தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
நிழல் தேடிடும் ஆண்மையும் - நிஜம் தேடிடும் பெண்மையும்
+2
அ.இராமநாதன்
sarunjeevan
6 posters
Page 1 of 1
நிழல் தேடிடும் ஆண்மையும் - நிஜம் தேடிடும் பெண்மையும்
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
இருளில் கண்ணீரும் எதற்கு..
மடியில் கண்மூட வா..
அழகே இந்த சோகம் எதற்கு..
நான் உன் தாயும் அல்லவா..
உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
அழுதால் உன் பார்வையும்
அயந்தால் உன் கால்களும்
அதிகாலையில் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா
என் ஆயுள் ரேகை நீயடி என்.. ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
எனை சுடும் பணி..
உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா..
விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்
அணல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே
இதை காதல் என்று சொல்வதா?
நிழல் காய்ந்து கொள்வதா
தினம் கொள்ளும் இந்த பூமியில்,
நீ வரும் வரும் இடம்..
- மயக்கம் என்ன???
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
இருளில் கண்ணீரும் எதற்கு..
மடியில் கண்மூட வா..
அழகே இந்த சோகம் எதற்கு..
நான் உன் தாயும் அல்லவா..
உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
அழுதால் உன் பார்வையும்
அயந்தால் உன் கால்களும்
அதிகாலையில் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா
என் ஆயுள் ரேகை நீயடி என்.. ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
எனை சுடும் பணி..
உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா..
விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்
அணல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே
இதை காதல் என்று சொல்வதா?
நிழல் காய்ந்து கொள்வதா
தினம் கொள்ளும் இந்த பூமியில்,
நீ வரும் வரும் இடம்..
- மயக்கம் என்ன???
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: நிழல் தேடிடும் ஆண்மையும் - நிஜம் தேடிடும் பெண்மையும்
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: நிழல் தேடிடும் ஆண்மையும் - நிஜம் தேடிடும் பெண்மையும்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: நிழல் தேடிடும் ஆண்மையும் - நிஜம் தேடிடும் பெண்மையும்
அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
ஐயா நீங்கள் தவறு எதுவும் கண்டுபிடிக்கவில்லை..
நான் செய்த copy paste-ல் தப்பித்தேன்...
நன்றி இராமநாதன் ஐயா..
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: நிழல் தேடிடும் ஆண்மையும் - நிஜம் தேடிடும் பெண்மையும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
தங்கள் இசைக்கு நன்றி
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: நிழல் தேடிடும் ஆண்மையும் - நிஜம் தேடிடும் பெண்மையும்
சருஞ்சீவன்...
-
தமிழில் பெரும் புலமை பெற்றவனில்லை நான்..
-
அந்தக காலத்தில் 'மாட்டுக்கு இருப்பது வால்'
மரத்தை அறுப்பது வாள் என்று ல, ள எங்கு எப்படி
வர வேண்டும் என்பதாக தமிழை கற்பித்தார்கள்...
-
தமிழில் தட்டச்சு செய்வது, அதுவும் பிழையின்றி
தட்டச்சு செய்வது என்பது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை.
-
மேலோட்டமாக படிக்கும் போது பிழை ஏதும் தெரியாது...
-
உதராணமாக இந்தப் பாடலில்
அழுதால் உன் பார்வையும்
அயந்தால் உன் கால்களும் - என்று உள்ளது.
இதில் அயந்தால் என்றால் என்ன அர்த்தம்..?
இது அயர்ந்தால் என இருக்க வேண்டும்..
========================================
-
அதே போல..
அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய் - என்பதில்
அனல் என்பது பிழை. அணல் என்று இருக்க வேண்டும்.
-
---------------------------------------
பிழைகளை எனக்குத் தெரிந்த வரை சுட்டிக் காட்டுவது
செம்மைப் படுத்தவே..
யாரையும் காயப்படுத்துவதாக நினைக்க கூடாது...!
-
-
தமிழில் பெரும் புலமை பெற்றவனில்லை நான்..
-
அந்தக காலத்தில் 'மாட்டுக்கு இருப்பது வால்'
மரத்தை அறுப்பது வாள் என்று ல, ள எங்கு எப்படி
வர வேண்டும் என்பதாக தமிழை கற்பித்தார்கள்...
-
தமிழில் தட்டச்சு செய்வது, அதுவும் பிழையின்றி
தட்டச்சு செய்வது என்பது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை.
-
மேலோட்டமாக படிக்கும் போது பிழை ஏதும் தெரியாது...
-
உதராணமாக இந்தப் பாடலில்
அழுதால் உன் பார்வையும்
அயந்தால் உன் கால்களும் - என்று உள்ளது.
இதில் அயந்தால் என்றால் என்ன அர்த்தம்..?
இது அயர்ந்தால் என இருக்க வேண்டும்..
========================================
-
அதே போல..
அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய் - என்பதில்
அனல் என்பது பிழை. அணல் என்று இருக்க வேண்டும்.
-
---------------------------------------
பிழைகளை எனக்குத் தெரிந்த வரை சுட்டிக் காட்டுவது
செம்மைப் படுத்தவே..
யாரையும் காயப்படுத்துவதாக நினைக்க கூடாது...!
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: நிழல் தேடிடும் ஆண்மையும் - நிஜம் தேடிடும் பெண்மையும்
[You must be registered and logged in to see this image.]அ.இராமநாதன் wrote:சருஞ்சீவன்...
-
தமிழில் பெரும் புலமை பெற்றவனில்லை நான்..
-
அந்தக காலத்தில் 'மாட்டுக்கு இருப்பது வால்'
மரத்தை அறுப்பது வாள் என்று ல, ள எங்கு எப்படி
வர வேண்டும் என்பதாக தமிழை கற்பித்தார்கள்...
-
தமிழில் தட்டச்சு செய்வது, அதுவும் பிழையின்றி
தட்டச்சு செய்வது என்பது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை.
-
மேலோட்டமாக படிக்கும் போது பிழை ஏதும் தெரியாது...
-
உதராணமாக இந்தப் பாடலில்
அழுதால் உன் பார்வையும்
அயந்தால் உன் கால்களும் - என்று உள்ளது.
இதில் அயந்தால் என்றால் என்ன அர்த்தம்..?
இது அயர்ந்தால் என இருக்க வேண்டும்..
========================================
-
அதே போல..
அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய் - என்பதில்
அனல் என்பது பிழை. அணல் என்று இருக்க வேண்டும்.
-
---------------------------------------
பிழைகளை எனக்குத் தெரிந்த வரை சுட்டிக் காட்டுவது
செம்மைப் படுத்தவே..
யாரையும் காயப்படுத்துவதாக நினைக்க கூடாது...!
-
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: நிழல் தேடிடும் ஆண்மையும் - நிஜம் தேடிடும் பெண்மையும்
இராமனாதன் ஐயா இந்த பிரச்சனை எனக்கும் உண்டு. பதிவை எழுதி விட்டு சரிப்பார்க்க முடியாமல் சில நேரங்களில் பதிவிற்க்கு அனுப்பி விடுவேன் அதுபோன்ற பல பதிவுகளில் என் பிழைகள் இருக்கும் அது மட்டுமல்லாமல் சில பாடல்களை பல தடவை கேட்டாலும் உச்சரிப்பு புரிவதில்லை இசையின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். முடிந்தவரை பிழையை சரிசெய்து அனுப்ப முயற்சிப்பேன். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா. நன்றி.அ.இராமநாதன் wrote:சருஞ்சீவன்...
-
தமிழில் பெரும் புலமை பெற்றவனில்லை நான்..
-
அந்தக காலத்தில் 'மாட்டுக்கு இருப்பது வால்'
மரத்தை அறுப்பது வாள் என்று ல, ள எங்கு எப்படி
வர வேண்டும் என்பதாக தமிழை கற்பித்தார்கள்...
-
தமிழில் தட்டச்சு செய்வது, அதுவும் பிழையின்றி
தட்டச்சு செய்வது என்பது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை.
-
மேலோட்டமாக படிக்கும் போது பிழை ஏதும் தெரியாது...
-
உதராணமாக இந்தப் பாடலில்
அழுதால் உன் பார்வையும்
அயந்தால் உன் கால்களும் - என்று உள்ளது.
இதில் அயந்தால் என்றால் என்ன அர்த்தம்..?
இது அயர்ந்தால் என இருக்க வேண்டும்..
========================================
-
அதே போல..
அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய் - என்பதில்
அனல் என்பது பிழை. அணல் என்று இருக்க வேண்டும்.
-
---------------------------------------
பிழைகளை எனக்குத் தெரிந்த வரை சுட்டிக் காட்டுவது
செம்மைப் படுத்தவே..
யாரையும் காயப்படுத்துவதாக நினைக்க கூடாது...!
-
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: நிழல் தேடிடும் ஆண்மையும் - நிஜம் தேடிடும் பெண்மையும்
எனது விளக்கத்தை நல்ல முறையில்
புரிந்து கொண்ட அனைவருக்கும் நன்றி...
-
தோட்டத்தில் புதிதாக இணைந்துள்ள உறவுகளும்
தங்கள் பங்களிப்பை (சொந்தமான கவிதை, கட்டுரைகள்
மற்றும் படித்து ரஸித்த பயனுள்ள கட்டுரைகளை பதியுங்கள்..
-
தோட்டத்தில் பதிவு செய்து கொள்ளாத எண்ணற்ற
உறவுகளுக்கும் ஓர் வேண்டுகோள்...
-
உங்களை தோட்டத்தில் உறுப்பினராக பதிவு செய்து
கொள்ளுங்கள்...அப்பொழுதான் பதிவுகளில் உங்கள்
கருத்தினை பதிவு செய்ய இயலும்...
-
உங்கள் சொந்த படைப்பினையும் பதிவேற்ற இயலும்..
-
தோட்டம் செழிக்க பங்களிப்பு செய்யும் அனைவருக்கும்
தமிழ் தோட்டத்தின் சார்பாக நன்றி...
புரிந்து கொண்ட அனைவருக்கும் நன்றி...
-
தோட்டத்தில் புதிதாக இணைந்துள்ள உறவுகளும்
தங்கள் பங்களிப்பை (சொந்தமான கவிதை, கட்டுரைகள்
மற்றும் படித்து ரஸித்த பயனுள்ள கட்டுரைகளை பதியுங்கள்..
-
தோட்டத்தில் பதிவு செய்து கொள்ளாத எண்ணற்ற
உறவுகளுக்கும் ஓர் வேண்டுகோள்...
-
உங்களை தோட்டத்தில் உறுப்பினராக பதிவு செய்து
கொள்ளுங்கள்...அப்பொழுதான் பதிவுகளில் உங்கள்
கருத்தினை பதிவு செய்ய இயலும்...
-
உங்கள் சொந்த படைப்பினையும் பதிவேற்ற இயலும்..
-
தோட்டம் செழிக்க பங்களிப்பு செய்யும் அனைவருக்கும்
தமிழ் தோட்டத்தின் சார்பாக நன்றி...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: நிழல் தேடிடும் ஆண்மையும் - நிஜம் தேடிடும் பெண்மையும்
அ.இராமநாதன் wrote:சருஞ்சீவன்...
-
தமிழில் பெரும் புலமை பெற்றவனில்லை நான்..
-
அந்தக காலத்தில் 'மாட்டுக்கு இருப்பது வால்'
மரத்தை அறுப்பது வாள் என்று ல, ள எங்கு எப்படி
வர வேண்டும் என்பதாக தமிழை கற்பித்தார்கள்...
-
தமிழில் தட்டச்சு செய்வது, அதுவும் பிழையின்றி
தட்டச்சு செய்வது என்பது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை.
-
மேலோட்டமாக படிக்கும் போது பிழை ஏதும் தெரியாது...
-
உதராணமாக இந்தப் பாடலில்
அழுதால் உன் பார்வையும்
அயந்தால் உன் கால்களும் - என்று உள்ளது.
இதில் அயந்தால் என்றால் என்ன அர்த்தம்..?
இது அயர்ந்தால் என இருக்க வேண்டும்..
========================================
-
அதே போல..
அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய் - என்பதில்
அனல் என்பது பிழை. அணல் என்று இருக்க வேண்டும்.
