தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Today at 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
பெண்கள் பார்க்க வேண்டிய கவிதை
+3
sarunjeevan
ஹிஷாலீ
dhilipdsp
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பெண்கள் பார்க்க வேண்டிய கவிதை
அனைவரும்
ஒன்றக இருக்கும்
தமிழ் தோட்டத்தில்
என் கவிதை மூலம்
சண்டை
வர நான் விரும்பவில்லை
மன்னிக்கவும்
இப் பதிவை
நீக்கிவிட்டேன் ...........
ஒன்றக இருக்கும்
தமிழ் தோட்டத்தில்
என் கவிதை மூலம்
சண்டை
வர நான் விரும்பவில்லை
மன்னிக்கவும்
இப் பதிவை
நீக்கிவிட்டேன் ...........
Last edited by dhilipdsp on Sat Feb 25, 2012 7:59 pm; edited 1 time in total
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: பெண்கள் பார்க்க வேண்டிய கவிதை
தம்பி ஒரு பெண் தான் அன்னை மனைவி தங்கை அக்கா என்று பல சொந்தங்கலளில் வலம் வருகிறாள் ஆகவே
குறை எல்லோரிடமும் உள்ளது
கவிதை அருமை.
குறை எல்லோரிடமும் உள்ளது
கவிதை அருமை.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: பெண்கள் பார்க்க வேண்டிய கவிதை
அக்காஹிஷாலீ wrote:தம்பி ஒரு பெண் தான் அன்னை மனைவி தங்கை அக்கா என்று பல சொந்தங்கலளில் வலம் வருகிறாள் ஆகவே
குறை எல்லோரிடமும் உள்ளது
கவிதை அருமை.
நான்
கூறுவது
உண்மையாக
நம்பியவள்
பின்
ஏனோ
நம்பாமல்
காதலை
மறைத்து
காதலனை
மறந்து
மருமணம்
புரியும்
பெண்களை
பற்றி சொல்ல வந்தேன்
என் பார்வையில்
அண்ணி , தங்கை , அக்கா
அனைவரும் எனக்கு
அம்மா
அம்மா என்று
சொன்னால்
அதில் அனைவரும் அடக்கம்
தனித்தனியாக கூற வேண்டியதில்லை...............
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: பெண்கள் பார்க்க வேண்டிய கவிதை
dhilipdsp wrote:அக்காஹிஷாலீ wrote:தம்பி ஒரு பெண் தான் அன்னை மனைவி தங்கை அக்கா என்று பல சொந்தங்கலளில் வலம் வருகிறாள் ஆகவே
குறை எல்லோரிடமும் உள்ளது
கவிதை அருமை.
நான்
கூறுவது
உண்மையாக
நம்பியவள்
பின்
ஏனோ
நம்பாமல்
காதலை
மறைத்து
காதலனை
மறந்து
மருமணம்
புரியும்
பெண்களை
பற்றி சொல்ல வந்தேன்
என் பார்வையில்
அண்ணி , தங்கை , அக்கா
அனைவரும் எனக்கு
அம்மா
அம்மா என்று
சொன்னால்
அதில் அனைவரும் அடக்கம்
தனித்தனியாக கூற வேண்டியதில்லை...............
சரிங்க தம்பி ஆண்களும் இதில் அடங்கும்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: பெண்கள் பார்க்க வேண்டிய கவிதை
ஹிஷாலீ wrote:dhilipdsp wrote:அக்காஹிஷாலீ wrote:தம்பி ஒரு பெண் தான் அன்னை மனைவி தங்கை அக்கா என்று பல சொந்தங்கலளில் வலம் வருகிறாள் ஆகவே
குறை எல்லோரிடமும் உள்ளது
கவிதை அருமை.
நான்
கூறுவது
உண்மையாக
நம்பியவள்
பின்
ஏனோ
நம்பாமல்
காதலை
மறைத்து
காதலனை
மறந்து
மருமணம்
புரியும்
பெண்களை
பற்றி சொல்ல வந்தேன்
என் பார்வையில்
அண்ணி , தங்கை , அக்கா
அனைவரும் எனக்கு
அம்மா
அம்மா என்று
சொன்னால்
அதில் அனைவரும் அடக்கம்
தனித்தனியாக கூற வேண்டியதில்லை...............
சரிங்க தம்பி ஆண்களும் இதில் அடங்கும்
நீங்கள் ஆண்களை சேர்ப்பதிலேயே இருக்கீறிர்கள்,,
குறிப்பிட்டு சொல்லுங்குகள் ?????? ஹிஷாலீ
எந்த ஆண்கள் என்று,,
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: பெண்கள் பார்க்க வேண்டிய கவிதை
sarunjeevan wrote:ஹிஷாலீ wrote:dhilipdsp wrote:அக்காஹிஷாலீ wrote:தம்பி ஒரு பெண் தான் அன்னை மனைவி தங்கை அக்கா என்று பல சொந்தங்கலளில் வலம் வருகிறாள் ஆகவே
குறை எல்லோரிடமும் உள்ளது
கவிதை அருமை.
நான்
கூறுவது
உண்மையாக
நம்பியவள்
பின்
ஏனோ
நம்பாமல்
காதலை
மறைத்து
காதலனை
மறந்து
மருமணம்
புரியும்
பெண்களை
பற்றி சொல்ல வந்தேன்
என் பார்வையில்
அண்ணி , தங்கை , அக்கா
அனைவரும் எனக்கு
அம்மா
அம்மா என்று
சொன்னால்
அதில் அனைவரும் அடக்கம்
தனித்தனியாக கூற வேண்டியதில்லை...............
சரிங்க தம்பி ஆண்களும் இதில் அடங்கும்
நீங்கள் ஆண்களை சேர்ப்பதிலேயே இருக்கீறிர்கள்,,
குறிப்பிட்டு சொல்லுங்குகள் ?????? ஹிஷாலீ
எந்த ஆண்கள் என்று,,
காதலை
மறைத்து
காதலனை
மறந்து
மருமணம்
புரியும்
பெண்களை
இதில்
காதலை
மறைத்து
காதலியை
மறந்து
மருமணம்
புரியும்
ஆண்கள்
அருண் நான் சண்டை போட வரல .....
அப்படியும் இப்படியும் இருக்கிறார்கள் என்று தான் கூற வந்தேன்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: பெண்கள் பார்க்க வேண்டிய கவிதை
உண்மையாக நம்பியவன் மறைத்த உண்மை என்ன...?
-
ஒரு பெண் காதலித்தவனை மறுதலித்து வேறொருவனை
கைப்பிடிக்கிறாள் என்றால் அதற்கு எத்தனையோ காரணங்கள்
இருக்கலாம்..
-
உலக மயமாக்கல் வந்த பின், காதலனோ, காதலியோ
காதலை அவ்வளவு புனிதமாக கருதுவதில்லை...
-
அதனால் எந்த குற்ற உணர்ச்சிக்கும் ஆளாவதில்லை
என்பதும் தற்போதைய நிலை...!!
-
-
ஒரு பெண் காதலித்தவனை மறுதலித்து வேறொருவனை
கைப்பிடிக்கிறாள் என்றால் அதற்கு எத்தனையோ காரணங்கள்
இருக்கலாம்..
-
உலக மயமாக்கல் வந்த பின், காதலனோ, காதலியோ
காதலை அவ்வளவு புனிதமாக கருதுவதில்லை...
-
அதனால் எந்த குற்ற உணர்ச்சிக்கும் ஆளாவதில்லை
என்பதும் தற்போதைய நிலை...!!
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
Re: பெண்கள் பார்க்க வேண்டிய கவிதை
காதலை
மறைத்து
காதலனை
மறந்து
மருமணம்
புரியும்
பெண்களை
இதில்
காதலை
மறைத்து
காதலியை
மறந்து
மருமணம்
புரியும்
ஆண்கள்
அருண் நான் சண்டை போட வரல .....
அப்படியும் இப்படியும் இருக்கிறார்கள் என்று தான் கூற வந்தேன்
ஹிஷாலீ நானும் சண்டை போட வரல...
நான் பல மறுமொழியில் பார்த்துவிட்டேன்..
நீங்கள் ஆண்கள் மொத்தமாக கூறுவது போல் இருக்கிறது..
