தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
மின் உற்பத்தி திட்டங்களில் மத்திய அரசுக்கு “டாட்டா” : தமிழக அரசு புது முடிவு
2 posters
Page 1 of 1
மின் உற்பத்தி திட்டங்களில் மத்திய அரசுக்கு “டாட்டா” : தமிழக அரசு புது முடிவு
புதிய மின் திட்டங்களுக்கு, மத்திய அரசு நிலக்கரி ஒதுக்கீடு தராததால், முழுவதுமாக வெளிநாட்டிலிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்து மின் திட்டங்களை நிறைவேற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், கடுமையான மின் பற்றாக்குறையை சமாளிக்க, தினசரி மின்வெட்டு அமலாகிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பின், தமிழகத்தில், 24 மணிநேர மின் சப்ளை இருக்கும் என, அரசு அறிவித்துள்ளது.
தற்போது, சென்னையில் வள்ளூர், வடசென்னை, மேட்டூர் ஆகிய இடங்களில், புதிய மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றின் பணிகள் திட்டமிட்டபடி முடியும் பட்சத்தில், அடுத்த ஆண்டில், தமிழகத்திற்கு, 2,800 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கும்.
இதனால், தற்போதைய, 3,500 மெகாவாட் பற்றாக்குறை ஓரளவு தீர்க்கப்படும்.
புதிய மின் நிலையங்கள் அவசியம்
அடுத்த ஆண்டில் கூடுதலாக, 22 லட்சம் மின் இணைப்புகள் வரும் என்பதால், கூடுதலாக, 1,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். இதுபோன்று, எதிர்காலத்தில் அதிகரிக்கும் மின் பயன்பாடுகளையும், பற்றாக்குறையையும் சமாளிக்க, புதிய மின் திட்டங்களை, தற்போதே திட்டமிடுவது அவசியம்.
இதன்படி, தமிழக அரசின் சார்பில், எண்ணூரில், வடசென்னையில், மூன்றாவது, நான்காவது கூடுதல் நிலையங்கள், தூத்துக்குடி மற்றும் உப்பூர் ஆகிய பகுதிகளில், புதிய மின் நிலையங்களை அமைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு, கடந்த ஆட்சியிலேயே, மத்திய அரசிடம் அனுமதி கேட்டு, தமிழக மின் துறையிலிருந்து விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், மற்ற அனுமதிகளை வழங்கிவிட்டு, நிலக்கரி ஒதுக்கீட்டை மத்திய அரசு தரவில்லை.
ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நிலக்கரி ஒதுக்கீட்டிற்கே பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்து விட்டது. இதனால், எதிர்காலத்தில், மின் வினியோக நிலைமை மோசமாவதைத் தடுக்க, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., அரசு, புதிய முடிவெடுத்துள்ளது.
30 சதவீதம் போதாது...
இதுகுறித்து, தமிழக மின்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்திலுள்ள மின் உற்பத்தி மையங்களுக்கு, ஆண்டுதோறும் தேவைப்படும் நிலக்கரியில் 70 சதவீதத்தை, மத்திய அரசு கொடுக்கிறது.
மீதமுள்ள 30 சதவீதத்தை, இறக்குமதி செய்து ஈடுகட்டுகிறோம். தற்போது, புதிய திட்டங்களுக்கு மத்திய அரசு நிலக்கரி தராததால், 100 சதவீதம் அல்லது 70 சதவீதம் இறக்குமதி நிலக்கரியையும், 30 சதவீதம் இந்திய நிலக்கரியையும் பயன்படுத்தி, புதிய மின் நிலையங்கள் அமைக்கப்படும்.
தமிழக அரசு, 100 சதவீதம் நிலக்கரியை இறக்குமதி செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், புதிய திட்டங்களுக்கு, 30 சதவீதம் மட்டும் நிலக்கரி தர முடியும் என தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வெளிநாட்டினருடன் ஒப்பந்தம் இது குறித்து அவர் மேலும் கூறுகையில்:
எனவே வடசென்னை, எண்ணூர், உப்பூர் மெகா மின் திட்டம், தூத்துக்குடி விரிவு ஆகிய ஐந்து புதிய மின் திட்டங்களுக்கு, 2.7 கோடி டன் வெளிநாட்டு நிலக்கரி மூலம், மின் உற்பத்தி செய்யும் கொதிகலன்களை அமைக்க, பாரத மிகுமின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்படும்.
புதுத் திட்டங்களுக்கு, 30 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில், தடையில்லாமல் நிலக்கரி வழங்கும் வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும் பணிகளையும், நிலக்கரி இறக்குமதிக்கான கப்பல்கள் மற்றும் துறைமுகம் ஆகியவற்றிற்கான ஏற்பாடுகளையும், தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிறுவனங்களை டெண்டர் மூலம் தேர்ந்தெடுக்க, அரசு அறிவிப்பு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய திட்டம் மின்திறன்(மெகாவாட்டில்)
வடசென்னை நிலை 3 800
வடசென்னை நிலை 4 1,600
எண்ணூர் இணைப்பு 600
தூத்துக்குடி கூடுதல் 800
உப்பூர் மெகா திட்டம் 1,600
மொத்தம் 5,400
* 5,400 மெகாவாட்டுக்கு, 2.70 கோடி டன் நிலக்கரி தேவை.
நன்றி தமிழ் சி என் என்
தமிழகத்தில், கடுமையான மின் பற்றாக்குறையை சமாளிக்க, தினசரி மின்வெட்டு அமலாகிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பின், தமிழகத்தில், 24 மணிநேர மின் சப்ளை இருக்கும் என, அரசு அறிவித்துள்ளது.
தற்போது, சென்னையில் வள்ளூர், வடசென்னை, மேட்டூர் ஆகிய இடங்களில், புதிய மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றின் பணிகள் திட்டமிட்டபடி முடியும் பட்சத்தில், அடுத்த ஆண்டில், தமிழகத்திற்கு, 2,800 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கும்.
இதனால், தற்போதைய, 3,500 மெகாவாட் பற்றாக்குறை ஓரளவு தீர்க்கப்படும்.
புதிய மின் நிலையங்கள் அவசியம்
அடுத்த ஆண்டில் கூடுதலாக, 22 லட்சம் மின் இணைப்புகள் வரும் என்பதால், கூடுதலாக, 1,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். இதுபோன்று, எதிர்காலத்தில் அதிகரிக்கும் மின் பயன்பாடுகளையும், பற்றாக்குறையையும் சமாளிக்க, புதிய மின் திட்டங்களை, தற்போதே திட்டமிடுவது அவசியம்.
இதன்படி, தமிழக அரசின் சார்பில், எண்ணூரில், வடசென்னையில், மூன்றாவது, நான்காவது கூடுதல் நிலையங்கள், தூத்துக்குடி மற்றும் உப்பூர் ஆகிய பகுதிகளில், புதிய மின் நிலையங்களை அமைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு, கடந்த ஆட்சியிலேயே, மத்திய அரசிடம் அனுமதி கேட்டு, தமிழக மின் துறையிலிருந்து விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், மற்ற அனுமதிகளை வழங்கிவிட்டு, நிலக்கரி ஒதுக்கீட்டை மத்திய அரசு தரவில்லை.
ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நிலக்கரி ஒதுக்கீட்டிற்கே பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்து விட்டது. இதனால், எதிர்காலத்தில், மின் வினியோக நிலைமை மோசமாவதைத் தடுக்க, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., அரசு, புதிய முடிவெடுத்துள்ளது.
30 சதவீதம் போதாது...
இதுகுறித்து, தமிழக மின்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்திலுள்ள மின் உற்பத்தி மையங்களுக்கு, ஆண்டுதோறும் தேவைப்படும் நிலக்கரியில் 70 சதவீதத்தை, மத்திய அரசு கொடுக்கிறது.
மீதமுள்ள 30 சதவீதத்தை, இறக்குமதி செய்து ஈடுகட்டுகிறோம். தற்போது, புதிய திட்டங்களுக்கு மத்திய அரசு நிலக்கரி தராததால், 100 சதவீதம் அல்லது 70 சதவீதம் இறக்குமதி நிலக்கரியையும், 30 சதவீதம் இந்திய நிலக்கரியையும் பயன்படுத்தி, புதிய மின் நிலையங்கள் அமைக்கப்படும்.
தமிழக அரசு, 100 சதவீதம் நிலக்கரியை இறக்குமதி செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், புதிய திட்டங்களுக்கு, 30 சதவீதம் மட்டும் நிலக்கரி தர முடியும் என தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வெளிநாட்டினருடன் ஒப்பந்தம் இது குறித்து அவர் மேலும் கூறுகையில்:
எனவே வடசென்னை, எண்ணூர், உப்பூர் மெகா மின் திட்டம், தூத்துக்குடி விரிவு ஆகிய ஐந்து புதிய மின் திட்டங்களுக்கு, 2.7 கோடி டன் வெளிநாட்டு நிலக்கரி மூலம், மின் உற்பத்தி செய்யும் கொதிகலன்களை அமைக்க, பாரத மிகுமின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்படும்.
புதுத் திட்டங்களுக்கு, 30 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில், தடையில்லாமல் நிலக்கரி வழங்கும் வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும் பணிகளையும், நிலக்கரி இறக்குமதிக்கான கப்பல்கள் மற்றும் துறைமுகம் ஆகியவற்றிற்கான ஏற்பாடுகளையும், தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிறுவனங்களை டெண்டர் மூலம் தேர்ந்தெடுக்க, அரசு அறிவிப்பு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய திட்டம் மின்திறன்(மெகாவாட்டில்)
வடசென்னை நிலை 3 800
வடசென்னை நிலை 4 1,600
எண்ணூர் இணைப்பு 600
தூத்துக்குடி கூடுதல் 800
உப்பூர் மெகா திட்டம் 1,600
மொத்தம் 5,400
* 5,400 மெகாவாட்டுக்கு, 2.70 கோடி டன் நிலக்கரி தேவை.
நன்றி தமிழ் சி என் என்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
gopika- புதிய மொட்டு
- Posts : 66
Points : 68
Join date : 07/11/2011
Age : 30
Location : london
Similar topics
» சிறுசேமிப்பு திட்டங்களில் வட்டி விகிதத்தை 0.2 சதவீதம் குறைத்து மத்திய அரசு
» அடுத்த ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட் கிடையாது: மத்திய அரசு முடிவு
» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
» மரபணு கடுகு பயன்பாடு : மத்திய அரசுக்கு பரிந்துரை
» அடுத்த ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட் கிடையாது: மத்திய அரசு முடிவு
» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
» மரபணு கடுகு பயன்பாடு : மத்திய அரசுக்கு பரிந்துரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|