தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
ஓஷோ...உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்..
5 posters
Page 1 of 1
ஓஷோ...உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்..
-
ஓஷோவைப்பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது..
-
சரி..உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்..!:-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31727
Points : 69791
Join date : 26/01/2011
Age : 79
Re: ஓஷோ...உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்..
ஓஷோ எனப் பரவலாக அறியப்படும் ரஜ்னீஷ் (Rajneesh Chandra Mohan Jain, டிசம்பர் 11, 1931 - ஜனவரி 19, 1990) இந்தியாவின் ஆன்மீகத் தலைவர்களுள் ஒருவர். மிகச் சிறந்த பேச்சாளரான இவர் ஆங்கிலத்திலும் இந்தியிலும் பெருமளவு உரையாற்றினார். இவரது பேச்சுக்கள் பெருமளவு நூல்களாக வெளிவந்துள்ளன. இவற்றில் பல தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. புத்தர், கிருஷ்ணர், குரு நானக், இயேசு, சாக்கிரட்டீஸ், ஜென் குருக்கள் போன்ற பல்வேறு சமய ஞானிகளின் பங்களிப்புத் தொடர்பாகவும் இவர் கருத்துக்களைக் கூறியுள்ளார். இவரது பேச்சுக்களின் போது கூறிய குட்டிக்கதைகள் பிரபலமானவையாகும்.
ரஜனிஷ் சந்திர மோகன் ஜெயின் டிசம்பர் மாதம் 11 முதல் 1931 -ஜனவரி 19, 1990 வரை வாழ்ந்தார். 1960 முதல் என்ற ஆச்சர்ய ராஜனீஷ் என அறியப்பட்டார். 1970 மற்றும் 1980 களில் பகவான் ஸ்ரீ ரஜனிஷ் என தன்னைத் தானே அழைத்துக் கொண்டார்.1989 ல் ஓஷோ எனவும் இந்திய ஆன்மிக குருவாகவும் அறியப்பட்டார்.
ஒரு தத்துவ விரிவுரையாளராக 1960 களில் இந்திய முழவதும் சென்று சொற்பொழிவுகள் நடத்தினார்.பொதுவுடைமை,மஹாத்மா காந்தி , மற்றும் நிலையான ஒழுங்கமைப்பு முறையுள்ள மதங்களைப் பற்றிய அவரின் மாறுபட்ட கருத்துக்களினால் எதிர்ப்புகள் தோன்றின.பாலுணர்வு குறித்த அவரின் வெளிப்படையான வாதங்களினால் அவர் செக்ஸ் குரு என உலக பத்திரிக்கைகள் அவரை மேற்க்கோள் காட்டின.[1]1970-ல் சிறிது காலம் மும்பையில் தங்கி இருந்தார்.
நயோ சந்நியாசியகள் என அழைக்கப் படும் சீடர்களை முதன் முதலாக தெரிவு செய்தார்.தன்னை ஒரு முழுமையான ஆன்மீக ஆசிரியராகவும் நிலைப் படுத்திக் கொண்டார்.அவரின் ஞான சொற்பொழிவுகளில் சமய பழக்க வழக்கங்களைப் பற்றியும்,உலகெங்கிலும் உள்ள பல்வேறு தத்துவர்களையும், சமயங்களையும் பற்றி விவாதித்தார். 1974 - ஆம் ஆண்டு புனே (பூனா) வுக்கு சென்று அங்கு தனது முதல் ஆசிரமத்தை துவங்கி எண்ணிலடங்கா வெளிநாட்டினரை ஈர்த்தார் .அவரின் சவாலான சொற்பொழிவுகளும்,சாதகமான சூழலும் அவர் முறைப் படுத்தித் தந்த நவீன தியான உக்திகளும் அவரை உலக அளவில் பிரபலமாக்கின. இந்தியா அரசுக்கும் சுற்றி இருந்த சமுதயத்திற்கும் 1970 களில் மிகப் பெரிய பிரச்சனையாக காட்சி அளித்தார்.
