தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
எது உயர்வானது- நட்பா? காதலா?
+5
தமிழ்1981
அ.இராமநாதன்
தங்கை கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
9 posters
Page 1 of 1
எது உயர்வானது- நட்பா? காதலா?
என்னைப் பொருத்த வரை காதல்தான் உயர்வானது. மகத்துவம் நிறைந்தது. உயிரானது. உயிரையும் விடுவது (எடுப்பதையும் சேர்த்துக்கொள்ளலாம்) என்ற சிறப்புகளுக்குக் காரணமாவது காதல்தான்.
தோல்வியிலும் காதல் வாழும்
நட்பில் வாழாது (பிரிந்த நட்பில் நட்பு வாழாது)
எனவே காதல்தான் உயர்வானது. உயிரானது.
மாற்று கருத்து இருப்பவர்கள் இதைப்பற்றி இன்னும் விவாதிக்கலாம் வாங்க...
தோல்வியிலும் காதல் வாழும்
நட்பில் வாழாது (பிரிந்த நட்பில் நட்பு வாழாது)
எனவே காதல்தான் உயர்வானது. உயிரானது.
மாற்று கருத்து இருப்பவர்கள் இதைப்பற்றி இன்னும் விவாதிக்கலாம் வாங்க...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: எது உயர்வானது- நட்பா? காதலா?
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: எது உயர்வானது- நட்பா? காதலா?
காதலும் உயர்வானது தான் ஆனாலும் நட்பு தான் மிக உயர்வானது ...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: எது உயர்வானது- நட்பா? காதலா?
வலிகளையும், தோல்விகளையும் கொடுக்கும் காதலை விட எந்த நேரத்திலும் வலிகளையும்,தோல்விகளையும் நம்முடன் சேர்ந்து பகிர்ந்து, ஆறுதல் தரும் நட்பே சிறந்தது......
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: எது உயர்வானது- நட்பா? காதலா?
நட்புதான் சிறந்தது.
நட்பில் எந்த எதிர்பார்ப்பும் இருக்காது. காதலில் ????
நண்பன் என்பவன் எல்லாமுமாய் இருப்பான், சகோதரனாக, அப்பாவாக, அம்மாவாக. எல்லா வித பாசமும் கிடைக்கும். ஆனால் காதலி என்பவள் அப்படி இல்லை
காதலி மனைவியாகும் போது, காதலி மறைந்து விடுகிறாள், காதலும் போய்விடும். அதனால் தான் காதலித்த ஜோடிகள் நிறைய பேர் விவாகரத்துக்கு வரிசையில் உள்ளனர். ஆனால் நண்பன் என்பவன் சாகும் வரையில் நண்பனாகவே இருப்பான்.
இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்..
ஆனா யார் சார் இப்போ உண்மையா காதல் பண்றா.. கிடையாது
ஆனா நட்பில் போலி இருக்காது சார்..
நட்பில் எந்த எதிர்பார்ப்பும் இருக்காது. காதலில் ????
நண்பன் என்பவன் எல்லாமுமாய் இருப்பான், சகோதரனாக, அப்பாவாக, அம்மாவாக. எல்லா வித பாசமும் கிடைக்கும். ஆனால் காதலி என்பவள் அப்படி இல்லை
காதலி மனைவியாகும் போது, காதலி மறைந்து விடுகிறாள், காதலும் போய்விடும். அதனால் தான் காதலித்த ஜோடிகள் நிறைய பேர் விவாகரத்துக்கு வரிசையில் உள்ளனர். ஆனால் நண்பன் என்பவன் சாகும் வரையில் நண்பனாகவே இருப்பான்.
இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்..
ஆனா யார் சார் இப்போ உண்மையா காதல் பண்றா.. கிடையாது
ஆனா நட்பில் போலி இருக்காது சார்..
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai
Re: எது உயர்வானது- நட்பா? காதலா?
