தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Sat Sep 28, 2024 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
+3
தங்கை கலை
thaliranna
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
7 posters
Page 1 of 1
இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
வாழ்க உறவுகள் ...
என்னுள் தோன்றுவதை எளியக் குறள்வடிவில் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சின்னச் சின்னத் தலைப்புகளில் வகைப்படுத்த நினைத்திருக்கிறேன் ......
என்றாவது ஒருநாள் நல்லதொரு தொகுப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு
தங்கள் வாழ்த்துகளோடு வளமாய்ப் பெருகும் ’குறள்’ என்ற நம்பிக்கையுடனும் தொடர்கிறேன் ..
கடவுள் :
1)
பிறவாமை வந்தாலும் ஈன்றவனே; உன்னை
மறவாமை வாய்த்தால் இனிது
2)
எப்போ(து) அழைத்தாலும் வந்தென்பின் தப்பாது
நிற்பான் எனையாள் பவன்
...........தொடர வாய்ப்பளியுங்கள்
என்னுள் தோன்றுவதை எளியக் குறள்வடிவில் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சின்னச் சின்னத் தலைப்புகளில் வகைப்படுத்த நினைத்திருக்கிறேன் ......
என்றாவது ஒருநாள் நல்லதொரு தொகுப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு
தங்கள் வாழ்த்துகளோடு வளமாய்ப் பெருகும் ’குறள்’ என்ற நம்பிக்கையுடனும் தொடர்கிறேன் ..
கடவுள் :
1)
பிறவாமை வந்தாலும் ஈன்றவனே; உன்னை
மறவாமை வாய்த்தால் இனிது
2)
எப்போ(து) அழைத்தாலும் வந்தென்பின் தப்பாது
நிற்பான் எனையாள் பவன்
...........தொடர வாய்ப்பளியுங்கள்
DURAIAN- புதிய மொட்டு
- Posts : 71
Points : 144
Join date : 31/10/2009
Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
நல்லதொரு முயற்சி பாராட்டுக்கள் நண்பரே,
சிறுதுளி பெருவெள்ளம்
விரைவில் நல்லதொரு தொகுப்பு வெளியிட வாழ்த்துகள்
தொடருங்கள் நண்பரே
குறளோடு முடிந்தால் விளக்கத்தையும் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து
சிறுதுளி பெருவெள்ளம்
விரைவில் நல்லதொரு தொகுப்பு வெளியிட வாழ்த்துகள்
தொடருங்கள் நண்பரே
குறளோடு முடிந்தால் விளக்கத்தையும் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
நன்றிஅரங்கத் தலைவரே .....
விளக்கம் தேவைப்படாத அளவுக்கும் , மரபிலக்கணம் மாறாமலும் ....
இயன்ற வரையில் எளிமையாய் மரபுக்கவிதைகளை உங்க்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த இழையின் நோக்கம் .....
புரியாத அளவுக்கு எதையும் இங்கே பதியமாட்டேன்
விளக்கம் தேவைப்படாத அளவுக்கும் , மரபிலக்கணம் மாறாமலும் ....
இயன்ற வரையில் எளிமையாய் மரபுக்கவிதைகளை உங்க்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த இழையின் நோக்கம் .....
புரியாத அளவுக்கு எதையும் இங்கே பதியமாட்டேன்
DURAIAN- புதிய மொட்டு
- Posts : 71
Points : 144
Join date : 31/10/2009
Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
நல்ல முயற்சி! இதை நண்பர் ராஜ் திலக்கும் செய்துவருகிறார்! நானும் சில குறள்பாக்கள் எழுதலாம் என்றுள்ளேன்! வாழ்த்துக்கள் நண்பரே! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
வாழ்க ஐயா ....
உங்களின் வாழ்த்துகள் பெருமை எனக்கு .....
ஐயனின் திருக்குறளுக்கு விளக்கம் தரும் வகையில் புதிய குறள்கள் 1330 அமைத்திருக்கிறேன் .அறிஞர்களின் பார்வைக்கு வைத்துள்ளேன் ..இங்கும் பகிர்ந்து கொள்கிறேன் ... .விரைவில் புத்தகமாக வரும்
நன்றி
உங்களின் வாழ்த்துகள் பெருமை எனக்கு .....
ஐயனின் திருக்குறளுக்கு விளக்கம் தரும் வகையில் புதிய குறள்கள் 1330 அமைத்திருக்கிறேன் .அறிஞர்களின் பார்வைக்கு வைத்துள்ளேன் ..இங்கும் பகிர்ந்து கொள்கிறேன் ... .விரைவில் புத்தகமாக வரும்
நன்றி
DURAIAN- புதிய மொட்டு
- Posts : 71
Points : 144
Join date : 31/10/2009
Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
நன்றிDURAIAN wrote: நன்றிஅரங்கத் தலைவரே .....
விளக்கம் தேவைப்படாத அளவுக்கும் , மரபிலக்கணம் மாறாமலும் ....
இயன்ற வரையில் எளிமையாய் மரபுக்கவிதைகளை உங்க்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த இழையின் நோக்கம் .....