குறிப்பிட்டு கூறினால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன்.
மறைத்து
காதலனை
மறந்து
மருமணம்
புரியும்
பெண்களை
இதில்
காதலை
மறைத்து
காதலியை
மறந்து
மருமணம்
புரியும்
ஆண்கள்
அருண் நான் சண்டை போட வரல .....
அப்படியும் இப்படியும் இருக்கிறார்கள் என்று தான் கூற வந்தேன்
ஹிஷாலீ நானும் சண்டை போட வரல...
நான் பல மறுமொழியில் பார்த்துவிட்டேன்..
நீங்கள் ஆண்கள் மொத்தமாக கூறுவது போல் இருக்கிறது..
குறிப்பிட்டு கூறினால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன்.
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: பெண்கள் பார்க்க வேண்டிய கவிதை
அ.இராமநாதன் wrote:உண்மையாக நம்பியவன் மறைத்த உண்மை என்ன...?
-
ஒரு பெண் காதலித்தவனை மறுதலித்து வேறொருவனை
கைப்பிடிக்கிறாள் என்றால் அதற்கு எத்தனையோ காரணங்கள்
இருக்கலாம்..
-
உலக மயமாக்கல் வந்த பின், காதலனோ, காதலியோ
காதலை அவ்வளவு புனிதமாக கருதுவதில்லை...
-
அதனால் எந்த குற்ற உணர்ச்சிக்கும் ஆளாவதில்லை
என்பதும் தற்போதைய நிலை...!!
-
உலக மயமாக்கல் வந்த பின், காதலனோ, காதலியோ
காதலை அவ்வளவு புனிதமாக கருதுவதில்லை...
அதனால் எந்த குற்ற உணர்ச்சிக்கும் ஆளாவதில்லை
என்பதும் தற்போதைய நிலை...!!
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: பெண்கள் பார்க்க வேண்டிய கவிதை
அ.இராமநாதன் wrote:உண்மையாக நம்பியவன் மறைத்த உண்மை என்ன...?
-
ஒரு பெண் காதலித்தவனை மறுதலித்து வேறொருவனை
கைப்பிடிக்கிறாள் என்றால் அதற்கு எத்தனையோ காரணங்கள்
இருக்கலாம்..
-
உலக மயமாக்கல் வந்த பின், காதலனோ, காதலியோ
காதலை அவ்வளவு புனிதமாக கருதுவதில்லை...
-
அதனால் எந்த குற்ற உணர்ச்சிக்கும் ஆளாவதில்லை
என்பதும் தற்போதைய நிலை...!!
-
[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: பெண்கள் பார்க்க வேண்டிய கவிதை
sarunjeevan wrote:காதலை
மறைத்து
காதலனை
மறந்து
மருமணம்
புரியும்
பெண்களை
இதில்
காதலை
மறைத்து
காதலியை
மறந்து
மருமணம்
புரியும்
ஆண்கள்
அருண் நான் சண்டை போட வரல .....
அப்படியும் இப்படியும் இருக்கிறார்கள் என்று தான் கூற வந்தேன்
ஹிஷாலீ நானும் சண்டை போட வரல...
நான் பல மறுமொழியில் பார்த்துவிட்டேன்..
நீங்கள் ஆண்கள் மொத்தமாக கூறுவது போல் இருக்கிறது..
குறிப்பிட்டு கூறினால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன்.
அதை அப்போது கேட்டிருந்தால் சொல்லிறுபேனே.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: பெண்கள் பார்க்க வேண்டிய கவிதை
ஹிஷாலீ wrote:sarunjeevan wrote:காதலை
மறைத்து
காதலனை
மறந்து
மருமணம்
புரியும்
பெண்களை
இதில்
காதலை
மறைத்து
காதலியை
மறந்து
மருமணம்
புரியும்
ஆண்கள்
அருண் நான் சண்டை போட வரல .....
அப்படியும் இப்படியும் இருக்கிறார்கள் என்று தான் கூற வந்தேன்
ஹிஷாலீ நானும் சண்டை போட வரல...
நான் பல மறுமொழியில் பார்த்துவிட்டேன்..
நீங்கள் ஆண்கள் மொத்தமாக கூறுவது போல் இருக்கிறது..
குறிப்பிட்டு கூறினால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன்.
அதை அப்போது கேட்டிருந்தால் சொல்லிறுபேனே.
நான் சொல்லி இருக்கிறேன்..
தாங்களுக்கு வேண்டுமானால்,
அந்த link மறுபடியும் நான் எடுத்து தருகிறேன்...
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: பெண்கள் பார்க்க வேண்டிய கவிதை
அனைவரும் மன்னிக்கவும்
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: பெண்கள் பார்க்க வேண்டிய கவிதை
மன்னிக்கவும்sarunjeevan wrote:ஹிஷாலீ wrote:sarunjeevan wrote:காதலை
மறைத்து
காதலனை
மறந்து
மருமணம்
புரியும்
பெண்களை
இதில்
காதலை
மறைத்து
காதலியை
மறந்து
மருமணம்
புரியும்
ஆண்கள்
அருண் நான் சண்டை போட வரல .....
அப்படியும் இப்படியும் இருக்கிறார்கள் என்று தான் கூற வந்தேன்
ஹிஷாலீ நானும் சண்டை போட வரல...
நான் பல மறுமொழியில் பார்த்துவிட்டேன்..
நீங்கள் ஆண்கள் மொத்தமாக கூறுவது போல் இருக்கிறது..
குறிப்பிட்டு கூறினால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன்.
அதை அப்போது கேட்டிருந்தால் சொல்லிறுபேனே.
நான் சொல்லி இருக்கிறேன்..
தாங்களுக்கு வேண்டுமானால்,
அந்த link மறுபடியும் நான் எடுத்து தருகிறேன்...
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: பெண்கள் பார்க்க வேண்டிய கவிதை
dhilipdsp wrote:அனைவரும் மன்னிக்கவும்
ஏன் தம்பி மன்னிப்பு நீ முன்பே கூறியிருந்தாய் கவிதைக்கு கவிதை தாருங்கள் என்று
அதன் அடிப்படையில் தான் நீ பெண்களுக்குகாக எழுதிய கவிதை அப்படியே ஆண்கள் என்று மாற்றினேன். இதில் தவறு ஏதும் இல்லை தம்பி உன் கவிதை ஏற்பது போல் என் பின்னூட்டமும் ஏற்க வேண்டும் அது தான் நியதி இரண்டும் கலந்தது தான் இந்த உலகம் அதை தான் நான் சொல்ல வருகிறேன். அது புரியாமல் பேசுபவர்களை கண்டு வருத்தம் தான் வரிக்கிறது.
மன்னிக்க இதில் உன் தவரும் இல்லை என் தவறும் இல்லை தொடர்ந்து எழுதுங்கள்
எழுதுகொண்டே இருங்கள்.
Last edited by ஹிஷாலீ on Mon Feb 27, 2012 11:29 am; edited 1 time in total
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பெண்கள் பார்க்க வேண்டிய கவிதை
sarunjeevan wrote:ஹிஷாலீ wrote:sarunjeevan wrote:காதலை
மறைத்து
காதலனை
மறந்து
மருமணம்
புரியும்
பெண்களை
இதில்
காதலை
மறைத்து
காதலியை
மறந்து
மருமணம்
புரியும்
ஆண்கள்
அருண் நான் சண்டை போட வரல .....
அப்படியும் இப்படியும் இருக்கிறார்கள் என்று தான் கூற வந்தேன்
ஹிஷாலீ நானும் சண்டை போட வரல...
நான் பல மறுமொழியில் பார்த்துவிட்டேன்..
நீங்கள் ஆண்கள் மொத்தமாக கூறுவது போல் இருக்கிறது..
குறிப்பிட்டு கூறினால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன்.
அதை அப்போது கேட்டிருந்தால் சொல்லிறுபேனே.
நான் சொல்லி இருக்கிறேன்..
தாங்களுக்கு வேண்டுமானால்,
அந்த link மறுபடியும் நான் எடுத்து தருகிறேன்...
கவிதையின் பொரு தெரிந்திருந்தால் எந்த ஆண் என்று தாங்கள் கூறிப்பிட்டு கேட்டிருக்க மாட்டேர்கள். அதுவே புரியவைல்லை பின் ஏன் தங்களுக்கு கேள்வி.
நான் கவிதையின் பொருளுக்கு ஏற்ப தான் ஆண்கள் என்று கூறினேனே தவிர எல்லா ஆண்களும் இபாடிதான் என்று கூறவில்லை.முதலில் அதை புரியுங்கள் பின்
மற்றவரிடம் கேள்வி கேளுங்கள் ஒக்
அப்படியென்றால் தங்கள் வாதம் பெண்களை பற்றி எழுதியது மட்டும் சரி அதில்
ஆண்களை கூறிப்பிடாதீர்கள் என்று கூற வருக்கிறேர்கள் என்று நினைக்கிறேன்.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: பெண்கள் பார்க்க வேண்டிய கவிதை
கவிதையின் பொரு தெரிந்திருந்தால் எந்த ஆண் என்று தாங்கள் கூறிப்பிட்டு கேட்டிருக்க மாட்டேர்கள். அதுவே புரியவைல்லை பின் ஏன் தங்களுக்கு கேள்வி.
நான் கவிதையின் பொருளுக்கு ஏற்ப தான் ஆண்கள் என்று கூறினேனே தவிர எல்லா ஆண்களும் இபாடிதான் என்று கூறவில்லை.முதலில் அதை புரியுங்கள் பின்
மற்றவரிடம் கேள்வி கேளுங்கள் ஒக்
அப்படியென்றால் தங்கள் வாதம் பெண்களை பற்றி எழுதியது மட்டும் சரி அதில்
ஆண்களை கூறிப்பிடாதீர்கள் என்று கூற வருக்கிறேர்கள் என்று நினைக்கிறேன்.
திருக்குறளை விளக்கி கூறியதற்கு நன்றி..
தங்களுக்கு புரிந்து விட்டாதா?? அந்த கவிதை..
தம்பி பெண்களை பற்றி அழகாக யாரையும் புண்படுத்தாமல மிக தெளிவாக எழுதி இருந்தார்..
அவர் எழுதிய கவிதையில் ஆண்களை பற்றி ஒரு வரி கூட வரவில்லை.,.
பிடிக்கிறது பிடிக்கவில்லை என்று சொன்னால் சரி..
இல்லை எல்லாப்பெண்களும் அப்படி இல்லை என்று சொன்னால் சரி...
அது என்ன..
சரிங்க தம்பி ஆண்களும் இதில் அடங்கும்
புரியாமல் மறுமொழியிட்டது நீங்கள்..
இப்பொழுது என்னை கேள்வி கேட்கீறிர்கள்... ok
அதுவே புரியவைல்லை பின் ஏன் தங்களுக்கு மறுமொழி
ஒக் இல்ல ok --------- ok va ஹிஷாலீ[You must be registered and logged in to see this image.]
நான் கவிதையின் பொருளுக்கு ஏற்ப தான் ஆண்கள் என்று கூறினேனே தவிர எல்லா ஆண்களும் இபாடிதான் என்று கூறவில்லை.முதலில் அதை புரியுங்கள் பின்
மற்றவரிடம் கேள்வி கேளுங்கள் ஒக்
அப்படியென்றால் தங்கள் வாதம் பெண்களை பற்றி எழுதியது மட்டும் சரி அதில்
ஆண்களை கூறிப்பிடாதீர்கள் என்று கூற வருக்கிறேர்கள் என்று நினைக்கிறேன்.
திருக்குறளை விளக்கி கூறியதற்கு நன்றி..
தங்களுக்கு புரிந்து விட்டாதா?? அந்த கவிதை..
தம்பி பெண்களை பற்றி அழகாக யாரையும் புண்படுத்தாமல மிக தெளிவாக எழுதி இருந்தார்..
அவர் எழுதிய கவிதையில் ஆண்களை பற்றி ஒரு வரி கூட வரவில்லை.,.
பிடிக்கிறது பிடிக்கவில்லை என்று சொன்னால் சரி..
இல்லை எல்லாப்பெண்களும் அப்படி இல்லை என்று சொன்னால் சரி...
அது என்ன..
சரிங்க தம்பி ஆண்களும் இதில் அடங்கும்
புரியாமல் மறுமொழியிட்டது நீங்கள்..
