தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
என்னது திருமதி செல்வம் சீரியலுல செல்வம் செத்துட்டாரா..
+5
sugiri
தமிழன்
கவியருவி ம. ரமேஷ்
தங்கை கலை
நெல்லை அன்பன்
9 posters
Page 1 of 1
என்னது திருமதி செல்வம் சீரியலுல செல்வம் செத்துட்டாரா..
என்னது திருமதி செல்வம் சீரியலுல செல்வம் செத்துட்டாரா..
நேத்தைக்கு வீட்டுக்கு வர்றேன், வீட்டுக்காரம்மா ஒரே அழுகாச்சி..அழுது, அழுது கண்ணே, செவந்து போயிருச்சுன்னா பார்த்துக்கங்களேன். எனக்குனா கொஞ்சம் பயம் வேற..முந்தா நாளைக்குதான் சாம்பாருல உப்பு பத்தலைன்னு வேற சொல்லியிருந்தேன்..அதை மனசுல வைச்சிகிட்டு, ஏதாவது தப்பான முடிவு…ஆஹா..கிடைக்குற சோறும் கிடைக்காதே..அவ்வளவுதான் பதறி போயிட்டேன்…
"என்ன ஆச்சுமா..ஏன் இப்படி அழுதிருக்க..கண்ணு வேற வீங்கியிருக்கு…வீட்டுக்கு எதாவது கால் பண்ணினியா.."
"இல்லீங்க.."
"பஸ் டிக்கெட் விலை, பால் விலை, ஏத்துனது தப்புன்னு பீல் பண்ணி அரசு, திரும்பவும் பழைய விலைக்கே மாத்திட்டாய்ங்களா..ஆனந்த கண்ணீரா.."
"ஐயோ..இல்லீங்க.."
"பின்ன என்ன..வீட்டுல யாருக்கும் உடம்பு முடியலையா...."
"அதுவும் இல்லீங்க.."
"பின்ன…"
"நம்ம செல்வம் இல்லீங்க..அவரு செத்துட்டாருங்க.."
"அய்யய்யோ..அந்த ஆளு நமக்கு கடன் தரணும்டி..என்ன ஆச்சு…"
"ஐயோ கொடுமையே..செல்வம்னா, திருமதி செல்வத்துல வர்ற செல்வம்ங்க..கடலுல போனவர், பொணமாதாங்க திரும்பி வந்தாரு.."
என்னால ஆச்சரியம் தாங்கமுடியலண்ணே..ஆச்சர்யம் ஒரு பக்கம்னா, செத்த சந்தோசம் வர்ற..என்னது செல்வம்னா யாருன்னு தெரியாதா..என்னண்ணே சொல்லுறீங்க..என்னைக் கேட்டா, இந்த உலகத்துலேயே ரெண்டு பேருதான் ரொம்ப நல்லவங்க..முதல்ல , இயேசுநாதர், ரெண்டாவது, திருமதி செல்வத்துல வர்ற நம்ம செல்வம். இயேசுநாதராவது, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுன்னுதான் சொன்னாரு..ஆனா, நம்ம செல்வம், ஒரு கன்னத்தில் அறைஞ்சா, தன் கன்னம் மட்டுமில்லாம, குடும்பத்துல இருக்குற எல்லார் கன்னத்தையும் காட்ட சொல்லுவாரு..தங்கம்னா தங்கம்..சொக்கத்தங்கம்னே..
அந்த நாடகத்துல நடிக்கிற எல்லோருடைய வேலையே, செல்வத்தை முறை வைச்சு கொடுமைப்படுத்துறதுதான்..பயபுள்ள் செல்வத்துக்கு இல்லாத கொடுமையெல்லாம் பண்ணியிருக்காய்ங்க..சொல்லும்போதே, எப்படி கண்ணு கலங்குது தெரியுமா..கட்டி வைச்சு, அடிச்சா கூட, பாட்ஷா இன்டெர்வேல் ரஜினி மாதிரி, ரத்தத்தை துடைச்சுக்கீட்டு, ஒரு சிரிப்பார் பாருங்க..பச்சைப்புள்ளைன்னே அது..
ஆனா, அவர் நாடகத்துல செத்ததுக்கு நான் ஏன் சந்தோசப்படுறேனா..நான் மட்டுமில்லைண்ணே..நாடகம் பார்க்குற எல்லாரும் சந்தோசப்படுவாய்ங்க..பின்ன, இம்புட்டு நல்ல பிள்ளையாய் இருந்தா, எதுக்கெடுத்தாலும் "செல்வத்தை பாருங்க..வீட்டுக்காரிக்கு எவ்வளவு ஹெல்ப் பண்ணுறாருன்னு" நமக்குள்ள குத்து விழுகுது..
ஆனாலும் சந்தோசத்தை வெளிக்காட்டுனா, நாளைக்கு சோறு தண்ணி கிடைக்காதுன்னு, நானும் துக்கமா இருக்கற மாதிரியே நடிச்சேண்ணே..