நட்பிலும் போலிகள் இருக்கின்றனர்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: எது உயர்வானது- நட்பா? காதலா?
இரண்டிலும் உண்டு போலிகள்.... காதலிலும் நேசம் இருக்கும். காதலனோ, காதலியோ மட்டுமே எல்லா உறவாக இருக்க முடியும். அம்மாவாக, அப்பாவாக, தோழனாக இருக்க முடியும். நண்பனிடம் நட்பை மட்டுமே பெற முடியும். போட்டியும், பொறாமையும் நண்பனிடம் இருக்கும். வெளிக்காட்டி கொள்ள மாட்டான். காதலானோ, காதலியோ நம் வளர்ச்சியை கண்டு மகிழ்வே கொள்வர். உண்மையான காதலியிடம் தாய் அன்பை உணரலாம்...
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: எது உயர்வானது- நட்பா? காதலா?
நட்பு காதல் இரண்டுமே நம்பும் வரை நம்பிக்கையாக இருக்கும் நம்பிக்கை இல்லாத போது இரண்டுமே வலியாக மாறும். இந்த வலி வாழ்வின் கடைசிவரையிலும் மறையாது.
காதல் தோல்வியானாலும் மன்னிப்பு நிச்சையமே
நட்பு தோல்வியில் முடிந்தாலும் மன்னிப்பு நிச்சையமே.
ஆனால் நட்பு சில நாட்கள் கழிந்தால் மறந்துவிடும்
காதல் எத்தனை நாட்கள் கழித்தாலும் உண்மையான பாசம் சிறு துளியாவது இருக்கும். ஷோ நட்பைவிட காதலே உயர்வானது.
காதல் தோல்வியானாலும் மன்னிப்பு நிச்சையமே
நட்பு தோல்வியில் முடிந்தாலும் மன்னிப்பு நிச்சையமே.
ஆனால் நட்பு சில நாட்கள் கழிந்தால் மறந்துவிடும்
காதல் எத்தனை நாட்கள் கழித்தாலும் உண்மையான பாசம் சிறு துளியாவது இருக்கும். ஷோ நட்பைவிட காதலே உயர்வானது.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: எது உயர்வானது- நட்பா? காதலா?
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: எது உயர்வானது- நட்பா? காதலா?
ஏமாற்றாத காதல், நம்பிக்கை துரோகம் செய்யாத நட்பு... இரண்டுமே சிறந்தது தான்.... ஆனால் மிக உயர்வானது காதல் என்றே நினைக்கிறேன் !!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எது உயர்வானது- நட்பா? காதலா?
திருமணத்திற்கு பின் காதல் தேய்ந்து,குறைந்து, இல்லாமல் போவதை விட நாட்கள் அதிகரிக்க, அதிகரிக்க சுவை கூடும் நட்பே உயர்ந்தது....
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: எது உயர்வானது- நட்பா? காதலா?
[You must be registered and logged in to see this image.]
இப்படி யோசித்தாலும்... காதலே சிறந்ததாக இருக்கிறது.
காதலர்கள் ஒத்தைச்சொல்லை நம்பி கண்மூடித்தனமாக ஓடிப் போய்விடுகிறார்களே ஏன்?
தோல்வியில் முடிந்தாலும் முதல் காதலேயே நினைத்துக்கொண்டிருக்கிறோமே ஏன்?
காதல்தான் சிறந்தது என்பதால்தான். காதலே சிறந்தது. எத்தனைச் சொன்னாலும் காதலே சிறந்தது.
சரி நட்பே சிறந்தது என்பவர்கள் உண்மையாகப் பதில் சொல்லுங்கள்
காதலிக்க ஆரம்பித்து ஒன்றிரண்டு மாதங்களே ஆகியிருக்கின்றன.
