தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
ஹைக்கூ போட்டி முடிவுகள்
+13
sarunjeevan
vinitha
ஆளுங்க
pakee
ஹிஷாலீ
கலைநிலா
நிலாமதி
tamizhmuhil
thaliranna
dhilipdsp
அ.இராமநாதன்
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
17 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: போட்டி முடிவுகள்
Page 1 of 1
ஹைக்கூ போட்டி முடிவுகள்
முதல் பரிசு - தமிழ் முகில் பிரகாசம்
வானமகள் அவிழ்த்துவிட்ட
மேகக் கூந்தல் -
நீர்வீழ்ச்சி !!!
இரண்டாம் பரிசு - ஹிஷாலீ
சிறையில் பூக்கும்
மொட்டுக்கள் இரையாகிறது
மண்ணில் ................!
மூன்றாம் பரிசு - தளிர் அண்ணா சா சுரேஷ் பாபு
பொங்கி வழிந்தாலும்
வீணாவதில்லை!
அன்பு!
வானமகள் அவிழ்த்துவிட்ட
மேகக் கூந்தல் -
நீர்வீழ்ச்சி !!!
இரண்டாம் பரிசு - ஹிஷாலீ
சிறையில் பூக்கும்
மொட்டுக்கள் இரையாகிறது
மண்ணில் ................!
மூன்றாம் பரிசு - தளிர் அண்ணா சா சுரேஷ் பாபு
பொங்கி வழிந்தாலும்
வீணாவதில்லை!
அன்பு!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: ஹைக்கூ போட்டி முடிவுகள்
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஹைக்கூ போட்டி முடிவுகள்
வெற்றி பெற்ற கவிஞர்களுக்கு வாழ்த்துகள்..
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: ஹைக்கூ போட்டி முடிவுகள்
இரண்டு போட்டிகளில்தான் கலந்து கொண்டேன்! முதலிடம் பிடிக்காவிடினும் இரண்டிலும் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது .வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்! தேர்வுக்குழுவிற்கு எனது நன்றிகள்!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Re: ஹைக்கூ போட்டி முடிவுகள்
போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்!!!
tamizhmuhil- மல்லிகை
- Posts : 129
Points : 164
Join date : 26/09/2011
Re: ஹைக்கூ போட்டி முடிவுகள்
பரிசு பெற்றவர்களுக்கு என் மனமார்ந்த் பாராட்டுக்கள்
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: ஹைக்கூ போட்டி முடிவுகள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: ஹைக்கூ போட்டி முடிவுகள்
போட்டியின் குறுகிய காலத்தில் தான் நான் கலந்து கொண்டேன் இருந்தும் நான் வெற்றி பெற்றதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் மேலும் தளிர் அண்ணா பிரகாசம் இருவருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்!!!
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: ஹைக்கூ போட்டி முடிவுகள்
thaliranna wrote:இரண்டு போட்டிகளில்தான் கலந்து கொண்டேன்! முதலிடம் பிடிக்காவிடினும் இரண்டிலும் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது .வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்! தேர்வுக்குழுவிற்கு எனது நன்றிகள்!
நாங்களும்தான் கலந்து கொண்டோம்... வெற்றி பெற முடியவி்ல்லையே...
நீங்கள் பெருமைபட்டுக் கொள்ளுங்கள்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஹைக்கூ போட்டி முடிவுகள்
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துகள்
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: ஹைக்கூ போட்டி முடிவுகள்
வெற்றி கண்ட நண்பர்களுக்கு வாழ்த்துகள்!
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: ஹைக்கூ போட்டி முடிவுகள்
வாழ்த்துக்கள் கவிஞர்களே..
முதல் மற்றும் மூன்றாம் கவிதை புரிந்தது..
ஹூ கொஞ்சம் விளக்கம் கொடுங்கோ!!!!!!
முதல் மற்றும் மூன்றாம் கவிதை புரிந்தது..