"பாவம்டி..வாழவேண்டிய வயசு..ஒருவேளை கால்ஷீட் கிடைச்சிருக்காதோ..இல்லாட்டி, டைரக்டருக்கும் அவருக்கு ஏதாவது லடாய் வந்து, "இருடா, உன் கேரக்டரையே கொன்னுறேன் சொல்லிட்டு" ஏதாவது பழி வாங்குராறோ.."
"இருக்காதுங்க..நீங்க வேற.."
"சரி..சோறு ஆக்குனியா.."
"நானே துக்கத்துல இருக்கேன்..செல்வத்துக்கு 10 ஆம் நாள் காரியம் ஆகுற வரைக்கும் சோறும் இல்லை, ஒரு மண்ணும் இல்லை..
அப்படியே இடிஞ்சு போயிட்டேண்ணே..பின்ன என்ன பச்சை தண்ணியை குடிச்சிட்டு ஆபிஸ் தூங்கிட்டேன்..மறுநாள் ஆபிசை விட்டுட்டு வீட்டுக்கு வர்றேன்..வீட்டுவாசலிலேயெ பால் பாயாசாம் வாசம்..எதுவும் வீடு மாறி வந்துட்டமான்னு டவுட்டு வேற..எதுக்கும் கதவை தட்டிட்டு உள்ளே போறேன்..வூட்டுக்காரம்மாதான்..முகம் நிறைய சிரிப்பு வேற..
"அடியே..என்ன ஆச்சு.."
"செல்வம் சாகலியாம்க..அது வேற ஒரு ஆளாம்..செல்வம்னு நம்பி, அவுங்க குடும்பத்தில காரியம் பண்ணிக்கிட்டு இருக்காருங்க..செல்வம் தப்பிச்சுட்டாரா..இப்ப கேரளாவுல இருக்காரு.."
நம்மளுக்குதான் பால்பாயாசம்லாம் கிடைக்குதே..
"ரொம்ப நல்லதுடி..ஏதோ நல்லா இருக்குறவரைக்கும் சரிதான்.."
"ஏங்க..பாவம்க செல்லம்மா அக்கா.."
"அய்யய்யோ..அது யாரு.."
"அதுதாங்க..செல்லமே சீரியலுல வர்ற செல்லம்மா..அவுங்க ஹஸ்பெண்ட் "வடமலை" ஹாஸ்பிடலுல உயிருக்கு போராடுறாரு..ஏங்க பிழைச்சுருவாருல்ல.."
டைரக்டர் சார்..வடமலையை தயவு செய்து கொன்னுராதீங்க..பல புருஷன்மார்களுக்கு நாளைக்கு கிடைக்கப்போற சோறு உங்க கையில தான் இருக்கு…
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai
Re: என்னது திருமதி செல்வம் சீரியலுல செல்வம் செத்துட்டாரா..
திருமதி செல்வத்துல வர்ற நம்ம செல்வம். இயேசுநாதராவது, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுன்னுதான் சொன்னாரு..ஆனா, நம்ம செல்வம், ஒரு கன்னத்தில் அறைஞ்சா, தன் கன்னம் மட்டுமில்லாம, குடும்பத்துல இருக்குற எல்லார் கன்னத்தையும் காட்ட சொல்லுவாரு..தங்கம்னா தங்கம்..சொக்கத்தங்கம்னே..
அந்த நாடகத்துல நடிக்கிற எல்லோருடைய வேலையே, செல்வத்தை முறை வைச்சு கொடுமைப்படுத்துறதுதான்..பயபுள்ள் செல்வத்துக்கு இல்லாத கொடுமையெல்லாம் பண்ணியிருக்காய்ங்க..சொல்லும்போதே, எப்படி கண்ணு கலங்குது தெரியுமா..கட்டி வைச்சு, அடிச்சா கூட, பாட்ஷா இன்டெர்வேல் ரஜினி மாதிரி, ரத்தத்தை துடைச்சுக்கீட்டு, ஒரு சிரிப்பார் பாருங்க..பச்சைப்புள்ளைன்னே அது..
அண்ணா செம காமெடி
அந்த நாடகத்துல நடிக்கிற எல்லோருடைய வேலையே, செல்வத்தை முறை வைச்சு கொடுமைப்படுத்துறதுதான்..பயபுள்ள் செல்வத்துக்கு இல்லாத கொடுமையெல்லாம் பண்ணியிருக்காய்ங்க..சொல்லும்போதே, எப்படி கண்ணு கலங்குது தெரியுமா..கட்டி வைச்சு, அடிச்சா கூட, பாட்ஷா இன்டெர்வேல் ரஜினி மாதிரி, ரத்தத்தை துடைச்சுக்கீட்டு, ஒரு சிரிப்பார் பாருங்க..பச்சைப்புள்ளைன்னே அது..
