தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
பாதுகாப்பான தீபாவளி!
2 posters
Page 1 of 1
பாதுகாப்பான தீபாவளி!
தீபாவளியை கலர்புல் ஆக்குவது பட்டாசுதான். தீ விபத்து இல்லாமல் தீபாவளியை கொண்டாடுவது எப்படி?
-
பெங்களூரு போன்ற நகரங்களில் பொதுவான ஒரு கிரவுண்டில் வைத்து பெரியவர்கள்
முன்னிலையில் எல்லாரும் சேர்ந்து பட்டாசு கொளுத்துவர். இதனால் பொருளாதார
ரீதியாக பணம் மிச்சமாவதுடன், மாசு ஏற்படுவதும் குறைகிறது. இப்போதே
சென்னையின் சில அபார்ட்மென்டுகளில் இதை போல பண்ணத் தொடங்கி விட்டனர்!
*பெரியோர்கள் முன்னிலையில் சிறுவர்கள் பட்டாசு வெடிக்க வேண்டும்.
-
*பட்டாசு வெடிக்கும் முன்னர் ஒரு பக்கெட் தண்ணீர் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
-
*தீக்காயம் ஏற்பட்டால் குளிர்ந்த நீரில் நன்றாகக் கழுவி விட்டு மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
-
*திறந்த வெளி மைதானத்தில் பட்டாசு வெடிப்பது நல்லது.
-
*அக்கம் பக்கம் நோயாளிகள், வயதானவர்கள் வசிப்பதை மனதில் வைத்து, மாலை ஆறு மணிக்கு மேல் அதிக சத்தம் உள்ள
வெடிகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
-
*பட்டாசு வெடிக்கும் போது பருத்தி ஆடைகளையே அணியுங்கள்.
-
*புஸ்வானம், சங்கு சக்கரம் போன்றவற்றைக் கொளுத்தும்போது குனிந்து கொண்டு நிற்காமல் நேராக நின்றபடி பற்ற வையுங்கள்.
-
பட்டாசு கொளுத்தும்போது நாம் கவனிக்க
வேண்டியது குறித்து விளக்குகிறார் சென்னை கீழ்ப்பாக்கம் ஹாஸ்ப்பிடலின்
மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர். சுகுமார்.
*புஸ்வானம் பல நேரங்களில் வெடிக்கும் தன்மை கொண்டது. அதனால் அதனை கையில் வைத்து வெடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
*வெடிக்காத பட்டாசுகளை கையால் தொடுவதோ அதை ஒன்று சேர்த்து கொளுத்துவதோ அறவே கூடாது.
*முகத்தை பட்டாசின் அருகே கொண்டு போய்
வெடிக்கும் போதுதான், தீ முகத்தில் படுகிறது. எனவே, நீண்ட மத்தாப்பு
வைத்துக் கொண்டு வெடிப்பது நல்லது.
*கையில் பட்டாசுகளை வைத்துக் கொண்டு பற்ற வைத்து தூக்கி எறிவதே தீ விபத்துக்கு முக்கிய காரணம். இதனால் நீங்கள்
மட்டுமில்லாமல் உங்களைக் கடந்து செல்லும் நபர்களும் பாதிக்கப்படலாம்.
*வானவேடிக்கை, காதைப்பிளக்கும் வாலாக்கள் போன்றவற்றை மக்கள் அதிகம் நடக்கும் இடங்களில் வெடிக்காமல் இருப்பது நல்லது.
*பாம்பு மாத்திரை போன்ற அதிகம் புகை கக்கும் மத்தாப்புகளைக் கொளுத்தும்போது முகத்தை கவர் செய்து கொள்ளுங்கள்.
அதிலிருந்து வெளிவரும் கரிய புகை, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களுக்கு உங்களைக் கொண்டு செல்லும்.
-
===========================
நன்றி: சிறுவர் மலர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பாதுகாப்பான தீபாவளி!
தேவையான பயனுள்ள பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுன்னு சொன்னாங்களே..!!
» பாதுகாப்பான முறையில் கூகிளில் தேட...
» பாதுகாப்பான கம்ப்யூட்டர் பயன்பாடு
» பாதுகாப்பான முறையில் கூகிளில் தேட.
» பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம்
» பாதுகாப்பான முறையில் கூகிளில் தேட...
» பாதுகாப்பான கம்ப்யூட்டர் பயன்பாடு
» பாதுகாப்பான முறையில் கூகிளில் தேட.
» பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|