தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர்கள்
3 posters
Page 1 of 1
உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர்கள்
வாழும் நாடு வேறென்றாலும், தமிழர்கள் நாடி கூடும் இடமாக இன்று இணைய பெருவெளி திகழ்கிறது. இணைய ‘வலை’ விரிகுடாவில் கூடும் வலைமீன்களாய், இணையத் தோட்டத்தில் பூக்கும் வலைப்பூக்களாய் தமிழன் என்ற ஒரே சிந்தனையில் ஒன்றிணைந்துள்ளனர் எங்கெங்கோ வாழும் தமிழர்கள்.
அமெரிக்கா, ஐரோப்பியா, ஆஸ்திரோலியா, அரேபிய வளைகுடா என உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தமிழர்கள்... தமிழ்ச் சங்கள், தமிழ் இணையங்கள் மூலமாக தமிழ்ப் பணியும், தமிழர்களை இணைக்கும் பணியையும் நிகழ்த்திவருகிறார்கள். இது போன்ற தமிழ்ச் சங்களின் மூலம் தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் அழைக்கப்பட்டு சிறப்பிக்கப்படுகிறார்கள். இங்கு சிறப்பிக்கப்படுவர்கள் பெரும்பாலும் பிரபலமானவர்களாகவே இருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், எந்த ஒரு அறிமுகமோ, பிரபலமோ இல்லாத... எழுத்தார்வம் மட்டுமே கொண்ட தமிழ் எழுத்தாளர்களை கவுரவிக்கும் விதமாக சிங்கப்பூர் வாழ் தமிழ் வலைப்பதிவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
எழுத்தார்வம் மிக்க தமிழ் ஆர்வலர்களின் எழுதும் திறனுக்கு சவாலாகவும், தமிழ் இணைய ஆர்வலர்களை இணைக்கும் களமாகவும் சிங்கப்பூர் வலைப்பதிவர்கள், தமிழ்வெளி.காம்([You must be registered and logged in to see this link.] இணையதளத்துடன் இணைந்து ‘மணற்கேணி’ என்ற தலைப்பில் கருத்தாய்வு போட்டியினை கடந்த ஆண்டுமுதல் நடத்திவருகின்றனர்.
தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கூடும் ஒரு நிகழ்வாக நடத்தப்பெறும் இக்கருத்தாய்வு கட்டுரைப் போட்டியில் வெற்றிப்பெறும் 3 வெற்றியாளர்கள் ஒரு வார சிங்கப்பூர் சுற்றுலாவை பரிசாக வெல்ல ஒரு வாய்ப்பை பெறுகிறார்கள்.
கடந்த 2009 ஆம் ஆண்டு, முதன்முதலாக நடைபெற்ற மணற்கேணி கருத்தாய்வுப் போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்ட 50 கட்டுரைகளில், தலைப்பு வாரியாக 3 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன.
அரசியல் /சமூகம் பிரிவில் தருமி என்பவரின் ‘சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் பலமும் பலவீனமும்’ என்னும் கட்டுரை முதலிடம் பிடித்தது.
தமிழ் அறிவியில் பிரிவில் தேவன்மாயம் என்பவரின் ‘ஏமக்குறைநோய் (A I D S)’ என்னும் கட்டுரை,
தமிழ் இலக்கிய பிரிவில் பிரபாகர் என்பவரின் ‘தமிழர் இசை’ தொடர்பான கட்டுரை ஆகியவையும் வெற்றிப்பெற்றன.
( தேவன்மாயம், தருமி மற்றும் பிரபாகர்)
இதேபோல், இந்த ஆண்டுக்கான, மணற்கேணி 2010 கருத்தாய்வுப் போட்டியில், மூன்று தலைப்பில் கட்டுரைப்போட்டிகள் நடைபெறவிருக்கிறது. பிரிவுக்கு ஒரு வெற்றியாளர் என தலா 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வாரம் சிங்கப்பூருக்கு அழைத்து செல்லப்படவிருக்கிறார்கள். இப்போட்டிக்கு கட்டுரைகள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 31, 2010.
2010 மணற்கேணி கருத்தாய்வு போட்டி விபரம் :
அரசியல் / குமுகாயம் (சமூகம்)
1. களப்பிரர் காலம்
2. இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் - நன்மை தீமைகள்
3. எல்லா சாதிகளும் ஒடுக்கப்பட்ட உணர்வு கொண்டிருப்பது ஏன்?