-
---------------------------------------
பிழைகளை எனக்குத் தெரிந்த வரை சுட்டிக் காட்டுவது
செம்மைப் படுத்தவே..
யாரையும் காயப்படுத்துவதாக நினைக்க கூடாது...!
-
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நிழல் தேடிடும் ஆண்மையும் - நிஜம் தேடிடும் பெண்மையும்
அ.இராமநாதன் wrote:எனது விளக்கத்தை நல்ல முறையில்
புரிந்து கொண்ட அனைவருக்கும் நன்றி...
-
தோட்டத்தில் புதிதாக இணைந்துள்ள உறவுகளும்
தங்கள் பங்களிப்பை (சொந்தமான கவிதை, கட்டுரைகள்
மற்றும் படித்து ரஸித்த பயனுள்ள கட்டுரைகளை பதியுங்கள்..
-
தோட்டத்தில் பதிவு செய்து கொள்ளாத எண்ணற்ற
உறவுகளுக்கும் ஓர் வேண்டுகோள்...
-
உங்களை தோட்டத்தில் உறுப்பினராக பதிவு செய்து
கொள்ளுங்கள்...அப்பொழுதான் பதிவுகளில் உங்கள்
கருத்தினை பதிவு செய்ய இயலும்...
-
உங்கள் சொந்த படைப்பினையும் பதிவேற்ற இயலும்..
-
தோட்டம் செழிக்க பங்களிப்பு செய்யும் அனைவருக்கும்
தமிழ் தோட்டத்தின் சார்பாக நன்றி...
நன்றி ஐயா..
நான் இரண்டு நாட்களாக வேலை பளு காரணமாக
தோட்டத்துக்கு வரவில்லை..
தங்களுக்கு உடனே பதிலளிக்க இயலவில்லை..
நாம் தமிழ் மொழியினால் நாங்கள் காயம் பட்டோம்..
என்று எப்போதும் எண்ண மாட்டோம் ஐயா..
உங்களை போன்று பெரியோரின் தயவு
எங்களின் தவறுகளை சுட்டிக் காட்ட எப்பொழுதும் தேவை..
தோட்டத்துக்கும் தமிழுக்கும் எங்களுக்கும்
நல்ல நண்பன் ஐயா நீங்கள்..
தவறுகளை சுட்டிக்காட்ட...
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: நிழல் தேடிடும் ஆண்மையும் - நிஜம் தேடிடும் பெண்மையும்
[You must be registered and logged in to see this image.]அ.இராமநாதன் wrote:எனது விளக்கத்தை நல்ல முறையில்
புரிந்து கொண்ட அனைவருக்கும் நன்றி...
-
தோட்டத்தில் புதிதாக இணைந்துள்ள உறவுகளும்
தங்கள் பங்களிப்பை (சொந்தமான கவிதை, கட்டுரைகள்
மற்றும் படித்து ரஸித்த பயனுள்ள கட்டுரைகளை பதியுங்கள்..
-
தோட்டத்தில் பதிவு செய்து கொள்ளாத எண்ணற்ற
உறவுகளுக்கும் ஓர் வேண்டுகோள்...
-
உங்களை தோட்டத்தில் உறுப்பினராக பதிவு செய்து
கொள்ளுங்கள்...அப்பொழுதான் பதிவுகளில் உங்கள்
கருத்தினை பதிவு செய்ய இயலும்...
-
உங்கள் சொந்த படைப்பினையும் பதிவேற்ற இயலும்..
-
தோட்டம் செழிக்க பங்களிப்பு செய்யும் அனைவருக்கும்
தமிழ் தோட்டத்தின் சார்பாக நன்றி...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» உடலுறவும் - ஆண்மையும்
» வள்ளுவரின் பெண்மையும் இக்காலப் பெண்ணியப் பார்வையும்
» நிஜம்.......
» நிஜம்
» நிஜம்..!!!!!!!!!!!!!!!!!!!
» வள்ளுவரின் பெண்மையும் இக்காலப் பெண்ணியப் பார்வையும்
» நிஜம்.......
» நிஜம்
» நிஜம்..!!!!!!!!!!!!!!!!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|