அவரின் சீடர்களால் அமெரிக்காவில் உலக அளவில் தங்களுக்காக உருவாக்கப்பட்ட சமூகத்திற்கு 1981- ம் ஆண்டு இடம் பெயர்ந்தார்.அது பின்னாளில் ஒரேகான் மாகாணத்தின் ரஜ்னீஸ்புறமாக அறியப் படுகின்றது .
நன்றி விக்கிபீடியா
ரஜனிஷ் சந்திர மோகன் ஜெயின் டிசம்பர் மாதம் 11 முதல் 1931 -ஜனவரி 19, 1990 வரை வாழ்ந்தார். 1960 முதல் என்ற ஆச்சர்ய ராஜனீஷ் என அறியப்பட்டார். 1970 மற்றும் 1980 களில் பகவான் ஸ்ரீ ரஜனிஷ் என தன்னைத் தானே அழைத்துக் கொண்டார்.1989 ல் ஓஷோ எனவும் இந்திய ஆன்மிக குருவாகவும் அறியப்பட்டார்.
ஒரு தத்துவ விரிவுரையாளராக 1960 களில் இந்திய முழவதும் சென்று சொற்பொழிவுகள் நடத்தினார்.பொதுவுடைமை,மஹாத்மா காந்தி , மற்றும் நிலையான ஒழுங்கமைப்பு முறையுள்ள மதங்களைப் பற்றிய அவரின் மாறுபட்ட கருத்துக்களினால் எதிர்ப்புகள் தோன்றின.பாலுணர்வு குறித்த அவரின் வெளிப்படையான வாதங்களினால் அவர் செக்ஸ் குரு என உலக பத்திரிக்கைகள் அவரை மேற்க்கோள் காட்டின.[1]1970-ல் சிறிது காலம் மும்பையில் தங்கி இருந்தார்.
நயோ சந்நியாசியகள் என அழைக்கப் படும் சீடர்களை முதன் முதலாக தெரிவு செய்தார்.தன்னை ஒரு முழுமையான ஆன்மீக ஆசிரியராகவும் நிலைப் படுத்திக் கொண்டார்.அவரின் ஞான சொற்பொழிவுகளில் சமய பழக்க வழக்கங்களைப் பற்றியும்,உலகெங்கிலும் உள்ள பல்வேறு தத்துவர்களையும், சமயங்களையும் பற்றி விவாதித்தார். 1974 - ஆம் ஆண்டு புனே (பூனா) வுக்கு சென்று அங்கு தனது முதல் ஆசிரமத்தை துவங்கி எண்ணிலடங்கா வெளிநாட்டினரை ஈர்த்தார் .அவரின் சவாலான சொற்பொழிவுகளும்,சாதகமான சூழலும் அவர் முறைப் படுத்தித் தந்த நவீன தியான உக்திகளும் அவரை உலக அளவில் பிரபலமாக்கின. இந்தியா அரசுக்கும் சுற்றி இருந்த சமுதயத்திற்கும் 1970 களில் மிகப் பெரிய பிரச்சனையாக காட்சி அளித்தார்.
அவரின் சீடர்களால் அமெரிக்காவில் உலக அளவில் தங்களுக்காக உருவாக்கப்பட்ட சமூகத்திற்கு 1981- ம் ஆண்டு இடம் பெயர்ந்தார்.அது பின்னாளில் ஒரேகான் மாகாணத்தின் ரஜ்னீஸ்புறமாக அறியப் படுகின்றது .
நன்றி விக்கிபீடியா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஓஷோ...உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்..
அண்ணா சும்மா காப்பி பேஸ்ட் லாம் பண்ணி எங்களை ஏமாற்றதிங்க அண்ணா ...
அய்யா ஓஷோ பற்றி ஒரு அக்கா என்னிடம் சொல்லி இருக்காங்க 2009 ல ... அவரோட தத்துவம் எனக்கு பிடிக்கும் ..,,என்னோட குரு நிநூலாம் சொல்ல முடியாது ..
அவரோட தியான்ப் பயிற்சி ரொம்ப நல்ல இருக்கும்னு கேள்வி பட்டு இருக்கேன் ,,ஆனால் நான் கலந்து கொண்டது கிடையாது...அவரோட பேச்சை ரசித்து கேட்டு இருப்பேன் ....
அவரோட இயற்கை மீதான அவரின் புரிதல் ரொம்ப எனக்கு பிடிக்கும் அய்யா .....
அய்யா ஓஷோ பற்றி ஒரு அக்கா என்னிடம் சொல்லி இருக்காங்க 2009 ல ... அவரோட தத்துவம் எனக்கு பிடிக்கும் ..,,என்னோட குரு நிநூலாம் சொல்ல முடியாது ..
அவரோட தியான்ப் பயிற்சி ரொம்ப நல்ல இருக்கும்னு கேள்வி பட்டு இருக்கேன் ,,ஆனால் நான் கலந்து கொண்டது கிடையாது...அவரோட பேச்சை ரசித்து கேட்டு இருப்பேன் ....
அவரோட இயற்கை மீதான அவரின் புரிதல் ரொம்ப எனக்கு பிடிக்கும் அய்யா .....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஓஷோ...உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்..
எனக்கு ஓஷோ பற்றி தெரியாது இணையத்தில் தேடினேன் கிடைத்ததை பகிர்ந்துக்கொண்டேன் (இதில் நான் யாரையும் ஏமாற்றல)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஓஷோ...உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்..
ஆமாம் அய்யா நம்புங்க எங்க அண்ணா யாரையும் ஏமாற்றல ..தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எனக்கு ஓஷோ பற்றி தெரியாது இணையத்தில் தேடினேன் கிடைத்ததை பகிர்ந்துக்கொண்டேன் (இதில் நான் யாரையும் ஏமாற்றல)
அண்ணா எல்லாரும் உங்களை நம்புறாங்க அண்ணா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஓஷோ...உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்..
நம்புறதுக்கு யாரும் சிபாரிசு செய்ய வேண்டாம் கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஓஷோ...உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்..
அண்ணா இந்த தங்கை கூடவாதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நம்புறதுக்கு யாரும் சிபாரிசு செய்ய வேண்டாம் கலை
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஓஷோ...உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்..
சரி கலை உங்கவிருப்பபடியே ஆகட்டும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஓஷோ...உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்..
நான் ரசித்த ‘ஓஷோ’வின் ஒரு குட்டிக்கதை:
-
ஒரு துறவி தன் சீடர்களிடம் ‘கோபமாக நாம் இருக்கும்
போது நாம் ஏன் கத்துகிறோம்?’ என்று கேட்டாரம்.
அவரது சீடர்கள் ‘ அமைதியை இழந்து விடுவதால்தான்
கத்துகிறோம்’ என்றார்களாம்.
அந்தத் துறவி, ‘கேள்வி அதல்ல. கோபமாக இருக்கும்போது
நாம் கோபம் கொள்பவர் அருகிலேயே இருந்தாலும் ஏன்
கத்துகிறோம்? மென்மையான குரலில் பேசினால்
அவருக்குக் கேட்காதா?’ என்று கேட்டாராம்.
சீடர்கள் பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கவே துறவி
மீண்டும் தொடர்ந்தாராம்.
“ ஒருவர் மீது மற்றவர் கோபப்படும்போது இருவரது
இதயங்களிலும் அகங்காரம் தலை தூக்குவதால் அவர்கள்
மனதளவில் தொலைதூரம் விலகிப்போய் விடுகிறார்கள்.
அதனால்தான் கத்திப் பேசுகிறார்கள்.