4. இந்திய கூட்டமைப்பில் தமிழர் நிலை
5. தமிழகத்தில் நகரமயமாக்கலும் விளைவுகளும்
6. கருத்துரிமை சுதந்திரம், ஊடகங்களின் வணிக நோக்கம், மாற்று ஊடகங்கள்
7. ஈழத்தமிழர் நிலை நேற்று இன்று நாளை
8. சமச்சீர் கல்வி
9. கூட்டாண்மை(Corporate) அரசியல் - நவீன சுரண்டல்
10.புலம் பெயர்ந்த தமிழர்களிடத்தில் தமிழ் மற்றும் தமிழர் பண்பாட்டு விழுமங்கள் - நேற்று இன்று நாளை
தமிழ் / இலக்கியம்
1.பழந்தமிழ் இலக்கியங்களில் ஒடுக்கப்பட்டோர் குரல்கள்
2.உலகத்தமிழ் செம்மொழி மாநாடு
3.நாட்டுப்புற இலக்கியங்கள்
4.சேரர்கள்
5.உரையாசிரியர்கள்
6.தமிழ் விக்கிப்பீடியா
7.மெல்லத்தமிழினி வாழும்
8.எழுத்துச் சீர்திருத்தம்
அறிவியல் தமிழ் / தமிழில் தொழில் நுட்பம்
1.மரபுசாரா ஆற்றல் வளம்
2,தமிழ் கலைச்சொற்களைப் பயன்படுத்தி அறிவியல் கட்டுரை
3.தொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை
4.அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும்
5. கணிணித்தமிழ்
தமிழை முன்னிறுத்தி நடைபெறும் போட்டி என்பதால் ஆக்கங்களில் இயன்றவரை தனித்தமிழ் முயற்சிக்கு வரவேற்பளிக்கபடுகிறது. கட்டுரைகளை அனுப்புவோர் மின்னஞ்சலாக அனுப்பி வைக்கவும்,
அரசியல் /சமூகம் பிரிவில் கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின் மடல் முகவரி- [You must be registered and logged in to see this link.]
தமிழ் இலக்கியம் பிரிவில் கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின் மடல் முகவரி- [You must be registered and logged in to see this link.]
தமிழ் அறிவியல் பிரிவில் கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின் மடல் முகவரி- [You must be registered and logged in to see this link.]
(போட்டி தொடங்கும் நாளுக்கு முன்னர் அல்லது போட்டிக்கான ஆக்கங்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாளுக்கு பின்னர் வரும் ஆக்கங்கள் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது.)
மேலும் விபரங்களுக்கு : [You must be registered and logged in to see this link.] மற்றும் [You must be registered and logged in to see this link.]
அமெரிக்கா, ஐரோப்பியா, ஆஸ்திரோலியா, அரேபிய வளைகுடா என உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தமிழர்கள்... தமிழ்ச் சங்கள், தமிழ் இணையங்கள் மூலமாக தமிழ்ப் பணியும், தமிழர்களை இணைக்கும் பணியையும் நிகழ்த்திவருகிறார்கள். இது போன்ற தமிழ்ச் சங்களின் மூலம் தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் அழைக்கப்பட்டு சிறப்பிக்கப்படுகிறார்கள். இங்கு சிறப்பிக்கப்படுவர்கள் பெரும்பாலும் பிரபலமானவர்களாகவே இருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், எந்த ஒரு அறிமுகமோ, பிரபலமோ இல்லாத... எழுத்தார்வம் மட்டுமே கொண்ட தமிழ் எழுத்தாளர்களை கவுரவிக்கும் விதமாக சிங்கப்பூர் வாழ் தமிழ் வலைப்பதிவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
எழுத்தார்வம் மிக்க தமிழ் ஆர்வலர்களின் எழுதும் திறனுக்கு சவாலாகவும், தமிழ் இணைய ஆர்வலர்களை இணைக்கும் களமாகவும் சிங்கப்பூர் வலைப்பதிவர்கள், தமிழ்வெளி.காம்([You must be registered and logged in to see this link.] இணையதளத்துடன் இணைந்து ‘மணற்கேணி’ என்ற தலைப்பில் கருத்தாய்வு போட்டியினை கடந்த ஆண்டுமுதல் நடத்திவருகின்றனர்.
தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கூடும் ஒரு நிகழ்வாக நடத்தப்பெறும் இக்கருத்தாய்வு கட்டுரைப் போட்டியில் வெற்றிப்பெறும் 3 வெற்றியாளர்கள் ஒரு வார சிங்கப்பூர் சுற்றுலாவை பரிசாக வெல்ல ஒரு வாய்ப்பை பெறுகிறார்கள்.
கடந்த 2009 ஆம் ஆண்டு, முதன்முதலாக நடைபெற்ற மணற்கேணி கருத்தாய்வுப் போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்ட 50 கட்டுரைகளில், தலைப்பு வாரியாக 3 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன.
அரசியல் /சமூகம் பிரிவில் தருமி என்பவரின் ‘சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் பலமும் பலவீனமும்’ என்னும் கட்டுரை முதலிடம் பிடித்தது.