இப்பொழுது என்னை கேள்வி கேட்கீறிர்கள்... ok
அதுவே புரியவைல்லை பின் ஏன் தங்களுக்கு மறுமொழி
ஒக் இல்ல ok --------- ok va ஹிஷாலீ[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: பெண்கள் பார்க்க வேண்டிய கவிதை
யார் மனதும் புண்படும் விதமாக கருத்துகள் மற்றும் படைப்புகள் வெளியிடவேண்டாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பெண்கள் பார்க்க வேண்டிய கவிதை
டெலிப்பு பற்ற வச்சிடியே டெலிப்பு பற்ற வச்சிடியே .....இப்போ மன்னிப்பா ...
இங்கு ஒரே மந்தையில் மேய்ந்து கொண்டிருந்த இரு ஆடுகள் முட்டி கொண்டு இருக்கின்ற பொது சாமாதானம் செய்ய வேண்டிய ஆட்டுக் குட்டியூ இரு தோழமைகளுக்கிடையில் சிக்கித் தவிக்கிறது ....
பொதுவா எலாருக்குமே அவங்கவங்க செய்யுறது தான் சரியானதா இருக்கும் ..தான் சிந்திக்கிறது மட்டுமே முழுவதும் சரிஆனது என்பது அவரவர்களின் கருத்து ...அதை கொஞ்சம் மொடிப்ய் பண்ணுங்க ...நம்ம சைடு எ நியாயம் இருதாளும் mattravnga சைடு நியாத்தை பார்க்கிறது தப்பு இல்லை ...
எல்லா ஆண்களும் கெட்டவங்க கிடையாது ...அதேப போல எல்லாப் பெண்களும் கெட்டவங்க கிடையாது ...
சுழ்நிலை தான் அவர்கள் மாற்றுது/...எல்லருக்குல்லாம் நல்ல பண்பும் இருக்கும் தீயப் பண்பும் இருக்கும் சூழ்நிலைதான் அதை தீர்மாணிக்கு அவங்க நல்லவங்களா கேட்டவங்கள எண்டு ...
ஒருஆண் கேட்டவங்கன்னாபெண் சொல்லுரான்கனா அந்த சூழ்நிலை காரணியே அந்த பெண் தான் ...அதே போலத்தான் பெண்ணை குறை சொல்லுரவங்களுக்கும் ....
நீங்க எந்தா பந்தை சுவற்றில் அடிக்கிரங்க்லே அது தானே உங்கள் கைக்கு திரும்படி வந்து சேரும் ..மற்றவங்களுக்கு நீங்க எதைக் கொடுகீன்களே அதான் உங்களுக்கு கிடைக்கும் ....
இன்னும் நிறையா சொல்லிகொடுக்கனும் போல ரெண்டு குயந்த பிள்ளைகளுக்கும் போதிய டைம் இல்லை உங்களுக்கு டீச் பண்ண ...
அருண் இனிமேல் பொண்ணுகள் குறை சொன்னிங்க பிச்சிபுடுவேன் பிச்சி...
இங்கு ஒரே மந்தையில் மேய்ந்து கொண்டிருந்த இரு ஆடுகள் முட்டி கொண்டு இருக்கின்ற பொது சாமாதானம் செய்ய வேண்டிய ஆட்டுக் குட்டியூ இரு தோழமைகளுக்கிடையில் சிக்கித் தவிக்கிறது ....
பொதுவா எலாருக்குமே அவங்கவங்க செய்யுறது தான் சரியானதா இருக்கும் ..தான் சிந்திக்கிறது மட்டுமே முழுவதும் சரிஆனது என்பது அவரவர்களின் கருத்து ...அதை கொஞ்சம் மொடிப்ய் பண்ணுங்க ...நம்ம சைடு எ நியாயம் இருதாளும் mattravnga சைடு நியாத்தை பார்க்கிறது தப்பு இல்லை ...
எல்லா ஆண்களும் கெட்டவங்க கிடையாது ...அதேப போல எல்லாப் பெண்களும் கெட்டவங்க கிடையாது ...
