிவிடை செய்து கொண்டுயிருகிறேன்

அவளின் நினைவுகளை கொண்டு !

--- காதலில் தோற்றுப்போனால் என்ன காதல் பொய்யாகிவிடுமா என்ன?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Empty Re: காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum