தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
மனிதன் மகத்தானவன்
+2
pakee
கவினா
6 posters
Page 1 of 1
மனிதன் மகத்தானவன்
மண்ணில் உள்ள உயிர்களிலேயே
மனிதன் தனி பிறவி - இந்த
மகத்துவந்தன்னை மறந்தவனே இன்று
மரத்தடி தவத்துறவி.
இந்துயென்றும் முஸ்லீமென்றும்
எவனுமில்லை ரத்தத்தில்
எல்லா மதமும் ஏழைமக்களை
ஏய்க்க சொல்லது மொத்தத்தில்.
ஏழை இந்துவை சுரண்டுவதெல்லாம்
இன்னொரு இந்து முதலாளி
சுரண்டபட்ட இந்துவின் பக்கம்
இருப்பான் இஸ்லாம் தொழிலாளி.
எல்லா மதத்திலும் ஏழை உண்டு.
எல்லா மதத்திலும் செல்வன் உண்டு.
ஆண்டான் ஒன்று அடிமை ஒன்று.
ஆகமொத்தம் ஜாதிகள் ரெண்டு.
காலச்சக்கரம் முன்னே சுத்தனும்
கருத்தில் ஏத்திக்கடா.
கடவுள் எல்லாம் செய்வாரென்னும்
கருத்தை மாத்திக்கடா.
மனிதன் தனி பிறவி - இந்த
மகத்துவந்தன்னை மறந்தவனே இன்று
மரத்தடி தவத்துறவி.
இந்துயென்றும் முஸ்லீமென்றும்
எவனுமில்லை ரத்தத்தில்
எல்லா மதமும் ஏழைமக்களை
ஏய்க்க சொல்லது மொத்தத்தில்.
ஏழை இந்துவை சுரண்டுவதெல்லாம்
இன்னொரு இந்து முதலாளி
சுரண்டபட்ட இந்துவின் பக்கம்
இருப்பான் இஸ்லாம் தொழிலாளி.
எல்லா மதத்திலும் ஏழை உண்டு.
எல்லா மதத்திலும் செல்வன் உண்டு.
ஆண்டான் ஒன்று அடிமை ஒன்று.
ஆகமொத்தம் ஜாதிகள் ரெண்டு.
காலச்சக்கரம் முன்னே சுத்தனும்
கருத்தில் ஏத்திக்கடா.
கடவுள் எல்லாம் செய்வாரென்னும்
கருத்தை மாத்திக்கடா.
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்
Re: மனிதன் மகத்தானவன்
எல்லா மதத்திலும் ஏழை உண்டு.
எல்லா மதத்திலும் செல்வன் உண்டு.
ஆண்டான் ஒன்று அடிமை ஒன்று.
ஆகமொத்தம் ஜாதிகள் ரெண்டு.... பாஸ் உண்மையா சொல்லிட்டீங்க போங்க சூப்பர் இத பார்த்தவது திருந்துங்கப ஜாதி வேணாம் ஒன்றே குலம் ஒருவனே தேவன் இது போதுமே
எல்லா மதத்திலும் செல்வன் உண்டு.
ஆண்டான் ஒன்று அடிமை ஒன்று.
ஆகமொத்தம் ஜாதிகள் ரெண்டு.... பாஸ் உண்மையா சொல்லிட்டீங்க போங்க சூப்பர் இத பார்த்தவது திருந்துங்கப ஜாதி வேணாம் ஒன்றே குலம் ஒருவனே தேவன் இது போதுமே
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: மனிதன் மகத்தானவன்
காலச்சக்கரம் முன்னே சுத்தனும்
கருத்தில் ஏத்திக்கடா.
கடவுள் எல்லாம் செய்வாரென்னும்
கருத்தை மாத்திக்கடா.
- நல்ல தத்துவம்
கருத்தில் ஏத்திக்கடா.
கடவுள் எல்லாம் செய்வாரென்னும்
கருத்தை மாத்திக்கடா.
- நல்ல தத்துவம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: மனிதன் மகத்தானவன்
[You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்
Re: மனிதன் மகத்தானவன்
உணர்வு பூர்வமான வரிகள் பாராட்டுக்கள் அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: மனிதன் மகத்தானவன்
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: மனிதன் மகத்தானவன்
pakee wrote:எல்லா மதத்திலும் ஏழை உண்டு.
எல்லா மதத்திலும் செல்வன் உண்டு.
ஆண்டான் ஒன்று அடிமை ஒன்று.
ஆகமொத்தம் ஜாதிகள் ரெண்டு.... பாஸ் உண்மையா சொல்லிட்டீங்க போங்க சூப்பர் இத பார்த்தவது திருந்துங்கப ஜாதி வேணாம் ஒன்றே குலம் ஒருவனே தேவன் இது போதுமே [You must be registered and logged in to see this image.]
கருத்து பதிந்த அன்புத் தம்பிக்கு என் நெஞ்சார்ந்த நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்
Re: மனிதன் மகத்தானவன்
கவியருவி ம. ரமேஷ் wrote:காலச்சக்கரம் முன்னே சுத்தனும்
கருத்தில் ஏத்திக்கடா.
கடவுள் எல்லாம் செய்வாரென்னும்
கருத்தை மாத்திக்கடா.
- நல்ல தத்துவம் [You must be registered and logged in to see this image.]
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்
Re: மனிதன் மகத்தானவன்
தோட்ட நாயகன்(ந.கார்த்தி) wrote:[You must be registered and logged in to see this image.]
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்
Re: மனிதன் மகத்தானவன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உணர்வு பூர்வமான வரிகள் பாராட்டுக்கள் அண்ணே
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்
Re: மனிதன் மகத்தானவன்
அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
கைதட்டிய அன்பு நண்பருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்
Similar topics
» மனிதன், முழு மனிதன் ஆவது, மணவாழ்க்கைக்கு பின்பு தான் இரா .இரவி
» மனிதா நீ மகத்தானவன் ~~~{Q}
» மனிதன்...!
» மனிதன்??????????
» மனிதன்
» மனிதா நீ மகத்தானவன் ~~~{Q}
» மனிதன்...!
» மனிதன்??????????
» மனிதன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|