தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Sat Sep 28, 2024 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
ச்சோ ச்சோ அழப்புடாது சிரிக்கோணும்....!!!
4 posters
Page 1 of 1
ச்சோ ச்சோ அழப்புடாது சிரிக்கோணும்....!!!
* தலைவர் இன்னும் பழசை மறக்கலைன்னு எப்படி சொல்றே....?
கோர்ட்டுல ஜட்ஜை பார்த்ததும் "எஜமான்"ன்னு கூப்புடுறாரே.....!
-----------------------------------------------------------------------------------
* இந்த வீரனுக்கு மனதில் மன்னர் என்ற நினைப்பு போலும்........
ஏன் மன்னா..................என்ன ஆச்சு...?
"போரில் என்னை முந்திக் கொண்டு புறமுதுகிட்டு ஓடிவருகிறான் அமைச்சரே...!"
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
* என்னதான் கோயில்ல தரும் புளியோதரையும், பொங்கலும் சூடா இருந்தாலும் அதையும் "பிரசாதம்"னுதான் சொல்லணும், "ஃபிரஷ் சாதம்"ன்னு சொல்ல முடியாது...!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
* என்னதான் பசு மாட்டுக்கு "ரோஜாப்பூவா" சாப்பிடப் போட்டாலும், அது "மில்க்"தான் தருமே தவிற "ரோஸ்மில்க்" எல்லாம் தராது...
* எதுக்காக மகளிர் அணி தலைவியை மாத்தணும்னு தலைவர் அடம்பிடிக்குறாரு...?
பார்க்க அவர் மனைவி மாதிரியே இருக்காங்களாம்....!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
* தூக்கத்துல நடக்குற அந்த பேஷன்ட், இப்போ அழுதுகிட்டே நடக்குறாரே........ஏன் ?
நர்சுக்கு கல்யாணமான சேதி தெரிஞ்சதும், "துக்கத்துல" நடக்குறதாலையா இருக்கும் டாக்டர்...!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
* பயபக்தியோடு
சாமி கும்பிட்டான்
சிரமம் வைக்காமல்
உண்டியல் திறக்க
வேண்டுமென்று..!!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
* தப்பு செஞ்ச மனுஷனை "விலங்கு" மாட்டி இழுத்துட்டு போகலாம், தப்பு செஞ்ச விலங்கை "மனுஷனை" மாட்டி இழுத்துகிட்டு போகமுடியுமா...?
நம்ம தலைவருடைய உருவபொம்மையை எரிக்காமலேயே அவரை அவமானபடுத்திட்டான்களா....எப்பிடி...?
திருஷ்டி பொம்மையா வச்சிட்டாங்களே....!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒருத்தன் என்னதான் திறமையான குக்கா இருந்தாலும், அவர் "கோதுமை ரவை"யில உப்புமா செய்யலாம், "அரிசி ரவை"யில உப்புமா செய்யலாம், ஆனா " அமைச்ச ரவை"யில உப்புமா செய்ய முடியுமா...?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
* கூகுள்ல என்ன தேடுறீங்க ஏட்டைய்யா....?
மாமூல் அதிகமா தரக்கூடிய நாலு நல்ல திருடன்களைதான்..!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
* என்னதான் ஆறடி கூந்தல் அழகின்னாலும், கூந்தல்ல "ஜாதிமல்லி"யை வச்சுக்கலாம், "அடுக்குமல்லி"யை வச்சுக்கலாம், "கொத்தமல்லி"யை வச்சிக்க முடியுமா...?
--------------------------------------------------------------------------------------------------------------------------------
* தலைவர் எப்போதும் மேடையில் மகளிர் அணி தலைவியோட இடுப்பை பார்த்து ஜொள்ளு விட்டுகிட்டே இருப்பாரு, இப்ப ஏன் டீசண்டா வேற பக்கம் திரும்பி உக்காந்துட்டு இருக்கார்..?
அவரோட நடவடிக்கைகளை சி பி ஐ கண்கானிக்குதுன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிகிட்டார் போல...!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
* மகளிரணித் தலைவியை தலைவர் தூக்கிப் பழகறாரே.....ஏன்..?
சேர்ந்து கட்சி தாவ டிரை பண்ணுறார்..!
------------------------------------------------------------------------------------------------------------------------------------
* ஆபீசுக்கு "லஞ்ச் பேக்" கொண்டு போகலாம், "லஞ்ச பேக்" கொண்டு போக முடியுமா...?
நன்றி : குங்குமம்.
Read more: [You must be registered and logged in to see this link.]