தமிழ் அறிவியில் பிரிவில் தேவன்மாயம் என்பவரின் ‘ஏமக்குறைநோய் (A I D S)’ என்னும் கட்டுரை,
தமிழ் இலக்கிய பிரிவில் பிரபாகர் என்பவரின் ‘தமிழர் இசை’ தொடர்பான கட்டுரை ஆகியவையும் வெற்றிப்பெற்றன.
( தேவன்மாயம், தருமி மற்றும் பிரபாகர்)
இதேபோல், இந்த ஆண்டுக்கான, மணற்கேணி 2010 கருத்தாய்வுப் போட்டியில், மூன்று தலைப்பில் கட்டுரைப்போட்டிகள் நடைபெறவிருக்கிறது. பிரிவுக்கு ஒரு வெற்றியாளர் என தலா 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வாரம் சிங்கப்பூருக்கு அழைத்து செல்லப்படவிருக்கிறார்கள். இப்போட்டிக்கு கட்டுரைகள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 31, 2010.
2010 மணற்கேணி கருத்தாய்வு போட்டி விபரம் :
அரசியல் / குமுகாயம் (சமூகம்)
1. களப்பிரர் காலம்
2. இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் - நன்மை தீமைகள்
3. எல்லா சாதிகளும் ஒடுக்கப்பட்ட உணர்வு கொண்டிருப்பது ஏன்?
4. இந்திய கூட்டமைப்பில் தமிழர் நிலை
5. தமிழகத்தில் நகரமயமாக்கலும் விளைவுகளும்
6. கருத்துரிமை சுதந்திரம், ஊடகங்களின் வணிக நோக்கம், மாற்று ஊடகங்கள்
7. ஈழத்தமிழர் நிலை நேற்று இன்று நாளை
8. சமச்சீர் கல்வி
9. கூட்டாண்மை(Corporate) அரசியல் - நவீன சுரண்டல்
10.புலம் பெயர்ந்த தமிழர்களிடத்தில் தமிழ் மற்றும் தமிழர் பண்பாட்டு விழுமங்கள் - நேற்று இன்று நாளை
தமிழ் / இலக்கியம்
1.பழந்தமிழ் இலக்கியங்களில் ஒடுக்கப்பட்டோர் குரல்கள்
2.உலகத்தமிழ் செம்மொழி மாநாடு
3.நாட்டுப்புற இலக்கியங்கள்
4.சேரர்கள்
5.உரையாசிரியர்கள்
6.தமிழ் விக்கிப்பீடியா
7.மெல்லத்தமிழினி வாழும்
8.எழுத்துச் சீர்திருத்தம்
அறிவியல் தமிழ் / தமிழில் தொழில் நுட்பம்
1.மரபுசாரா ஆற்றல் வளம்
2,தமிழ் கலைச்சொற்களைப் பயன்படுத்தி அறிவியல் கட்டுரை
3.தொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை
4.அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும்
5. கணிணித்தமிழ்
தமிழை முன்னிறுத்தி நடைபெறும் போட்டி என்பதால் ஆக்கங்களில் இயன்றவரை தனித்தமிழ் முயற்சிக்கு வரவேற்பளிக்கபடுகிறது. கட்டுரைகளை அனுப்புவோர் மின்னஞ்சலாக அனுப்பி வைக்கவும்,
அரசியல் /சமூகம் பிரிவில் கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின் மடல் முகவரி- [You must be registered and logged in to see this link.]
தமிழ் இலக்கியம் பிரிவில் கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின் மடல் முகவரி- [You must be registered and logged in to see this link.]
தமிழ் அறிவியல் பிரிவில் கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின் மடல் முகவரி- [You must be registered and logged in to see this link.]
(போட்டி தொடங்கும் நாளுக்கு முன்னர் அல்லது போட்டிக்கான ஆக்கங்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாளுக்கு பின்னர் வரும் ஆக்கங்கள் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது.)
மேலும் விபரங்களுக்கு : [You must be registered and logged in to see this link.] மற்றும் [You must be registered and logged in to see this link.]
உதுமான் மைதீன்- செவ்வந்தி
- Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர்கள்
தகவலுக்கு மிக்க நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» தமிழ் கற்க விரும்பும் சிங்கப்பூர் குழந்தைகள்
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» பிரான்ஸ் தமிழர்களை பின்பற்றுவார்களா உலகத்தமிழர்கள்?
» மலேசியத் தமிழர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது
» உலகத் தலைவர்கள்
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» பிரான்ஸ் தமிழர்களை பின்பற்றுவார்களா உலகத்தமிழர்கள்?
» மலேசியத் தமிழர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது
» உலகத் தலைவர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|