புரியாத அளவுக்கு எதையும் இங்கே பதியமாட்டேன் [You must be registered and logged in to see this image.])
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
எழுதுங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்thaliranna wrote:நல்ல முயற்சி! இதை நண்பர் ராஜ் திலக்கும் செய்துவருகிறார்! நானும் சில குறள்பாக்கள் எழுதலாம் என்றுள்ளேன்! வாழ்த்துக்கள் நண்பரே! [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
[You must be registered and logged in to see this image.]DURAIAN wrote:வாழ்க ஐயா ....
உங்களின் வாழ்த்துகள் பெருமை எனக்கு .....
ஐயனின் திருக்குறளுக்கு விளக்கம் தரும் வகையில் புதிய குறள்கள் 1330 அமைத்திருக்கிறேன் .அறிஞர்களின் பார்வைக்கு வைத்துள்ளேன் ..இங்கும் பகிர்ந்து கொள்கிறேன் ... .விரைவில் புத்தகமாக வரும்
நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
:héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé:DURAIAN wrote: நன்றிஅரங்கத் தலைவரே .....
விளக்கம் தேவைப்படாத அளவுக்கும் , மரபிலக்கணம் மாறாமலும் ....
இயன்ற வரையில் எளிமையாய் மரபுக்கவிதைகளை உங்க்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த இழையின் நோக்கம் .....
புரியாத அளவுக்கு எதையும் இங்கே பதியமாட்டேன்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
நம்பிக்கை :
3)
ஆற்றல் உனக்குள்உண்(டு) ஆள்வதற்கு; தேவையா
ஆறுதல் வார்த்தை உனக்கு
4)
வலியினைத் தாங்கும் வழியை அறிந்தால்
வலியதாய் ஆகும் மனது
நம்பிக்கை :
3)
ஆற்றல் உனக்குள்உண்(டு) ஆள்வதற்கு; தேவையா
ஆறுதல் வார்த்தை உனக்கு
4)
வலியினைத் தாங்கும் வழியை அறிந்தால்
வலியதாய் ஆகும் மனது
DURAIAN- புதிய மொட்டு
- Posts : 71
Points : 144
Join date : 31/10/2009
Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
வரவேற்ற உள்ளங்களுக்கு நன்றி
DURAIAN- புதிய மொட்டு
- Posts : 71
Points : 144
Join date : 31/10/2009
Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
நல்லா இருக்கு பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
கவிகளுக்கு நன்றிகள்
இல்லாள்:
[You must be registered and logged in to see this image.]
5)
சுழியை அறியா(து) இருந்தேன்நான்; இந்தச்
சுழியத்தின் முன்பானாள் கோடு
6)
வறுமையின் வெம்மையில் வந்தவளின் அண்மை
அருவியைக் காட்டும் எனக்கு
இல்லாள்:
[You must be registered and logged in to see this image.]
5)
சுழியை அறியா(து) இருந்தேன்நான்; இந்தச்
சுழியத்தின் முன்பானாள் கோடு
6)
வறுமையின் வெம்மையில் வந்தவளின் அண்மை
அருவியைக் காட்டும் எனக்கு
DURAIAN- புதிய மொட்டு
- Posts : 71
Points : 144
Join date : 31/10/2009
Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
அருமை பராட்டுக்கள் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
[You must be registered and logged in to see this image.]நன்று!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
மிக நீண்ட இடைவெளிக்குப்பின் வந்திருக்கிறேன் ..........
இத்துடன் 200 குறள்கள் முடித்திருக்கிறேன்.....விடுபட்டவற்றையும் தொடர்ந்து பதிவேன் .
அறிந்ததைச் சொல்லவா ?
196)
நித்தம் கிடைத்தால் அதுமுத்தம் என்றாலும்
தித்திக்கா(து) என்ப(து) உணர்
197)
தீராத கோபமுன்னை சேரா(த) இடம்சேர்க்கும்;
போராக்கித் தான்முடியும் நம்பு
198)
தலைப்பிள்ளை ஆணென்பார் தப்பினால் பெண்ணென்பார்;
வாய்ப்பந்தல் கண்டால் ஒதுங்கு
199)
உரல்குழிக்குள் போய்விழுவார்; பின்விழித்தால் குத்தும்
உலக்கைமேல் சொல்வார் பழி
200)
வகைக்குள் உனைத்திணித்தால் உண்டாகும் உட்பகை;
தீயின்றி ஏது புகை.
இத்துடன் 200 குறள்கள் முடித்திருக்கிறேன்.....விடுபட்டவற்றையும் தொடர்ந்து பதிவேன் .
அறிந்ததைச் சொல்லவா ?
196)
நித்தம் கிடைத்தால் அதுமுத்தம் என்றாலும்
தித்திக்கா(து) என்ப(து) உணர்
197)
தீராத கோபமுன்னை சேரா(த) இடம்சேர்க்கும்;
போராக்கித் தான்முடியும் நம்பு
198)
தலைப்பிள்ளை ஆணென்பார் தப்பினால் பெண்ணென்பார்;
வாய்ப்பந்தல் கண்டால் ஒதுங்கு
199)
உரல்குழிக்குள் போய்விழுவார்; பின்விழித்தால் குத்தும்
உலக்கைமேல் சொல்வார் பழி
200)
வகைக்குள் உனைத்திணித்தால் உண்டாகும் உட்பகை;
தீயின்றி ஏது புகை.
DURAIAN- புதிய மொட்டு
- Posts : 71
Points : 144
Join date : 31/10/2009
Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
சிறப்பாக உள்லது [You must be registered and logged in to see this image.] தொடர்ந்து பதிவு செய்யுங்க அண்ணே,
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
அன்பே..அன்பே : /
[You must be registered and logged in to see this image.]
266)
நானாக நீயானால் நீயாக நானாவேன்;
தானாகத் தேனாகும் வாழ்வு
267)
பூவுக்கு நாராக பூமிக்கு நீராக
ஆலுக்கு வேராக வா
268)
உயிரையும் கூறாய்ப் பிரித்து விடுவார்;
இயலுமா நம்உறவை கூறு
269)
சோர்வில் தலைசாய்த்தால் ஆகுமடி உன்மடி
சொர்க்கத்தின் வாசற் படி
270)
பக்கமில்லை என்றால்தான் என்னவாம்; என்மனப்
புத்தகத்தின் பக்கமெல்லாம் நீ
[You must be registered and logged in to see this image.]
266)
நானாக நீயானால் நீயாக நானாவேன்;
தானாகத் தேனாகும் வாழ்வு
267)
பூவுக்கு நாராக பூமிக்கு நீராக
ஆலுக்கு வேராக வா
268)
உயிரையும் கூறாய்ப் பிரித்து விடுவார்;
இயலுமா நம்உறவை கூறு
269)
சோர்வில் தலைசாய்த்தால் ஆகுமடி உன்மடி
சொர்க்கத்தின் வாசற் படி
270)
பக்கமில்லை என்றால்தான் என்னவாம்; என்மனப்
புத்தகத்தின் பக்கமெல்லாம் நீ
DURAIAN- புதிய மொட்டு
- Posts : 71
Points : 144
Join date : 31/10/2009
Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
குறள் இன்றும் பல பரிமாணங்கள் கொண்டு வளம் பெற்று வருகின்றன...
தங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள்... வாழ்த்துகள் நண்பரே...
தங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள்... வாழ்த்துகள் நண்பரே...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
சிறப்பான முயற்சி! வெற்றி பெற வாழ்த்துக்கள்! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
இருவரியில் சொல்வேன்...இருப்பதச் சொல்வேன் - தூதுக்குறள் / அறம்
[You must be registered and logged in to see this image.]
விதைகள் :
அவன்
முறைவைத்(து) உதவிக்(கு) அழைக்கும் வரையில்
மறைந்திருக்க மாட்டான் இறை
கடவுளைக் காண கடஉள்; கடந்துவிட்டால்
நீயே கிடைக்கலாம் அங்கு
அம்மா
தூய்மைக்கு மேலேதும் இல்லையிங்கு; ஆனாலும்
தாய்மைக்குப் பின்தான் அது
அப்பா
சிந்தை சிதறாமல் முன்னேRuRறு; தந்தையின்
பாதையிலுன் எண்ணம் செலுத்து
ஆசான்
ஏணியாய் நிற்பாராம்; ஏற்றி விடுவாராம்;
தானிருப்பார் தன்நிலைமா றாது
[You must be registered and logged in to see this image.]
விதைகள் :
அவன்
முறைவைத்(து) உதவிக்(கு) அழைக்கும் வரையில்
மறைந்திருக்க மாட்டான் இறை
கடவுளைக் காண கடஉள்; கடந்துவிட்டால்
நீயே கிடைக்கலாம் அங்கு
அம்மா
தூய்மைக்கு மேலேதும் இல்லையிங்கு; ஆனாலும்
தாய்மைக்குப் பின்தான் அது
அப்பா
சிந்தை சிதறாமல் முன்னேRuRறு; தந்தையின்
பாதையிலுன் எண்ணம் செலுத்து
ஆசான்
ஏணியாய் நிற்பாராம்; ஏற்றி விடுவாராம்;
தானிருப்பார் தன்நிலைமா றாது
DURAIAN- புதிய மொட்டு
- Posts : 71
Points : 144
Join date : 31/10/2009
Re: இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
அம்மா
தூய்மைக்கு மேலேதும் இல்லையிங்கு; ஆனாலும்
தாய்மைக்குப் பின்தான் அது
தூய்மைக்கு மேலேதும் இல்லையிங்கு; ஆனாலும்
தாய்மைக்குப் பின்தான் அது
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
udhayam72- குறிஞ்சி
- Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 42
Location : bombay
Similar topics
» இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!
» எப்படி சொல்வேன்?
» அத்தைக்கே நன்றி சொல்வேன்..
» காதல் வந்தால் நிச்சயம் சொல்வேன் – தன்ஷிகா
» சொந்த குறள்
» எப்படி சொல்வேன்?
» அத்தைக்கே நன்றி சொல்வேன்..
» காதல் வந்தால் நிச்சயம் சொல்வேன் – தன்ஷிகா
» சொந்த குறள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|