தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
கூடங்குளம் - ருத்ரா கவிதைகள்
4 posters
Page 1 of 1
கூடங்குளம் - ருத்ரா கவிதைகள்
கூடங்குளம்
===================ருத்ராவின் கவிதை - மின்னஞ்சலி்ல் வந்தது
கூட்டம்
======
விளக்கு என்று
விளக்கியும்
விழுகின்றன ஈசல்கள்...........(1)
வெளிநாட்டுப்பணம்
==================
நாளை குவிந்து விடுமே என்று
இன்று
குவியும் பிணங்கள்.............(2)
அறிக்கைகள்
===========
அச்சத்தை மட்டுமே
அச்சடித்து
தந்தது.........................(3)
கொடும்பாவிகள்
==============
அதோ அந்த வைக்கோல்கூளத்தில்
எரிவது
அணுக்கோட்பாடு தந்த "டால்டன்"...(4)
மூன்றாவது ஜனநாயகம்
======================
"சனங்களுக்கு" புரியாதது.
பணத்துக்கு படியாதது...இது
ஒளி காட்டும் அணுநாயகம்..........(5)
ஏற்பாடுகள்
==========
பிரளயம் என்றது பழைய ஏற்பாடு.
பயப்படாதே என்றது புது ஏற்பாடு....மீண்டும்
புதைகுழி என்பது "சதி" ஏற்பாடு....(6)
பிதாவே இவர்களை...
=====================
கதிர்த்தெழுதலே உயிர்த்தெழுதல்.
கதிரையே அவிப்பது..
கர்த்தரை சபிப்பது.....................(7)
நம் ஆழ்வார்கள்
===============
தரித்திர நாராயணர்கள்
விஸ்வரூபம் நீங்கி..நம்மை
நாமே ஆள்வது எப்போ?.................(8)
ஏ! கெய்வி!
===========
"அணுவைத்துளைதேழ்கடலை..."
இன்னா கெய்வி? தேள் கடலா?
வேண்டாம்மே..........................................(9)
வட்டமேஜை
===========
இவர்களுக்கு மட்டும்
நீள் செவ்வகமாய் இது
ஒரு சவப்பெட்டி..................................(10)
தீ விரத வாதிகள்
================
விபத்தை தடுப்பது வீரம்.
விபத்தை வழிபடுவது..வெறும்
தீ விரத வாதம்....................................(11)
===================ருத்ராவின் கவிதை - மின்னஞ்சலி்ல் வந்தது
கூட்டம்
======
விளக்கு என்று
விளக்கியும்
விழுகின்றன ஈசல்கள்...........(1)
வெளிநாட்டுப்பணம்
==================
நாளை குவிந்து விடுமே என்று
இன்று
குவியும் பிணங்கள்.............(2)
அறிக்கைகள்
===========
அச்சத்தை மட்டுமே
அச்சடித்து
தந்தது.........................(3)
கொடும்பாவிகள்
==============
அதோ அந்த வைக்கோல்கூளத்தில்
எரிவது
அணுக்கோட்பாடு தந்த "டால்டன்"...(4)
மூன்றாவது ஜனநாயகம்
======================
"சனங்களுக்கு" புரியாதது.
பணத்துக்கு படியாதது...இது
ஒளி காட்டும் அணுநாயகம்..........(5)
ஏற்பாடுகள்
==========
பிரளயம் என்றது பழைய ஏற்பாடு.
பயப்படாதே என்றது புது ஏற்பாடு....மீண்டும்
புதைகுழி என்பது "சதி" ஏற்பாடு....(6)
பிதாவே இவர்களை...
=====================
கதிர்த்தெழுதலே உயிர்த்தெழுதல்.
கதிரையே அவிப்பது..
கர்த்தரை சபிப்பது.....................(7)
நம் ஆழ்வார்கள்
===============
தரித்திர நாராயணர்கள்
விஸ்வரூபம் நீங்கி..நம்மை
நாமே ஆள்வது எப்போ?.................(8)
ஏ! கெய்வி!
===========
"அணுவைத்துளைதேழ்கடலை..."
இன்னா கெய்வி? தேள் கடலா?
வேண்டாம்மே..........................................(9)
வட்டமேஜை
===========
இவர்களுக்கு மட்டும்
நீள் செவ்வகமாய் இது
ஒரு சவப்பெட்டி..................................(10)
தீ விரத வாதிகள்
================
விபத்தை தடுப்பது வீரம்.
விபத்தை வழிபடுவது..வெறும்
தீ விரத வாதம்....................................(11)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: கூடங்குளம் - ருத்ரா கவிதைகள்
யெனக்கு ஒண்ணும் விளங்கல ................ விளங்காததுதான் கவிதையோ /.................ஒண்ணுமே புரியல ...........தலைய சுத்துது சாமி
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: கூடங்குளம் - ருத்ரா கவிதைகள்
எல்லாமே ஸுபேரா இருக்கு ...
இன்று தான் எனக்கு எல்லா ஹைக்கொக்களும் புரிந்தது ..சூப்பர் அண்ணா
இன்று தான் எனக்கு எல்லா ஹைக்கொக்களும் புரிந்தது ..சூப்பர் அண்ணா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கூடங்குளம் - ருத்ரா கவிதைகள்
தங்கை கலை wrote:எல்லாமே ஸுபேரா இருக்கு ...
இன்று தான் எனக்கு எல்லா ஹைக்கொக்களும் புரிந்தது ..சூப்பர் அண்ணா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» ருத்ரா - கவிதைகள்
» ருத்ரா கவிதைகள் - ரசித்தவை
» கூடங்குளம் போராட்டம்
» தேவை கூடங்குளம் மின்சாரம்!
» கூடங்குளம் வரமா ?சாபமா ?
» ருத்ரா கவிதைகள் - ரசித்தவை
» கூடங்குளம் போராட்டம்
» தேவை கூடங்குளம் மின்சாரம்!
» கூடங்குளம் வரமா ?சாபமா ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|