சுழ்நிலை தான் அவர்கள் மாற்றுது/...எல்லருக்குல்லாம் நல்ல பண்பும் இருக்கும் தீயப் பண்பும் இருக்கும் சூழ்நிலைதான் அதை தீர்மாணிக்கு அவங்க நல்லவங்களா கேட்டவங்கள எண்டு ...
ஒருஆண் கேட்டவங்கன்னாபெண் சொல்லுரான்கனா அந்த சூழ்நிலை காரணியே அந்த பெண் தான் ...அதே போலத்தான் பெண்ணை குறை சொல்லுரவங்களுக்கும் ....
நீங்க எந்தா பந்தை சுவற்றில் அடிக்கிரங்க்லே அது தானே உங்கள் கைக்கு திரும்படி வந்து சேரும் ..மற்றவங்களுக்கு நீங்க எதைக் கொடுகீன்களே அதான் உங்களுக்கு கிடைக்கும் ....
இன்னும் நிறையா சொல்லிகொடுக்கனும் போல ரெண்டு குயந்த பிள்ளைகளுக்கும் போதிய டைம் இல்லை உங்களுக்கு டீச் பண்ண ...
அருண் இனிமேல் பொண்ணுகள் குறை சொன்னிங்க பிச்சிபுடுவேன் பிச்சி...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: பெண்கள் பார்க்க வேண்டிய கவிதை
தங்கை கலை wrote:டெலிப்பு பற்ற வச்சிடியே டெலிப்பு பற்ற வச்சிடியே .....இப்போ மன்னிப்பா ...
இங்கு ஒரே மந்தையில் மேய்ந்து கொண்டிருந்த இரு ஆடுகள் முட்டி கொண்டு இருக்கின்ற பொது சாமாதானம் செய்ய வேண்டிய ஆட்டுக் குட்டியூ இரு தோழமைகளுக்கிடையில் சிக்கித் தவிக்கிறது ....
பொதுவா எலாருக்குமே அவங்கவங்க செய்யுறது தான் சரியானதா இருக்கும் ..தான் சிந்திக்கிறது மட்டுமே முழுவதும் சரிஆனது என்பது அவரவர்களின் கருத்து ...அதை கொஞ்சம் மொடிப்ய் பண்ணுங்க ...நம்ம சைடு எ நியாயம் இருதாளும் mattravnga சைடு நியாத்தை பார்க்கிறது தப்பு இல்லை ...
எல்லா ஆண்களும் கெட்டவங்க கிடையாது ...அதேப போல எல்லாப் பெண்களும் கெட்டவங்க கிடையாது ...
சுழ்நிலை தான் அவர்கள் மாற்றுது/...எல்லருக்குல்லாம் நல்ல பண்பும் இருக்கும் தீயப் பண்பும் இருக்கும் சூழ்நிலைதான் அதை தீர்மாணிக்கு அவங்க நல்லவங்களா கேட்டவங்கள எண்டு ...
ஒருஆண் கேட்டவங்கன்னாபெண் சொல்லுரான்கனா அந்த சூழ்நிலை காரணியே அந்த பெண் தான் ...அதே போலத்தான் பெண்ணை குறை சொல்லுரவங்களுக்கும் ....
நீங்க எந்தா பந்தை சுவற்றில் அடிக்கிரங்க்லே அது தானே உங்கள் கைக்கு திரும்படி வந்து சேரும் ..மற்றவங்களுக்கு நீங்க எதைக் கொடுகீன்களே அதான் உங்களுக்கு கிடைக்கும் ....
இன்னும் நிறையா சொல்லிகொடுக்கனும் போல ரெண்டு குயந்த பிள்ளைகளுக்கும் போதிய டைம் இல்லை உங்களுக்கு டீச் பண்ண ...
அருண் இனிமேல் பொண்ணுகள் குறை சொன்னிங்க பிச்சிபுடுவேன் பிச்சி...
தம்பி தோட்டத்துல யாருப்ப அது ஆடு மேய்க்கிறது,,,
இது ஆடு மேய்க்கிற தோட்டம் இல்லப்ப..
கலைக்கு சொந்தக்காரன இருப்பான் போல.. எவ்வளவு சொன்னாலும் புரியமாட்டேங்குது..
சரிங்க நாட்டாமை..