ஆனால் ஒருத்தரை மற்றவர் நேசிக்கும்போது அங்கே
அகந்தை அற்றுப்போய் இதயங்கள் நெருங்கிப்போகின்றன.
அதனால் மென்மையாகவே அவர்களால் பேச முடிகிறது.
தன்னலமற்ற அன்பில் அகந்தை முழுவதுமாய்க் கரைந்து
காணாமல் போகிறது”
-
ஒரு துறவி தன் சீடர்களிடம் ‘கோபமாக நாம் இருக்கும்
போது நாம் ஏன் கத்துகிறோம்?’ என்று கேட்டாரம்.
அவரது சீடர்கள் ‘ அமைதியை இழந்து விடுவதால்தான்
கத்துகிறோம்’ என்றார்களாம்.
அந்தத் துறவி, ‘கேள்வி அதல்ல. கோபமாக இருக்கும்போது
நாம் கோபம் கொள்பவர் அருகிலேயே இருந்தாலும் ஏன்
கத்துகிறோம்? மென்மையான குரலில் பேசினால்
அவருக்குக் கேட்காதா?’ என்று கேட்டாராம்.
சீடர்கள் பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கவே துறவி
மீண்டும் தொடர்ந்தாராம்.
“ ஒருவர் மீது மற்றவர் கோபப்படும்போது இருவரது
இதயங்களிலும் அகங்காரம் தலை தூக்குவதால் அவர்கள்
மனதளவில் தொலைதூரம் விலகிப்போய் விடுகிறார்கள்.
அதனால்தான் கத்திப் பேசுகிறார்கள்.
ஆனால் ஒருத்தரை மற்றவர் நேசிக்கும்போது அங்கே
அகந்தை அற்றுப்போய் இதயங்கள் நெருங்கிப்போகின்றன.
அதனால் மென்மையாகவே அவர்களால் பேச முடிகிறது.
தன்னலமற்ற அன்பில் அகந்தை முழுவதுமாய்க் கரைந்து
காணாமல் போகிறது”
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31727
Points : 69791
Join date : 26/01/2011
Age : 79
Re: ஓஷோ...உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்..
ஐயா
இவரது பேச்சுக்கள் பெருமளவு நூல்களாக வெளிவந்துள்ளன. இவற்றில் பல தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.
-என்றால் எனக்கு தமிழில் pdf ஆக அந்தப் புத்தகங்கள் சில கிடைக்குமா?
யாராவது எனக்கு அனுப்பி வையுங்கள்
இவரது பேச்சுக்கள் பெருமளவு நூல்களாக வெளிவந்துள்ளன. இவற்றில் பல தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.
-என்றால் எனக்கு தமிழில் pdf ஆக அந்தப் புத்தகங்கள் சில கிடைக்குமா?
யாராவது எனக்கு அனுப்பி வையுங்கள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31727
Points : 69791
Join date : 26/01/2011
Age : 79
Re: ஓஷோ...உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்..
ஐயா மகிழ்ச்சி...
ராஜராஜன் பற்றியும் அவர் கட்டியப் பெரிய கோவிலைப்பற்றியும் தகவல் தேவை கிடைக்குமா?
ராஜராஜன் பற்றியும் அவர் கட்டியப் பெரிய கோவிலைப்பற்றியும் தகவல் தேவை கிடைக்குமா?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஓஷோ...உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்..
ஓஷோவை பற்றிய தகவல்கள் அருமை நன்றி யூஜின்,நன்றி ஐயா!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Similar topics
» தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...
» மயில் ...உங்களுக்கு தெரிந்ததை...
» உங்களுக்குத் தெரியுமா!
» உங்களுக்குத் தெரியுமா...?" "
» உங்களுக்குத் தெரிந்த விடுகதை...!
» மயில் ...உங்களுக்கு தெரிந்ததை...
» உங்களுக்குத் தெரியுமா!
» உங்களுக்குத் தெரியுமா...?" "
» உங்களுக்குத் தெரிந்த விடுகதை...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|