தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிந்தனையாளர் கன்பூசியஸ்,நூல் விமர்சனம்: கவிஞர் இரா.ரவி

2 posters

Go down

சிந்தனையாளர் கன்பூசியஸ்,நூல் விமர்சனம்: கவிஞர் இரா.ரவி Empty சிந்தனையாளர் கன்பூசியஸ்,நூல் விமர்சனம்: கவிஞர் இரா.ரவி

Post by eraeravi Wed Jun 23, 2010 4:17 pm


சிந்தனையாளர் கன்பூசியஸ்,நூல் விமர்சனம்: கவிஞர் இரா.ரவி



நூல் ஆசிரியர் : கோமேதக வேலு


சிறந்த சிந்தனையாளர் கன்பூசியஸ் பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறோம். அவருடைய வரலாற்றை,சிந்தனைகளை,பொன்மொழிகளை அறிந்து கொள்ள உதவிடும் அரிய நூல்.நூல் ஆசிரியர் கோமேதகம் போன்ற விலை உயர்ந்த பொருளை பெயரிலேயே பெற்று இருப்பதால் உயர்ந்த பல கருத்துக்களை நூல் ஆசிரியர் கோமேதக வேலு மிக நுட்பமாக,சிறப்பாக எழுதி உள்ளார். சீன அறிஞரை அழகு தமிழில் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அறநெறி வழியே உலக சமுதாயத்தில் தனி மனிதனாகவும், பொது மனிதனாகவும் வாழ்வது எப்படி? எனச் சிந்தித்தவர் சிந்தனையாளர் கன்பூசியஸ். திருவள்ளுவர்,விவேகானந்தர்,டார்வின்,கார்ல்மார்க்ஸ்,அரிஸ்டாடில்,டால்ஸ்டாய்,ப்ராய்டு,சாக்ரடீஸ் போன்ற சிறந்த சிந்தனையாளர்களின் வரிசையில் குறிப்பிடத் தகுந்த இடம் பிடித்த அறிஞர் கன்பூசியஸ்.

கிறிஸ்து பிறப்பதற்கு 550 ஆண்டுகளுக்கு முன் சீன நாட்டின் வடகிழக்கில்,”ஷன்துங்” என்து இப்போது வழங்கப்படும் மலைப்பிரதேசத்தில் “லூ” அரசாட்சியின் கீழ் அடங்கியிருந்த “ட்சூப்வு” பட்டினத்திலே ஒரு பிரபு குடும்பத்திலே கன்பூசியஸ் பிறந்தார். இவரை “குங்-பப்யூ-டெஸ்” எனக் கூறுவார்கள்.

கன்பூசியசின் தந்தை சூ-லியங்-கே அப்பட்டினத்தின் அதிகாரியாக இருந்தவர். நெஞ்சரம் வாய்த மாவீரர். கன்பூசியஸ் குழந்தையாக இருக்கும் போதே தந்தை இறந்து விட்டதால்,வறுமையாலும்,தாயாரின் கண்டிப்பிலும் தான் அவர் வளர வேண்டியிருந்தது. ஆறு வயது சிறுவனாக இருக்கும் போதே நம் குழந்தைகள் அப்பா அம்ம விளையாட்டு விளையாடுவது போல்,அவர் சிறுவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு,ஞானிகள் விளையாட்டு விளையாடுவாராம். துமது இருபத்திரண்டாவது வயதில் கலைக்கழகம் என்ற பள்ளியைத் தம் சொந்த ஊரிலே துவக்கினார். நாட்கள் செல்லச் செல்ல கன்பூசியசின் கல்வி பயிற்றுவிக்கும் திறமை நாடெங்கும் பரவியது. ஆவர் புராதன நீதிகளை ஆழ்ந்து படித்தார். இப்படி கன்பூசியசின் வாழ்க்கை நிகழ்வுகள் நூலில் விரிவாக உள்ளது.

நம் திருவள்ளுவரைப் போல், கன்பூசியஸ் அறநெறியாளர்,அதோடு இராஜதந்திரியாக அனுபவபம் பெற்றவர்,குருகுல மகான், கல்வி கற்பிக்கும் ஆசிரியர்,பழம்நூல்களை தொகுக்கும் பதிப்பாசிரியர்,சீடர்களோடு நடமாடும் ஒரு பல்கலைக்கழகம்,கவிஞர், இசைப்படகர்,சங்கீத மேதை,அரசியல்வாதி,இயற்கைவாதி,இலட்சியவாதி,காரியவாதி,தத்துவ ஞானி,வாழ்க்கைப் போராட்டத்தில் நாடோடி இத்தனை சிறப்பியல்புகளும் ஒருங்கே வாய்ந்த பன்முக ஆற்றலாளர். சுPன நாட்டின் மாபெரும் ஞானி மட்டுமல்ல,உலகம் முழுவதற்குமே பொதுவான ஒரு தத்துவஞானி. ஆவரது கருத்துக்கள் நடைமுறை வாழ்வில் சாதாரண மனிதனும் பின்பற்றக்கூடியவை தான்.

அரசியல் பற்றி கன்பூசியசின் கருத்துக்கள் “ஆள்வோர் தவறிழைக்கும் போது ஆளும் உரிமையை இழந்து விடுவர்?”

ஒரு நல்ல அரசாங்கத்திற்கு அத்தியாவசியமானவை மூன்று, ஏராளமான உணவு,போதுமான படை பலம்,பொதுமக்களின் நம்பிக்கை, இவற்றில் பொதுமக்களின் நம்பிக்கை தான் மிக முக்கியமானது. ஆது இல்லாவிட்டால் அரசாங்கம் இராது. இன்று மின்தடை காரணமாக அரசாங்கத்தின் மீது பொதுமக்கள் வெறுப்படைந்து வருகின்றனர் என்பதை ஆள்வோர் உணரவேண்டும்.

