தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
நீ தானே என் பொன் வசந்தம்...
+3
அ.இராமநாதன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
sarunjeevan
7 posters
Page 1 of 1
நீ தானே என் பொன் வசந்தம்...
இரவில்,
தூங்க போகும் முன்,
ஒரு குழந்தைப்போல்,
நீ கதை கேட்டால்,
உனக்கு சொல்லவே,
ஒரு கதை....
[You must be registered and logged in to see this image.]
ஒன்றாம் வகுப்பிலே ஆரம்பித்த,
என் காதல் கதை...
அவளுடன் தான்,
என் முதல் காதல்...
உனக்கு முன்னே,
என் வாழ்வில் வந்தவளை,
ஒரு நள்ளிரவில் சந்தித்தேன்..
[You must be registered and logged in to see this image.]
பெண்ணொருத்தி,
தன் தோழிகளை சூழச்செய்து
கதைத்துக் கொண்டிருந்தாள்..
அவள் தான்,
என் தேவதையென,
காதலில் விழுந்தேன்..
பூமியோ சூரியனுக்காக காத்திருந்தது..
நானோ அவளுக்காக காத்திருந்தேன்..
அன்று முதல்,
இரவானால்..
நான்,
அவளுக்கான கவிதைகளை,
பூத்தாலும்,
உதிர்த்தாலும்..
அவள் சூடுவதுமில்லை!!
சுடுவதுமில்லை..
[You must be registered and logged in to see this image.]
இருந்தாலும்,
இயற்கைக்கு சொந்தமானவளை காதலித்தேன்..
காதலுக்குத்தான் கண்ணில்லையே!
இயற்கைக்கு புறம்பான என் காதல்..
தோல்வியில் முடிந்தது..
ஒரு தலைக்காதல் ஆயிற்றே!!
நீ அவளைப் பார்க்க ஆசைப்பட்டால்,
உன் கைபிடித்து,
அழைத்து போய்,
வானத்தில் தேடினேன்..
[You must be registered and logged in to see this image.]
நட்சத்திரங்களுக்கு நடுவில்,
வெள்ளை தேவதையாய்,
வீற்றிருந்து நிலாவைப் பார்த்து,
புரிந்து கொண்டவளாய்,
புன்னகைத்து கட்டி அணைத்தாய்..
புரிந்தது..
நீ நிலாவிலிருந்து வந்தவள் என்றும்..
நீ தானே என் பொன் வசந்தம் என்றும்..
[You must be registered and logged in to see this image.]
தூங்க போகும் முன்,
ஒரு குழந்தைப்போல்,
நீ கதை கேட்டால்,
உனக்கு சொல்லவே,
ஒரு கதை....
[You must be registered and logged in to see this image.]
ஒன்றாம் வகுப்பிலே ஆரம்பித்த,
என் காதல் கதை...
அவளுடன் தான்,
என் முதல் காதல்...
உனக்கு முன்னே,
என் வாழ்வில் வந்தவளை,
ஒரு நள்ளிரவில் சந்தித்தேன்..
[You must be registered and logged in to see this image.]
பெண்ணொருத்தி,
தன் தோழிகளை சூழச்செய்து
கதைத்துக் கொண்டிருந்தாள்..
அவள் தான்,
என் தேவதையென,
காதலில் விழுந்தேன்..
பூமியோ சூரியனுக்காக காத்திருந்தது..
நானோ அவளுக்காக காத்திருந்தேன்..
அன்று முதல்,
இரவானால்..
நான்,
அவளுக்கான கவிதைகளை,
பூத்தாலும்,
உதிர்த்தாலும்..
அவள் சூடுவதுமில்லை!!
சுடுவதுமில்லை..
[You must be registered and logged in to see this image.]
இருந்தாலும்,
இயற்கைக்கு சொந்தமானவளை காதலித்தேன்..
காதலுக்குத்தான் கண்ணில்லையே!
இயற்கைக்கு புறம்பான என் காதல்..
தோல்வியில் முடிந்தது..
ஒரு தலைக்காதல் ஆயிற்றே!!
நீ அவளைப் பார்க்க ஆசைப்பட்டால்,
உன் கைபிடித்து,
அழைத்து போய்,
வானத்தில் தேடினேன்..
[You must be registered and logged in to see this image.]
நட்சத்திரங்களுக்கு நடுவில்,
வெள்ளை தேவதையாய்,
வீற்றிருந்து நிலாவைப் பார்த்து,
புரிந்து கொண்டவளாய்,
புன்னகைத்து கட்டி அணைத்தாய்..
புரிந்தது..
நீ நிலாவிலிருந்து வந்தவள் என்றும்..
நீ தானே என் பொன் வசந்தம் என்றும்..
[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 37
Location : சென்னை
Re: நீ தானே என் பொன் வசந்தம்...
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: நீ தானே என் பொன் வசந்தம்...
[You must be registered and logged in to see this image.]
---
[You must be registered and logged in to see this image.]
---
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: நீ தானே என் பொன் வசந்தம்...
[You must be registered and logged in to see this image.]ஐயா & Thank you surya.[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 37
Location : சென்னை
Re: நீ தானே என் பொன் வசந்தம்...
அய்யோ அருண் உங்களால் மட்டும் எப்படி இப்படி முடிகிறது சொல்லுங்கள்
கவிதை சூப்பர்
கவிதை சூப்பர்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: நீ தானே என் பொன் வசந்தம்...
கவிதை சூப்பர் நண்பா
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: நீ தானே என் பொன் வசந்தம்...
கவிதை அருமை ...........பாராட்டுக்கள்.
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: நீ தானே என் பொன் வசந்தம்...
super [You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: நீ தானே என் பொன் வசந்தம்...
ஹிஷாலீ wrote:அய்யோ அருண் உங்களால் மட்டும் எப்படி இப்படி முடிகிறது சொல்லுங்கள்
கவிதை சூப்பர்
நீங்க பெண்.. அதனால நிலாவை காதலிக்க இயலாது..
என்னால முடியும்.. அதனால ஒரு வேளை இந்த மாதிரி எழுதலாம்..[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 37
Location : சென்னை
Re: நீ தானே என் பொன் வசந்தம்...
pakee wrote:கவிதை சூப்பர் நண்பா [You must be registered and logged in to see this image.]
நன்றி நண்பா [You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 37
Location : சென்னை
Re: நீ தானே என் பொன் வசந்தம்...
நிலாமதி wrote:கவிதை அருமை ...........பாராட்டுக்கள்.
நீண்ட நாட்களுக்கு பிறகு,
என் கவிதை படிக்க நேர ஒதுக்கியமைக்கு மிகவும் நன்றி...[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 37
Location : சென்னை
Re: நீ தானே என் பொன் வசந்தம்...
vinitha wrote:super [You must be registered and logged in to see this image.]
Thanks Vini[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 37
Location : சென்னை
Re: நீ தானே என் பொன் வசந்தம்...
sarunjeevan wrote:ஹிஷாலீ wrote:அய்யோ அருண் உங்களால் மட்டும் எப்படி இப்படி முடிகிறது சொல்லுங்கள்
கவிதை சூப்பர்
நீங்க பெண்.. அதனால நிலாவை காதலிக்க இயலாது..
என்னால முடியும்.. அதனால ஒரு வேளை இந்த மாதிரி எழுதலாம்..[You must be registered and logged in to see this image.]
இருக்கலாம் என்று நினைக்கிறேன் நன்றி !
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: நீ தானே என் பொன் வசந்தம்...
ஹிஷாலீ wrote:sarunjeevan wrote:ஹிஷாலீ wrote:அய்யோ அருண் உங்களால் மட்டும் எப்படி இப்படி முடிகிறது சொல்லுங்கள்
கவிதை சூப்பர்
நீங்க பெண்.. அதனால நிலாவை காதலிக்க இயலாது..
என்னால முடியும்.. அதனால ஒரு வேளை இந்த மாதிரி எழுதலாம்..[You must be registered and logged in to see this image.]
இருக்கலாம் என்று நினைக்கிறேன் நன்றி !
[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 37
Location : சென்னை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|