காதலி உங்களை வெளியே போக அல்லது நீங்கள் ஏற்கெனவே முடிவெடுத்தபடி ஒரு குறிப்பிட்ட நாளில் - நேரத்தில் வெளியே செல்ல தயாராகிவிட்டீர்கள். புறப்படும் நேரம் உங்கள் நண்பன் போன் செய்து வாடா என்கிறான். நீங்கள் யாருடன் போவீர்கள்?
(நண்பனைத்தான் பார்க்கப் போவேன் என்றால் நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்)
இப்படி யோசித்தாலும்... காதலே சிறந்ததாக இருக்கிறது.
காதலர்கள் ஒத்தைச்சொல்லை நம்பி கண்மூடித்தனமாக ஓடிப் போய்விடுகிறார்களே ஏன்?
தோல்வியில் முடிந்தாலும் முதல் காதலேயே நினைத்துக்கொண்டிருக்கிறோமே ஏன்?
காதல்தான் சிறந்தது என்பதால்தான். காதலே சிறந்தது. எத்தனைச் சொன்னாலும் காதலே சிறந்தது.
சரி நட்பே சிறந்தது என்பவர்கள் உண்மையாகப் பதில் சொல்லுங்கள்
காதலிக்க ஆரம்பித்து ஒன்றிரண்டு மாதங்களே ஆகியிருக்கின்றன.
காதலி உங்களை வெளியே போக அல்லது நீங்கள் ஏற்கெனவே முடிவெடுத்தபடி ஒரு குறிப்பிட்ட நாளில் - நேரத்தில் வெளியே செல்ல தயாராகிவிட்டீர்கள். புறப்படும் நேரம் உங்கள் நண்பன் போன் செய்து வாடா என்கிறான். நீங்கள் யாருடன் போவீர்கள்?
(நண்பனைத்தான் பார்க்கப் போவேன் என்றால் நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: எது உயர்வானது- நட்பா? காதலா?
சபாஷ் சரியான கேள்வி... [You must be registered and logged in to see this image.][i][i]காதலிக்க ஆரம்பித்து ஒன்றிரண்டு மாதங்களே ஆகியிருக்கின்றன.
காதலி
உங்களை வெளியே போக அல்லது நீங்கள் ஏற்கெனவே முடிவெடுத்தபடி ஒரு
குறிப்பிட்ட நாளில் - நேரத்தில் வெளியே செல்ல தயாராகிவிட்டீர்கள்.
புறப்படும் நேரம் உங்கள் நண்பன் போன் செய்து வாடா என்கிறான். நீங்கள்
யாருடன் போவீர்கள்?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எது உயர்வானது- நட்பா? காதலா?
கவிக்காதலன் wrote:சபாஷ் சரியான கேள்வி... [You must be registered and logged in to see this image.][i][i]காதலிக்க ஆரம்பித்து ஒன்றிரண்டு மாதங்களே ஆகியிருக்கின்றன.
காதலி
உங்களை வெளியே போக அல்லது நீங்கள் ஏற்கெனவே முடிவெடுத்தபடி ஒரு
குறிப்பிட்ட நாளில் - நேரத்தில் வெளியே செல்ல தயாராகிவிட்டீர்கள்.
புறப்படும் நேரம் உங்கள் நண்பன் போன் செய்து வாடா என்கிறான். நீங்கள்
யாருடன் போவீர்கள்?
நான் என் தோழியுடன் தான் செல்வேன்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Similar topics
» நட்பா காதலா?
» நட்பா ...? காதலா ..? சிறந்தது ...?
» நட்பா? காதலா? கண்டுபிடிப்பது எப்படி?
» சொல்...நமக்குள் இருப்பது நட்பா, காதலா..!
» நீ கொண்ட அன்பே உயர்வானது..!
» நட்பா ...? காதலா ..? சிறந்தது ...?
» நட்பா? காதலா? கண்டுபிடிப்பது எப்படி?
» சொல்...நமக்குள் இருப்பது நட்பா, காதலா..!
» நீ கொண்ட அன்பே உயர்வானது..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|