அண்ணா செம காமெடி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: என்னது திருமதி செல்வம் சீரியலுல செல்வம் செத்துட்டாரா..
செல்வம் குத்துக்கல் கணக்கா நல்லாதான் இருக்கிறான்...
இப்ப குடிக்கக் கத்துக்க ஆரம்பிச்சிருக்கான்...
இன்னும் என்னென்னவோ...
இப்ப குடிக்கக் கத்துக்க ஆரம்பிச்சிருக்கான்...
இன்னும் என்னென்னவோ...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: என்னது திருமதி செல்வம் சீரியலுல செல்வம் செத்துட்டாரா..
கவியருவி ம. ரமேஷ் wrote:செல்வம் குத்துக்கல் கணக்கா நல்லாதான் இருக்கிறான்...
இப்ப குடிக்கக் கத்துக்க ஆரம்பிச்சிருக்கான்...
இன்னும் என்னென்னவோ...
ஐயா நீங்கள் கூடவா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: என்னது திருமதி செல்வம் சீரியலுல செல்வம் செத்துட்டாரா..
கவியருவி ம. ரமேஷ் wrote:செல்வம் குத்துக்கல் கணக்கா நல்லாதான் இருக்கிறான்...
இப்ப குடிக்கக் கத்துக்க ஆரம்பிச்சிருக்கான்...
இன்னும் என்னென்னவோ...
அண்ணா நீங்கள் சீரியல் பார்ப்பீர்களா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: என்னது திருமதி செல்வம் சீரியலுல செல்வம் செத்துட்டாரா..
[You must be registered and logged in to see this image.] இம்புட்டு நல்ல பையன்னா? டிவி சீரியல்ல காதுல பூ சுத்தி சுத்தி காதே தொங்கி போச்சு !!!!!
sugiri- புதிய மொட்டு
- Posts : 64
Points : 70
Join date : 20/12/2011
Age : 29
Location : தமிழ்நாடு
Re: என்னது திருமதி செல்வம் சீரியலுல செல்வம் செத்துட்டாரா..
தங்கை கலை wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:செல்வம் குத்துக்கல் கணக்கா நல்லாதான் இருக்கிறான்...
இப்ப குடிக்கக் கத்துக்க ஆரம்பிச்சிருக்கான்...
இன்னும் என்னென்னவோ...
அண்ணா நீங்கள் சீரியல் பார்ப்பீர்களா
நான் பார்ப்பது கிடையாது கலை... மனைவி வந்து கதை சொல்வாள் அதிக பட்சம் 1 நிமிடம் கதை கேட்டு மு்டித்துக்கொள்வேன்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: என்னது திருமதி செல்வம் சீரியலுல செல்வம் செத்துட்டாரா..
அட கொடுமையே! இந்த எழவுக்குத்தான் நான் சீரியல் பார்ப்பது கிடையாது! இப்போது தமிழக பெண்களை பற்றியிருக்கும் கொடிய தொற்று நோய் இந்த டீவி சீரியல் பார்ப்பதுதான்! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Re: என்னது திருமதி செல்வம் சீரியலுல செல்வம் செத்துட்டாரா..
அது செம போர் ...............பாதியிலே நிறுத்திவிடேன் ............சீரியல்பக்கமே போறதில்லை ஜவ்வு போல நீண்டு கொண்டே போகும்...........
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: என்னது திருமதி செல்வம் சீரியலுல செல்வம் செத்துட்டாரா..
nilaamathy wrote:அது செம போர் ...............பாதியிலே நிறுத்திவிடேன் ............சீரியல்பக்கமே போறதில்லை ஜவ்வு போல நீண்டு கொண்டே போகும்...........
அக்கா உண்மையாகவா சொல்கிறீர்கள்?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: என்னது திருமதி செல்வம் சீரியலுல செல்வம் செத்துட்டாரா..
நான் சீரியல் பார்ப்பதுண்டு, எல்லாம் அல்ல, செலக்ட் பண்ணி ஒன்று அல்லது இரண்டு அதுவும் இரவு நேரம் போவது மட்டும்... இடையிடை படம் சீரியலும் நமக்கு தேவை ரிலாக்ஸ் பண்ண....
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» பில்லுல 'சிரிப்பு சார்ஜ்'னு போட்டிருக்கே என்னது..?
» என்னது உனக்கு பாம்புக் காய்ச்சலா..?
» தலைவர் என்னமோ புலம்பறாரே, என்னது?
» என்னது, உங்க பேரு நல்ல காலமா..?!
» கல்வியை விட சிறந்த செல்வம் 'டொனேசன்'..!-
» என்னது உனக்கு பாம்புக் காய்ச்சலா..?
» தலைவர் என்னமோ புலம்பறாரே, என்னது?
» என்னது, உங்க பேரு நல்ல காலமா..?!
» கல்வியை விட சிறந்த செல்வம் 'டொனேசன்'..!-
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|