கோர்ட்டுல ஜட்ஜை பார்த்ததும் "எஜமான்"ன்னு கூப்புடுறாரே.....!
-----------------------------------------------------------------------------------
* இந்த வீரனுக்கு மனதில் மன்னர் என்ற நினைப்பு போலும்........
ஏன் மன்னா..................என்ன ஆச்சு...?
"போரில் என்னை முந்திக் கொண்டு புறமுதுகிட்டு ஓடிவருகிறான் அமைச்சரே...!"
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
* என்னதான் கோயில்ல தரும் புளியோதரையும், பொங்கலும் சூடா இருந்தாலும் அதையும் "பிரசாதம்"னுதான் சொல்லணும், "ஃபிரஷ் சாதம்"ன்னு சொல்ல முடியாது...!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
* என்னதான் பசு மாட்டுக்கு "ரோஜாப்பூவா" சாப்பிடப் போட்டாலும், அது "மில்க்"தான் தருமே தவிற "ரோஸ்மில்க்" எல்லாம் தராது...
* எதுக்காக மகளிர் அணி தலைவியை மாத்தணும்னு தலைவர் அடம்பிடிக்குறாரு...?
பார்க்க அவர் மனைவி மாதிரியே இருக்காங்களாம்....!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
* தூக்கத்துல நடக்குற அந்த பேஷன்ட், இப்போ அழுதுகிட்டே நடக்குறாரே........ஏன் ?
நர்சுக்கு கல்யாணமான சேதி தெரிஞ்சதும், "துக்கத்துல" நடக்குறதாலையா இருக்கும் டாக்டர்...!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
* பயபக்தியோடு
சாமி கும்பிட்டான்
சிரமம் வைக்காமல்
உண்டியல் திறக்க
வேண்டுமென்று..!!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
* தப்பு செஞ்ச மனுஷனை "விலங்கு" மாட்டி இழுத்துட்டு போகலாம், தப்பு செஞ்ச விலங்கை "மனுஷனை" மாட்டி இழுத்துகிட்டு போகமுடியுமா...?
நம்ம தலைவருடைய உருவபொம்மையை எரிக்காமலேயே அவரை அவமானபடுத்திட்டான்களா....எப்பிடி...?
திருஷ்டி பொம்மையா வச்சிட்டாங்களே....!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒருத்தன் என்னதான் திறமையான குக்கா இருந்தாலும், அவர் "கோதுமை ரவை"யில உப்புமா செய்யலாம், "அரிசி ரவை"யில உப்புமா செய்யலாம், ஆனா " அமைச்ச ரவை"யில உப்புமா செய்ய முடியுமா...?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
* கூகுள்ல என்ன தேடுறீங்க ஏட்டைய்யா....?
மாமூல் அதிகமா தரக்கூடிய நாலு நல்ல திருடன்களைதான்..!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
* என்னதான் ஆறடி கூந்தல் அழகின்னாலும், கூந்தல்ல "ஜாதிமல்லி"யை வச்சுக்கலாம், "அடுக்குமல்லி"யை வச்சுக்கலாம், "கொத்தமல்லி"யை வச்சிக்க முடியுமா...?
--------------------------------------------------------------------------------------------------------------------------------
* தலைவர் எப்போதும் மேடையில் மகளிர் அணி தலைவியோட இடுப்பை பார்த்து ஜொள்ளு விட்டுகிட்டே இருப்பாரு, இப்ப ஏன் டீசண்டா வேற பக்கம் திரும்பி உக்காந்துட்டு இருக்கார்..?
அவரோட நடவடிக்கைகளை சி பி ஐ கண்கானிக்குதுன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிகிட்டார் போல...!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
* மகளிரணித் தலைவியை தலைவர் தூக்கிப் பழகறாரே.....ஏன்..?
சேர்ந்து கட்சி தாவ டிரை பண்ணுறார்..!
------------------------------------------------------------------------------------------------------------------------------------
* ஆபீசுக்கு "லஞ்ச் பேக்" கொண்டு போகலாம், "லஞ்ச பேக்" கொண்டு போக முடியுமா...?
நன்றி : குங்குமம்.
Read more: [You must be registered and logged in to see this link.]
nanjilmano- மல்லிகை
- Posts : 134
Points : 212
Join date : 11/11/2010
Age : 50
Location : பஹ்ரைன்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ச்சோ ச்சோ அழப்புடாது சிரிக்கோணும்....!!!
கலக்கல் அண்ணே பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ச்சோ ச்சோ அழப்புடாது சிரிக்கோணும்....!!!
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|