ஆடு மேய்க்கிறவன் போய்ட்டான்..
நீங்க மேலே சொல்லுங்க..
அய்யோ மேலே பாத்து சொல்லாதீங்க..
மேலே சொல்லுங்க..[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: பெண்கள் பார்க்க வேண்டிய கவிதை
நம் தமிழ்த்தோட்டம் தமிழ்ப்பண்பாட்டையும் நாகரிகத்தையும் பேணிக்காப்பதாகவும் இருக்க வேண்டும்...
விமரிசனங்கள் மறுமொழிகள் அனைத்தும் படைப்பை - கவிதையை... முன்னிறுத்தியதாகவே இருக்க வேண்டும்... படைப்பாளர்களை - கவிஞர்களை முன் நிறுத்துவதான் இருக்க வேண்டும்...
இத்தோட்டம் வாயிலாக நாமும் வளர்வோம்....
விமரிசனங்கள் மறுமொழிகள் அனைத்தும் படைப்பை - கவிதையை... முன்னிறுத்தியதாகவே இருக்க வேண்டும்... படைப்பாளர்களை - கவிஞர்களை முன் நிறுத்துவதான் இருக்க வேண்டும்...
இத்தோட்டம் வாயிலாக நாமும் வளர்வோம்....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பெண்கள் பார்க்க வேண்டிய கவிதை
அண்ணா மன்னிக்கவும் இவர்கள் மீது தவறில்லைகவியருவி ம. ரமேஷ் wrote:நம் தமிழ்த்தோட்டம் தமிழ்ப்பண்பாட்டையும் நாகரிகத்தையும் பேணிக்காப்பதாகவும் இருக்க வேண்டும்...
விமரிசனங்கள் மறுமொழிகள் அனைத்தும் படைப்பை - கவிதையை... முன்னிறுத்தியதாகவே இருக்க வேண்டும்... படைப்பாளர்களை - கவிஞர்களை முன் நிறுத்துவதான் இருக்க வேண்டும்...
இத்தோட்டம் வாயிலாக நாமும் வளர்வோம்....
கவிதை கருத்து தவறு ? அக்கா
கவிதை கருத்து தவறில்லை ? அண்ணா
நீங்கள் சண்டை போடுவது
எனக்கு வருத்தமாக உள்ளது /
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: பெண்கள் பார்க்க வேண்டிய கவிதை
டெலிப்பு வாழ்க்கைன்னு இர்ந்தா இப்புடித்தான் ஈஈக்கும் .....நோ பீலிங்க்ஸ் ....ஓகேய் ....
ரெண்டு நல்ல பிரீன்ஷ்யை பிரிச்ச பாவம் சும்மாவிடாது சொல்லிபிட்டேன்!!
இந்த வாரம் டெலிப்பு பீலிங்க்ஸ் வாரம் ..
ரெண்டு நல்ல பிரீன்ஷ்யை பிரிச்ச பாவம் சும்மாவிடாது சொல்லிபிட்டேன்!!
இந்த வாரம் டெலிப்பு பீலிங்க்ஸ் வாரம் ..
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: பெண்கள் பார்க்க வேண்டிய கவிதை
அண்ணா மன்னிக்கவும் இவர்கள் மீது தவறில்லை
கவிதை கருத்து தவறு ? அக்கா
கவிதை கருத்து தவறில்லை ? அண்ணா
நீங்கள் சண்டை போடுவது
எனக்கு வருத்தமாக உள்ளது /
இப்போ என்னத்த solla வாரேங்கண்ண மி மைண்ட்க்கு கொஞ்சம் understaning கம்மீ
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 2011 ல் பார்க்க வேண்டிய இடங்கள்
» குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்..!
» "பார்க்க வந்து விட்டு என்னை பார்க்க வரவில்லை"..........
» உச்சிதனை முகர்ந்தால்...ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய பாடம்
» பெண்கள் பேண வேண்டிய நாணம்!
» குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்..!
» "பார்க்க வந்து விட்டு என்னை பார்க்க வரவில்லை"..........
» உச்சிதனை முகர்ந்தால்...ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய பாடம்
» பெண்கள் பேண வேண்டிய நாணம்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|