தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
விடுகதைகளுக்கு விடை சொல்லுங்கள்
+3
tamizhmuhil
தங்கை கலை
அ.இராமநாதன்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
விடுகதைகளுக்கு விடை சொல்லுங்கள்
விடை சொல்லுங்கள்:-
1. அடித்தால் விலகாது அணைத்தால் நிற்காது அது என்ன?
2. உணவை எடுத்தாலும் உண்ணமாட்டான் அவன் யார்?
3. கிளை இல்லாத மரம் வெட்ட வெட்ட வளரும் அது என்ன?
4. யாரும் விரும்பாத மீசைக்காரனுக்கு எங்கு சென்றாலும் அடி உதை அவன் யார்?
5. தலையைச் சீவினால் தாகம் தீர்ப்பான் அவன் யார்?
6. கையுண்டு காலில்லை, கழுத்து உண்டு தலை இல்லை, உடல் உண்டு உயிர் இல்லை அது என்ன?
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: விடுகதைகளுக்கு விடை சொல்லுங்கள்
1.வாட்டர்
2.ஸ்பூன்
3.முடி
4.-------
5.இளநீர்
6.சட்டை
குட்டீஸ் கூட விடுகதை போட்டு விளையாடுவோம்....குட்டீஸ் ராகம் போட்டு தான் கேள்வி கேக்குங்க..... ஜாலி யா இருக்கும்
2.ஸ்பூன்
3.முடி
4.-------
5.இளநீர்
6.சட்டை
குட்டீஸ் கூட விடுகதை போட்டு விளையாடுவோம்....குட்டீஸ் ராகம் போட்டு தான் கேள்வி கேக்குங்க..... ஜாலி யா இருக்கும்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: விடுகதைகளுக்கு விடை சொல்லுங்கள்
மேலும் சில விடுகதைகள்:- (விடை சொல்லுங்கள்)
7. பழகினால் மறக்காதவன் பயந்தோரை விடாதவன் அவன்
யார்?
8. அண்ணனின் தயவால்
ஆட்சி செய்து கொண்டிருக்கும் அழகான தம்பி அவன் யார்?
9. சிவப்புப் பெட்டிக்குள்
சிறிய பெரிய செய்திகள் அது என்ன?
10. ஊரார் கண்ட கோலம்
உடையவன் காணாத கோலம் அது என்ன?
11. பார்க்க அழகு
பாம்புக்கு எதிரி அது என்ன?
12. உடன்வருவான் உதவிக்கு
வரமாட்டான் அவன் யார்?
=============================================
7. பழகினால் மறக்காதவன் பயந்தோரை விடாதவன் அவன்
யார்?
8. அண்ணனின் தயவால்
ஆட்சி செய்து கொண்டிருக்கும் அழகான தம்பி அவன் யார்?
9. சிவப்புப் பெட்டிக்குள்
சிறிய பெரிய செய்திகள் அது என்ன?
10. ஊரார் கண்ட கோலம்
உடையவன் காணாத கோலம் அது என்ன?
11. பார்க்க அழகு
பாம்புக்கு எதிரி அது என்ன?
12. உடன்வருவான் உதவிக்கு
வரமாட்டான் அவன் யார்?
=============================================
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: விடுகதைகளுக்கு விடை சொல்லுங்கள்
9.போஸ்ட் பாக்ஸ்
10.முதுகு
12.நிழல்
10.முதுகு
12.நிழல்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: விடுகதைகளுக்கு விடை சொல்லுங்கள்
7.நாய்
11.மயில்
11.மயில்
tamizhmuhil- மல்லிகை
- Posts : 129
Points : 164
Join date : 26/09/2011
Re: விடுகதைகளுக்கு விடை சொல்லுங்கள்
4.கரப்பான் பூச்சி
8.சந்திரன்
8.சந்திரன்
tamizhmuhil- மல்லிகை
- Posts : 129
Points : 164
Join date : 26/09/2011
Re: விடுகதைகளுக்கு விடை சொல்லுங்கள்
10.விதைவை கோலம்
சம்சாரம் அது மின்சாரம் படத்துல அப்புடிதான் சொல்லிக் கொடுத்தான்
தப்பா இருந்தா விசுவுக்கு தான் அடி
சம்சாரம் அது மின்சாரம் படத்துல அப்புடிதான் சொல்லிக் கொடுத்தான்
தப்பா இருந்தா விசுவுக்கு தான் அடி
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)
Re: விடுகதைகளுக்கு விடை சொல்லுங்கள்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: விடுகதைகளுக்கு விடை சொல்லுங்கள்
சரியான விடைகள்
1) நீர்
2) அகப்பை
3) தலைமயிர்
4) கரப்பான் பூச்சி
5) இளநீர்
6) சட்டை
7) நாய்
8) சந்திரன்
9) தபால்பெட்டி
10) விதவைக்கோலம்
11) மயில்
12) நிழல்
=================================
பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
1) நீர்
2) அகப்பை
3) தலைமயிர்
4) கரப்பான் பூச்சி
5) இளநீர்
6) சட்டை
7) நாய்
8) சந்திரன்
9) தபால்பெட்டி
10) விதவைக்கோலம்
11) மயில்
12) நிழல்
=================================
பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: விடுகதைகளுக்கு விடை சொல்லுங்கள்
1. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல,
வேகமாய் ஓடும் மான் அல்ல,
கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன?
2. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
3. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன?
4. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்?
5. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்?
============================================
வேகமாய் ஓடும் மான் அல்ல,
கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன?
2. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
3. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன?
4. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்?
5. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்?
============================================
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: விடுகதைகளுக்கு விடை சொல்லுங்கள்
1.சைக்கிள்
2.பட்டாசு
3.தராசு
4.எறும்புகள்
5.நெருப்பு
2.பட்டாசு
3.தராசு
4.எறும்புகள்
5.நெருப்பு
tamizhmuhil- மல்லிகை
- Posts : 129
Points : 164
Join date : 26/09/2011
Re: விடுகதைகளுக்கு விடை சொல்லுங்கள்
தமிழ்முகில்
-
சரியான விடைகள்..
-
மேலும் சில விடுகதைகள்:-
1. நீல நிற மேடையிலே
கோடி மலர் கிடக்குது.
எடுப்பாரும் இல்லை
தொடுப்பாரும் இல்லை!-அது என்ன?
2. எட்டாத தூரத்திலே
எவரும் இல்லா காட்டிலே
எழிலான பெண் ஒருத்தி
இரவெல்லாம் சிரிக்கிறாள்!-அவள் யார்?
3. விதைக்காத விதை விண்ணிலே
அறுக்காத கதிர் மண்ணிலே!-அது என்ன?
4. ஊருக்கு அழகு எது என்றேன்
ஒன்றுடன் சேர்ந்த அய்ந்து என்றார்!-அது என்ன?
5. சித்திரையில் சிறு பிள்ளை
வைகாசியில் வளரும் பிள்ளை
ஆனியில் அழகுப்பிள்ளை
ஆடியில் விழும் பிள்ளை!-அது என்ன?
-
சரியான விடைகள்..
-
மேலும் சில விடுகதைகள்:-
1. நீல நிற மேடையிலே
கோடி மலர் கிடக்குது.
எடுப்பாரும் இல்லை
தொடுப்பாரும் இல்லை!-அது என்ன?
2. எட்டாத தூரத்திலே
எவரும் இல்லா காட்டிலே
எழிலான பெண் ஒருத்தி
இரவெல்லாம் சிரிக்கிறாள்!-அவள் யார்?
3. விதைக்காத விதை விண்ணிலே
அறுக்காத கதிர் மண்ணிலே!-அது என்ன?
4. ஊருக்கு அழகு எது என்றேன்
ஒன்றுடன் சேர்ந்த அய்ந்து என்றார்!-அது என்ன?
5. சித்திரையில் சிறு பிள்ளை
வைகாசியில் வளரும் பிள்ளை
ஆனியில் அழகுப்பிள்ளை
ஆடியில் விழும் பிள்ளை!-அது என்ன?
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: விடுகதைகளுக்கு விடை சொல்லுங்கள்
1.வானம்,நட்சத்திரங்கள்
2.நிலவு
3.
4.ஆறு
5.
2.நிலவு
3.
4.ஆறு
5.
tamizhmuhil- மல்லிகை
- Posts : 129
Points : 164
Join date : 26/09/2011
Re: விடுகதைகளுக்கு விடை சொல்லுங்கள்
3.மழைத் துளி
5.ஏதோ விதக்கிறதுறது அறுவடை செய்ய்ர தானியம் நினக்கிறேன்.
நெல்,கம்பு
5.ஏதோ விதக்கிறதுறது அறுவடை செய்ய்ர தானியம் நினக்கிறேன்.
நெல்,கம்பு
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: விடுகதைகளுக்கு விடை சொல்லுங்கள்
5.இலையுதிர்காலமா இருக்குமோ?
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)
Re: விடுகதைகளுக்கு விடை சொல்லுங்கள்
சரியான விடைகள்:-
1.விண்மீன்கள்
2. நிலா
4 ஆறு
---------------------
வினா 3 & 5 க்கு சரியான விடை எதிர்நோக்கலாம்
-
வினா 1,2,4 க்கு சரியான விடை பகர்ந்தவர்களுக்கு
பாராட்டுகள்
-
மேலும் சில வினாக்கள்:-
-
6. உச்சியில் பூவிருக்கும்
ஊருணிக் கரையிலிருக்கும்
வெள்ளம் புரண்டு வரும்
அவரை வீழ்த்த முடியாது!-அவர் யார்?
7. பூத்த போது மஞ்சள்
பூத்ததும் சிவப்பு
காய்த்த போது
சிவப்பு
காய்த்ததும் கறுப்பு!-அது என்ன?
8. வந்ததுதான் வந்தீர்களே
வந்து ஒருதரம் போனீர்களே
போய் ஒரு தரம் வந்தீர்களே
போனால் இனிமேல் வருவீர்களா?-அவர் யார்?
9. அண்ணன் தம்பி அய்வரும்
ஆளுக்கு ஆள் வேறு உயரம்
அய்வர் வீட்டுக்கும் ஒரே முற்றம்!-அது என்ன?
10. மூன்றெழுத்து விலங்கு.
நடு எழுத்து இல்லாவிடில் குழந்தைகள் அதை விரும்புவர்
கடைசி எழுத்தோ
மாதமாகும்!-அவை யாவை?
1.விண்மீன்கள்
2. நிலா
4 ஆறு
---------------------
வினா 3 & 5 க்கு சரியான விடை எதிர்நோக்கலாம்
-
வினா 1,2,4 க்கு சரியான விடை பகர்ந்தவர்களுக்கு
பாராட்டுகள்
-
மேலும் சில வினாக்கள்:-
-
6. உச்சியில் பூவிருக்கும்
ஊருணிக் கரையிலிருக்கும்
வெள்ளம் புரண்டு வரும்
அவரை வீழ்த்த முடியாது!-அவர் யார்?
7. பூத்த போது மஞ்சள்
பூத்ததும் சிவப்பு
காய்த்த போது
சிவப்பு
காய்த்ததும் கறுப்பு!-அது என்ன?
8. வந்ததுதான் வந்தீர்களே
வந்து ஒருதரம் போனீர்களே
போய் ஒரு தரம் வந்தீர்களே
போனால் இனிமேல் வருவீர்களா?-அவர் யார்?
9. அண்ணன் தம்பி அய்வரும்
ஆளுக்கு ஆள் வேறு உயரம்
அய்வர் வீட்டுக்கும் ஒரே முற்றம்!-அது என்ன?
10. மூன்றெழுத்து விலங்கு.
நடு எழுத்து இல்லாவிடில் குழந்தைகள் அதை விரும்புவர்
கடைசி எழுத்தோ
மாதமாகும்!-அவை யாவை?
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: விடுகதைகளுக்கு விடை சொல்லுங்கள்
மேலும் சில வினாக்கள்:-
-
6. உச்சியில் பூவிருக்கும்
ஊருணிக் கரையிலிருக்கும்
வெள்ளம் புரண்டு வரும்
அவரை வீழ்த்த முடியாது!-அவர் யார்?
7. பூத்த போது மஞ்சள்
பூத்ததும் சிவப்பு
காய்த்த போது
சிவப்பு
காய்த்ததும் கறுப்பு!-அது என்ன?
8. வந்ததுதான் வந்தீர்களே
வந்து ஒருதரம் போனீர்களே
போய் ஒரு தரம் வந்தீர்களே
போனால் இனிமேல் வருவீர்களா?-அவர் யார்? - பல்-
9. அண்ணன் தம்பி அய்வரும்
ஆளுக்கு ஆள் வேறு உயரம்
அய்வர் வீட்டுக்கும் ஒரே முற்றம்!-அது என்ன? -கை-
10. மூன்றெழுத்து விலங்கு.
நடு எழுத்து இல்லாவிடில் குழந்தைகள் அதை விரும்புவர்
கடைசி எழுத்தோ
மாதமாகும்!-அவை யாவை? -கழுதை- கதை - தை -
[/quote]
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)
Re: விடுகதைகளுக்கு விடை சொல்லுங்கள்
சரவணன்...
-
வினா 8, 9, 10 க்கு சரியான விடைகள்
அளித்திள்ளீர்கள்...
-
விடை வர வேண்டிய வினாக்கள் நிலுவை:-
3. விதைக்காத விதை விண்ணிலே
அறுக்காத கதிர் மண்ணிலே!-அது என்ன?
-
5. சித்திரையில் சிறு பிள்ளை
வைகாசியில் வளரும் பிள்ளை
ஆனியில் அழகுப்பிள்ளை
ஆடியில் விழும் பிள்ளை!-அது என்ன?
-
6. உச்சியில் பூவிருக்கும்
ஊருணிக் கரையிலிருக்கும்
வெள்ளம் புரண்டு வரும்
அவரை வீழ்த்த முடியாது!-அவர் யார்?
7. பூத்த போது மஞ்சள்
பூத்ததும் சிவப்பு
காய்த்த போது
சிவப்பு
காய்த்ததும் கறுப்பு!-அது என்ன?
-
வினா 8, 9, 10 க்கு சரியான விடைகள்
அளித்திள்ளீர்கள்...
-
விடை வர வேண்டிய வினாக்கள் நிலுவை:-
3. விதைக்காத விதை விண்ணிலே
அறுக்காத கதிர் மண்ணிலே!-அது என்ன?
-
5. சித்திரையில் சிறு பிள்ளை
வைகாசியில் வளரும் பிள்ளை
ஆனியில் அழகுப்பிள்ளை
ஆடியில் விழும் பிள்ளை!-அது என்ன?
-
6. உச்சியில் பூவிருக்கும்
ஊருணிக் கரையிலிருக்கும்
வெள்ளம் புரண்டு வரும்
அவரை வீழ்த்த முடியாது!-அவர் யார்?
7. பூத்த போது மஞ்சள்
பூத்ததும் சிவப்பு
காய்த்த போது
சிவப்பு
காய்த்ததும் கறுப்பு!-அது என்ன?
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: விடுகதைகளுக்கு விடை சொல்லுங்கள்
3. சூரியன், சூரிய ஒளி
5. பனம்பழம்
6. ஒரு வித புல் என்று நினைக்கிறேன்
5. பனம்பழம்
6. ஒரு வித புல் என்று நினைக்கிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)
Re: விடுகதைகளுக்கு விடை சொல்லுங்கள்
சரியான விடைகள்:-
3) சூரியன், சூரிய ஒளி
5) பனம் பழம்
6) நாணல் புல்
--
சரியான விடை பகர்ந்தவர்களுக்கு பாராட்டுகள்
=================
வினா 7 க்கு சரியான விடை: பேரீச்சை
இன்னும் சில விடுகதைகள்:-
1. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?
2. தலை மட்டும் கொண்ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்?
3.. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்?
4. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?
5. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்.
6எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள்?
3) சூரியன், சூரிய ஒளி
5) பனம் பழம்
6) நாணல் புல்
--
சரியான விடை பகர்ந்தவர்களுக்கு பாராட்டுகள்
=================
வினா 7 க்கு சரியான விடை: பேரீச்சை
இன்னும் சில விடுகதைகள்:-
1. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?
2. தலை மட்டும் கொண்ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்?
3.. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்?
4. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?
5. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்.
6எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள்?
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: விடுகதைகளுக்கு விடை சொல்லுங்கள்
1.தீக்குச்சி
2.தபால் தலை
5.வெங்காயம்
6. கம்மல் (தெரியலைனு மட்டும் சொல்லமாட்டோம் ஏதாச்சும் பதில் சொல்லுவோம் )
2.தபால் தலை
5.வெங்காயம்
6. கம்மல் (தெரியலைனு மட்டும் சொல்லமாட்டோம் ஏதாச்சும் பதில் சொல்லுவோம் )
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)
Re: விடுகதைகளுக்கு விடை சொல்லுங்கள்
நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: விடுகதைகளுக்கு விடை சொல்லுங்கள்
3. மேகம்
4. பாய் மரம்
6. ரகசியம் பேசறது - கொசு?
4. பாய் மரம்
6. ரகசியம் பேசறது - கொசு?
sugiri- புதிய மொட்டு
- Posts : 64
Points : 70
Join date : 20/12/2011
Age : 29
Location : தமிழ்நாடு
Re: விடுகதைகளுக்கு விடை சொல்லுங்கள்
4.சாமரம்
6. செல் ஃபோன்
6. செல் ஃபோன்
tamizhmuhil- மல்லிகை
- Posts : 129
Points : 164
Join date : 26/09/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
» விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..!
» புதிர்க்கணக்கு - விடை சொல்லுங்கள்
» விடை தெரிந்தால் சொல்லுங்கள் - 1 - 5
» விடை தெரிந்தால் சொல்லுங்கள்( 6-10)
» விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..!
» புதிர்க்கணக்கு - விடை சொல்லுங்கள்
» விடை தெரிந்தால் சொல்லுங்கள் - 1 - 5
» விடை தெரிந்தால் சொல்லுங்கள்( 6-10)
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|