ஹூ கொஞ்சம் விளக்கம் கொடுங்கோ!!!!!!
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 37
Location : சென்னை
Re: ஹைக்கூ போட்டி முடிவுகள்
இரண்டாம் பரிசு - ஹிஷாலீ
சிறையில் பூக்கும்
மொட்டுக்கள் இரையாகிறது
மண்ணில்...!
என்னுடைய விளக்கம்
நேராயான விளக்கம்.
பூ மலரும் அரும்பு, மொட்டாக இருக்கும். அப்படி இருக்கும்போது அதைச்சுற்றி அதைத் தாங்க காம்புப் பகுதியில் தாங்கும் விதமாக கீழ்க்கண்ட படத்தில் இருப்பதுபோல இருக்கும். (சிறையில் பூக்கும்)
இப்படி இருந்தாலும் அவை பாதுபாப்பை விளக்கிக் கொண்டு மலரும்போது (மலருவது மலரின் இயல்பு) பின்னர் வாடி உதிர்ந்துவிடுகிறது(மொட்டுக்கள் இரையாகிறது, மண்ணில்...!) என்ற கருத்து வெளிப்படுகிறது.
மறைமுக கருத்து
சிறையில் பூக்கும் மொட்டுகள் - சிறையில் - பாதுகாப்பில் வளரும் தவறு செய்த குழந்தைகள்... மலர்ந்து - சிறையில் திருந்தி (அண்மையில் ஆசிரியைக் கொன்ற மாணவன்) விடுதலை ஆனாலும் மக்கள் அவனை குற்றவாளியாக - கொலையாளியாகத்தான் பார்ப்பார்கள். அதனால் அவன் இறந்துபோனவனாகவே கருதப்படுவான். என்பதையும் குறிக்கும்...
இப்படி விளக்கிக் கொண்டே போகலாம் நண்பரே... இப்படித்தான் ஹைக்கூ நேரடியாக ஒரு கருத்தையும் மறைமுகமாக வேறொரு கருத்தையும் கொண்டிருக்கும். அனுபவத்தால்தான் ஒரு ஹைக்கூ தன் கருத்தை எப்படி வெளிக்காட்டுகிறது என்பது தெரிய வரும்..
இதற்கு இன்னும் பல பொருள் இருக்கலாம். படைப்பாளர் விளக்குவார்.
சிறையில் பூக்கும்
மொட்டுக்கள் இரையாகிறது
மண்ணில்...!
என்னுடைய விளக்கம்
நேராயான விளக்கம்.
பூ மலரும் அரும்பு, மொட்டாக இருக்கும். அப்படி இருக்கும்போது அதைச்சுற்றி அதைத் தாங்க காம்புப் பகுதியில் தாங்கும் விதமாக கீழ்க்கண்ட படத்தில் இருப்பதுபோல இருக்கும். (சிறையில் பூக்கும்)
இப்படி இருந்தாலும் அவை பாதுபாப்பை விளக்கிக் கொண்டு மலரும்போது (மலருவது மலரின் இயல்பு) பின்னர் வாடி உதிர்ந்துவிடுகிறது(மொட்டுக்கள் இரையாகிறது, மண்ணில்...!) என்ற கருத்து வெளிப்படுகிறது.
மறைமுக கருத்து
சிறையில் பூக்கும் மொட்டுகள் - சிறையில் - பாதுகாப்பில் வளரும் தவறு செய்த குழந்தைகள்... மலர்ந்து - சிறையில் திருந்தி (அண்மையில் ஆசிரியைக் கொன்ற மாணவன்) விடுதலை ஆனாலும் மக்கள் அவனை குற்றவாளியாக - கொலையாளியாகத்தான் பார்ப்பார்கள். அதனால் அவன் இறந்துபோனவனாகவே கருதப்படுவான். என்பதையும் குறிக்கும்...
இப்படி விளக்கிக் கொண்டே போகலாம் நண்பரே... இப்படித்தான் ஹைக்கூ நேரடியாக ஒரு கருத்தையும் மறைமுகமாக வேறொரு கருத்தையும் கொண்டிருக்கும். அனுபவத்தால்தான் ஒரு ஹைக்கூ தன் கருத்தை எப்படி வெளிக்காட்டுகிறது என்பது தெரிய வரும்..
இதற்கு இன்னும் பல பொருள் இருக்கலாம். படைப்பாளர் விளக்குவார்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஹைக்கூ போட்டி முடிவுகள்
பரிசு பொருள் வந்து சேரவில்லைனு புகார் வந்திருக்குநிலாமதி wrote:பரிசு பெற்றவர்களுக்கு என் மனமார்ந்த் பாராட்டுக்கள்
வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துக்கள்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)
Re: ஹைக்கூ போட்டி முடிவுகள்
வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துக்கள்
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Re: ஹைக்கூ போட்டி முடிவுகள்
eraeravi wrote:வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துக்கள்
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
மூவர் சார்பாக அன்பு நன்றிகள் கவிஞரே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: ஹைக்கூ போட்டி முடிவுகள்
வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
tamizhmuhil- மல்லிகை
- Posts : 129
Points : 164
Join date : 26/09/2011
Re: ஹைக்கூ போட்டி முடிவுகள்
மூவருக்கும் என் வாழ்த்துகள்
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்
Re: ஹைக்கூ போட்டி முடிவுகள்
sarunjeevan wrote:வாழ்த்துக்கள் கவிஞர்களே..
முதல் மற்றும் மூன்றாம் கவிதை புரிந்தது..
ஹூ கொஞ்சம் விளக்கம் கொடுங்கோ!!!!!!
சிறையில் பூக்கும்
மொட்டுக்கள் இரையாகிறது
மண்ணில் ...!
முதல் அர்த்தம் ரமேஷ் அண்ணன் கூறியது சரிதான் மேலும் நான் கூற வருவது என்ன வென்றால் இதோ
மொட்டாக இருக்கும் போது சில நாட்கள் காம்பின் சிறையில் இருப்பது போல் இருந்து பின் மலரும் போது வண்டிற்கு தேனாகவும் பெண்களுக்கு பூவாகவும் பூஜைக்கு சேர்ந்து பயன்படுகிறது இறுதியில் மண்ணில் வாடி மறைக்கிறது என்று அர்த்தம்
இப்படியே சிசு கொலை, மணமான பெண் தற்கொலை ect.....
சொல்லிக்கொண்டே போகலாம் எனக்கு நேரம் கிடைக்காததால் பதில் தாமதமாக அழிக்கிறேன் அருண் sorry
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: ஹைக்கூ போட்டி முடிவுகள்
சிறப்பான சிந்தனை தோழி... விளக்கத்துக்குப் பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஹைக்கூ போட்டி முடிவுகள்
கவியருவி ம. ரமேஷ் wrote:சிறப்பான சிந்தனை தோழி... விளக்கத்துக்குப் பாராட்டுகள்
மிக்க நன்றிகள் அண்ணா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: ஹைக்கூ போட்டி முடிவுகள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
jaleela- மல்லிகை
- Posts : 92
Points : 168
Join date : 16/11/2011
Re: ஹைக்கூ போட்டி முடிவுகள்
jaleela wrote:அனைவருக்கும் வாழ்த்துக்கள்
அன்பு நன்றிகள்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Similar topics
» சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள்
» சருகு(கள்) - நகைச்சுவை போட்டி முடிவுகள்
» லண்டன் - ஒலிம்பிக் போட்டி முடிவுகள்
» சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்
» சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள்
» சருகு(கள்) - நகைச்சுவை போட்டி முடிவுகள்
» லண்டன் - ஒலிம்பிக் போட்டி முடிவுகள்
» சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்
» சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள்
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: போட்டி முடிவுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|