காய்ந்து போன பழங்களை ஆசிரியர் கட்டணமாக கொண்டு வந்து கொடுத்தாலும் அவர் கல்வி கற்பிக்கத் தயங்க மாட்டார். ஆனால் படிப்பில் ஆர்வமில்லாதவர்களுக்கோ சுயமாகச் சிந்திக்கும் ஆர்வமில்லாமவர்களுக்கோ,அவர் கல்வி கற்பிக்க மாட்டார். கற்பித்தல் முறை என்பது மாணவனின் தலைக்குள் அறிவுகளைத் திணிப்பது அல்ல. அவன் சுயமாகச் சிந்திப்பது தான் அறிவு. இந்தக் கருத்தை இன்றைய ஆங்கிலப் பள்ளியினர் கருத்தில் கொள்ள வேண்டும். 10ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற நெல்லை ஜாஸ்மி;ன் மாநகராட்சி பள்ளியில் பயின்றார். உணர்ந்து அறிந்து படித்ததால் வென்றார். குழந்தைகளை சுயமாக சிந்திக்க வைக்கும் ஆற்றல் தாய்தொழிக்கே உண்டு.

வருடங்களின் புள்ளி விபரங்களுடன் சிந்தனையாளர் கான்பூசியஸ் பற்றி நூல் ஆசிரியர் கோமேதக வேலு தமிழில் அறியப்படாத கன்பூசியசின் வரலாற்றை,சிந்தனைகளை மிக எளிய நடையில் மிக நுட்பமாகவும்,சிறப்பாகவும் வழங்கி உள்ளார். பாராட்டுக்கள்.

அறிஞர் கன்பூசியஸ் பொன்மொழிகள்:

உங்கள் பலத்தில் பெருமை கொள்ளாதீர்கள்: உங்களை விட பலசாலி ஒருவன் இருக்கிறான் என்பதைப் பற்றி மட்டும் மறந்து விடாதீர்கள். (இக்கருத்தை சிங்களப்படை உணர வேண்டும்)

அரசன் தனி நல்லொழுக்கத்தால் செங்கோல் செலுத்தும் போது துரவ நட்சத்திரம் போல் விளங்குகிறான். அந்த நட்சத்திரம் சலனமற்று நடுநிலையிலிருக்க மற்ற நட்சத்திரங்கள் அனைத்தும் அதைச் சுற்றி வருகின்றன. (இக்கருத்தை ஆள்வோர் உணர வேண்டும்)

தெரிந்தது இன்னது என்பதை அறிவதும்

தெரியாதது அன்பு காட்டுவது தான் உதவி, அனைவரிடத்தும் அன்பு செலுத்துங்கள். நல்லவர்களின் நடப்பை நாடுங்கள். (இக்கருத்தை சிங்கள இன வெறியர் ராஜபக்சே உணர வேண்டும்)

தான் கற்றதை மறவாமல் இருப்பதும்,மேலும் சகல விஷயங்களையும் கற்று வருவதும் தான் ஆசானுக்கு அழகு. (இக்கருத்தை இன்றைய ஆசிரியர்கள் உணரவேண்டும்.)

இன்பத்தையும், ஓய்வையும் தேடி அலையாதீர்கள். அவ்வாறு அவற்றை அடைந்தால் அவை நிச்சயமாக நம் கைப்பிடிக்கு அகப்படா. (இக்கருத்தை இன்றைய இளைஞர்கள் உணரவேண்டும்.)

ஏழைகளையும் துன்புறுவோர்களையும் நினைவில் வைத்து அவர்களுக்கு உரியன செய்தல் வேண்டும். இவ்வாறு செய்வது நல்ல அரசாட்சிக்கு இன்றியமையாதது.(இக்கருத்தை ஆள்வோர் உடன் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.)

கன்பூசியசின் அறிவார்ந்த கருத்துக்களின் சுரங்கமாக, பெட்டகமாக நூல் உள்ளது
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2633
Points : 6335
Join date : 18/06/2010

Back to top Go down

சிந்தனையாளர் கன்பூசியஸ்,நூல் விமர்சனம்: கவிஞர் இரா.ரவி Empty Re: சிந்தனையாளர் கன்பூசியஸ்,நூல் விமர்சனம்: கவிஞர் இரா.ரவி

Post by eeranila Wed Jul 07, 2010 3:34 pm

சான்றோர்களின் வரலாற்று வானத்தில் மின்னிடும் விண்மீனாம் கான்பூஸியஸின் சீர்மிகு சிந்தனைகளை எடுத்தாண்டு இருக்கிறார் ஆசிரியர் அரிய முயற்சி.
avatar
eeranila
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia

Back to top Go down

சிந்தனையாளர் கன்பூசியஸ்,நூல் விமர்சனம்: கவிஞர் இரா.ரவி Empty NANDRI

Post by eraeravi Thu Jul 08, 2010 2:04 pm

வணக்கம் மிக்க நன்றி
அன்புடன்
இரா .இரவி
eraeravi.wordpress.com
www.kavimalar.com :P
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2633
Points : 6335
Join date : 18/06/2010

Back to top Go down

சிந்தனையாளர் கன்பூசியஸ்,நூல் விமர்சனம்: கவிஞர் இரா.ரவி Empty Re: சிந்தனையாளர் கன்பூசியஸ்,நூல் விமர்சனம்: கவிஞர் இரா.ரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வானவில்லின் எட்டாவது நிறம்! காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» உருவி எடுக்கப்பட்ட கனவு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !செல் 994298123 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மகரந்தச் சேர்க்கை நூல் ஆசிரியர் : கவிஞர் தியாக இரமேஷ் ramesh.vdm@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum