தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
பொது அறிவு தகவல்கள் - (தொடர் பதிவு..)
2 posters
Page 1 of 1
பொது அறிவு தகவல்கள் - (தொடர் பதிவு..)
• கிரில் என்பது ஒரு வகை மீன்.
இதற்கு சூரிய ஒளியைக் காணப் பிடிக்காது.
பகலில் கடலுக்கு அடியில் பதுங்கிக் கொள்ளும்.
இரவில் நடமாடும்.
-
• பறவைகள் எவ்வளவு வேகமாகப் பறந்தாலும் அவற்றுக்கு
வியர்க்காது.
காரணம் அவற்றின் உடம்பில் வியர்வைச் சுரப்பிகள் கிடையாது.
-
• அண்டார்டிகாவில் சூரியன் மறையும்போது சூரிய ஒளி பிரகாசமான
பச்சை நிறத்தில் இருக்கும். அங்குள்ள சீதோஷ்ண நிலையே இதற்குக்
காரணம்.
-
• உலகப் புகழ்பெற்ற தஞ்சை சரசுவதி மஹால் நூல் நிலையத்தை
நிறுவியவர் மராட்டிய மன்னரான சரபோஜி என்பவர்.
-
• உப்பை விரும்பிச் சாப்பிடும் விலங்கு முள்ளம்பன்றி.
-
• மிகச் சிறிய மழைத்துளியின் விட்டத்தின் அளவு 1.03 மில்லி மீட்டர்
-
==================================================
இதற்கு சூரிய ஒளியைக் காணப் பிடிக்காது.
பகலில் கடலுக்கு அடியில் பதுங்கிக் கொள்ளும்.
இரவில் நடமாடும்.
-
• பறவைகள் எவ்வளவு வேகமாகப் பறந்தாலும் அவற்றுக்கு
வியர்க்காது.
காரணம் அவற்றின் உடம்பில் வியர்வைச் சுரப்பிகள் கிடையாது.
-
• அண்டார்டிகாவில் சூரியன் மறையும்போது சூரிய ஒளி பிரகாசமான
பச்சை நிறத்தில் இருக்கும். அங்குள்ள சீதோஷ்ண நிலையே இதற்குக்
காரணம்.
-
• உலகப் புகழ்பெற்ற தஞ்சை சரசுவதி மஹால் நூல் நிலையத்தை
நிறுவியவர் மராட்டிய மன்னரான சரபோஜி என்பவர்.
-
• உப்பை விரும்பிச் சாப்பிடும் விலங்கு முள்ளம்பன்றி.
-
• மிகச் சிறிய மழைத்துளியின் விட்டத்தின் அளவு 1.03 மில்லி மீட்டர்
-
==================================================
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பொது அறிவு தகவல்கள் - (தொடர் பதிவு..)
• வாசனைத் தபால் தலையை வெளியிட்ட நாடு
தென்னாப்பிரிக்கா.
-
• ஐ.நா.சபைக்கு அப்பெயரைச் சூட்டியவர் அமெரிக்க
ஜனாதிபதி ரூஸ்வெல்ட்.
-
• பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் பஞ்சதந்திரம்.
-
• மார்ஷ் வார்ப்னர் என்னும் பறவை, மற்ற பறவைகளைப்
போல குரலை மாற்றி ஒலி எழுப்பும் திறன் கொண்டது.
-
முதன்முதலாக சோடா பானம் 1812-இல் கல்கத்தாவில் விற்பனைக்கு
வந்தது.
-
• கோழிமுட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண்துளைகள் உள்ளன.
-
-----------------------------------------------------
-தொகுப்பு: முக்கிமலை நஞ்சன்
சிறுவர் மணி
தென்னாப்பிரிக்கா.
-
• ஐ.நா.சபைக்கு அப்பெயரைச் சூட்டியவர் அமெரிக்க
ஜனாதிபதி ரூஸ்வெல்ட்.
-
• பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் பஞ்சதந்திரம்.
-
• மார்ஷ் வார்ப்னர் என்னும் பறவை, மற்ற பறவைகளைப்
போல குரலை மாற்றி ஒலி எழுப்பும் திறன் கொண்டது.
-
முதன்முதலாக சோடா பானம் 1812-இல் கல்கத்தாவில் விற்பனைக்கு
வந்தது.
-
• கோழிமுட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண்துளைகள் உள்ளன.
-
-----------------------------------------------------
-தொகுப்பு: முக்கிமலை நஞ்சன்
சிறுவர் மணி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பொது அறிவு தகவல்கள் - (தொடர் பதிவு..)
மண்புழு
--------------
• மண்புழுவில் 2000-க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.
• 2 செ.மீ. நீளத்திலிருந்து 4 மீட்டர் வரை பல அளவுகளில்
மண்புழுக்கள் உள்ளன.
• மண்புழுவுக்குக் கண்களும் காதுகளும் கிடையாது.
• மண்புழு தோல் மூலமாகத்தான் சுவாசிக்கின்றது.
• நீண்டநாள்களுக்கு உணவில்லாமல் மண்புழுக்களால் வாழ முடியும்.
• மண்புழு இருபாலின உயிரி.
• ஓர் ஆண்டில் சுமார் 12 டன் மண்ணை மண்புழுக்கள் உழுதுவிடும்.
-
---------------------------------------------
-தொகுப்பு: நெ.இராமன்,
சிறுவர் மணி
.
--------------
• மண்புழுவில் 2000-க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.
• 2 செ.மீ. நீளத்திலிருந்து 4 மீட்டர் வரை பல அளவுகளில்
மண்புழுக்கள் உள்ளன.
• மண்புழுவுக்குக் கண்களும் காதுகளும் கிடையாது.
• மண்புழு தோல் மூலமாகத்தான் சுவாசிக்கின்றது.
• நீண்டநாள்களுக்கு உணவில்லாமல் மண்புழுக்களால் வாழ முடியும்.
• மண்புழு இருபாலின உயிரி.
• ஓர் ஆண்டில் சுமார் 12 டன் மண்ணை மண்புழுக்கள் உழுதுவிடும்.
-
---------------------------------------------
-தொகுப்பு: நெ.இராமன்,
சிறுவர் மணி
.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பொது அறிவு தகவல்கள் - (தொடர் பதிவு..)
காளான்கள்
--------------
• காளான்கள் வெண்மை நிறத்தில் இருப்பதற்குக்
காரணம் அதில் க்ளோரோஃபில் இல்லாமையே!
• மரக்கட்டையில் வளரும் காளான்களும் தொட்டால்
உடையக்கூடிய, தண்டுகள் இல்லாத காளான்களும்
விஷத்தன்மை கொண்டவை.
-
--------------------------------------------
காட்டெருமைகள்
• கொடைக்கானலில் காட்டெருமைகள் அதிகம் உண்டு.
இவற்றின் எடை 650 கிலோவிலிருந்து 1000 கிலோ வரை இருக்கும்.
இவற்றின் கம்பீரத் தோற்றமும் சாக்ஸ் அணிந்துள்ளதைப் போன்ற
அமைப்பிலிருக்கும் கால்களும் இவற்றின் சிறப்பம்சங்கள்.
பார்ப்பதற்கு முரடாகத் தோன்றினாலும் உண்மையில் இவை பயந்த
சுபாவம் உள்ளவை.
-
--------------------------------------
-தொகுப்பு: க.கிரண்ராஜ்,
--------------
• காளான்கள் வெண்மை நிறத்தில் இருப்பதற்குக்
காரணம் அதில் க்ளோரோஃபில் இல்லாமையே!
• மரக்கட்டையில் வளரும் காளான்களும் தொட்டால்
உடையக்கூடிய, தண்டுகள் இல்லாத காளான்களும்
விஷத்தன்மை கொண்டவை.
-
--------------------------------------------
காட்டெருமைகள்
• கொடைக்கானலில் காட்டெருமைகள் அதிகம் உண்டு.
இவற்றின் எடை 650 கிலோவிலிருந்து 1000 கிலோ வரை இருக்கும்.
இவற்றின் கம்பீரத் தோற்றமும் சாக்ஸ் அணிந்துள்ளதைப் போன்ற
அமைப்பிலிருக்கும் கால்களும் இவற்றின் சிறப்பம்சங்கள்.
பார்ப்பதற்கு முரடாகத் தோன்றினாலும் உண்மையில் இவை பயந்த
சுபாவம் உள்ளவை.
-
--------------------------------------
-தொகுப்பு: க.கிரண்ராஜ்,
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பொது அறிவு தகவல்கள் - (தொடர் பதிவு..)
-
• யாரும் மதவழிபாடு செய்யக்கூடாது என்ற சட்டம் அல்பேனியா
நாட்டில் உள்ளது.
• திருவனந்தபுரம் பாலோடு பொட்டானிக்கல் கார்டனில் யானைத்
தாமரை என்று ஓர் இலை உள்ளது. இது இருபது கிலோ எடையுள்ள
பொருட்களைத் தாங்கக்கூடியது. இந்த இலையில் குழந்தைகளை
வைத்துப் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.
• இங்கிலாந்தை ஆண்ட முதல் மூன்று ஜார்ஜ் மன்னர்களுக்கும்
ஆங்கிலம் சுத்தமாகத் தெரியாது. அவர்கள் ஜெர்மன் மொழிதான்
பேசினார்கள்.
• உலகின் முதல் புத்தகம் கெலடிக் இன மக்களின் மொழியான
கெலிக் மொழியில் 1567-ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்டு வெளியானது.
இந்நூலில் இறை வணக்கப் பாடல்களே இடம் பெற்றிருந்தன.
• உலகில் புத்தருக்குத்தான் அதிக அளவில் சிலைகள் உள்ளன.
• நித்ய கண்டம் பூரண ஆயுசு என்று கூறக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
பூரண ஆயசு என்பது 120 ஆண்டுகளைக் குறிக்கும்.
• கிரேக்க அறிஞரான பிளேட்டோ எழுதிய "குடியரசு' என்னும் நூல்
15 அடி நீளமுள்ள மரச்சுருளில் எழுதப்பட்டது.
• உலகில் மரங்களே முளைக்காத ஒரே பகுதி அண்டார்டிகா.
• திபெத்தியர் தேநீரில் சர்க்கரைக்குப் பதிலாக உப்பும்,
வெண்ணெயும் சேர்த்து அருந்துவர்.
-
• உலகிலேயே உயரமான மனிதர்கள், புருண்டி மற்றும்
ருவாண்டாவில் வாழும் "டுட்சி' இன மக்களே.
இவ்வின ஆண்களின் சராசரி உய.ரம் 183 செ.மீ.
• பூட்டான் நாட்டில் திரைப்பட அரங்குகளே கிடையாது.
-
==================================================
-தொகுப்பு: செவல்குளம் ஆச்சா.
• யாரும் மதவழிபாடு செய்யக்கூடாது என்ற சட்டம் அல்பேனியா
நாட்டில் உள்ளது.
• திருவனந்தபுரம் பாலோடு பொட்டானிக்கல் கார்டனில் யானைத்
தாமரை என்று ஓர் இலை உள்ளது. இது இருபது கிலோ எடையுள்ள
பொருட்களைத் தாங்கக்கூடியது. இந்த இலையில் குழந்தைகளை
வைத்துப் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.
• இங்கிலாந்தை ஆண்ட முதல் மூன்று ஜார்ஜ் மன்னர்களுக்கும்
ஆங்கிலம் சுத்தமாகத் தெரியாது. அவர்கள் ஜெர்மன் மொழிதான்
பேசினார்கள்.
• உலகின் முதல் புத்தகம் கெலடிக் இன மக்களின் மொழியான
கெலிக் மொழியில் 1567-ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்டு வெளியானது.
இந்நூலில் இறை வணக்கப் பாடல்களே இடம் பெற்றிருந்தன.
• உலகில் புத்தருக்குத்தான் அதிக அளவில் சிலைகள் உள்ளன.
• நித்ய கண்டம் பூரண ஆயுசு என்று கூறக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
பூரண ஆயசு என்பது 120 ஆண்டுகளைக் குறிக்கும்.
• கிரேக்க அறிஞரான பிளேட்டோ எழுதிய "குடியரசு' என்னும் நூல்
15 அடி நீளமுள்ள மரச்சுருளில் எழுதப்பட்டது.
• உலகில் மரங்களே முளைக்காத ஒரே பகுதி அண்டார்டிகா.
• திபெத்தியர் தேநீரில் சர்க்கரைக்குப் பதிலாக உப்பும்,
வெண்ணெயும் சேர்த்து அருந்துவர்.
-
• உலகிலேயே உயரமான மனிதர்கள், புருண்டி மற்றும்
ருவாண்டாவில் வாழும் "டுட்சி' இன மக்களே.
இவ்வின ஆண்களின் சராசரி உய.ரம் 183 செ.மீ.
• பூட்டான் நாட்டில் திரைப்பட அரங்குகளே கிடையாது.
-
==================================================
-தொகுப்பு: செவல்குளம் ஆச்சா.
Last edited by அ.இராமநாதன் on Fri Feb 01, 2013 6:00 pm; edited 1 time in total
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பொது அறிவு தகவல்கள் - (தொடர் பதிவு..)
சுறா மீன்
----------
• சுறாமீனில் 150 வகை இனங்கள் உள்ளன.
• ஓரடி நீளத்திலிருந்து 70 அடி நீளம் வரை சுறாமீன்கள் உள்ளன.
• வெள்ளைச் சுறா மிகவும் கொடூரமான குணம் உடையது.
• வெள்ளைச் சுறா ஒரு மனிதனையே உணவாக உண்ணக்கூடியது.
• சுறாமீன்களுக்கு உடலில் எவ்வளவு காயங்கள் ஏற்பட்டாலும் சீழ் பிடிப்பதில்லை.
• கடலில் சுறாமீன்கள் தோன்றி 40 கோடி ஆண்டுகள் இருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.
---
----------
• சுறாமீனில் 150 வகை இனங்கள் உள்ளன.
• ஓரடி நீளத்திலிருந்து 70 அடி நீளம் வரை சுறாமீன்கள் உள்ளன.
• வெள்ளைச் சுறா மிகவும் கொடூரமான குணம் உடையது.
• வெள்ளைச் சுறா ஒரு மனிதனையே உணவாக உண்ணக்கூடியது.
• சுறாமீன்களுக்கு உடலில் எவ்வளவு காயங்கள் ஏற்பட்டாலும் சீழ் பிடிப்பதில்லை.
• கடலில் சுறாமீன்கள் தோன்றி 40 கோடி ஆண்டுகள் இருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.
---
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பொது அறிவு தகவல்கள் - (தொடர் பதிவு..)
தெரிந்துக்கொள்ள உதவியமைக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: பொது அறிவு தகவல்கள் - (தொடர் பதிவு..)
-
மரங்கொத்திப் பறவை, மரத்தை ஒரு நொடிக்கு
20 முறை கொத்தும்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
» ஒரு வரி தகவல்கள் - பொது அறிவு (தொடர் பதிவு)
» பொது அறிவு தகவல்கள் -தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு -
» ஒரு வரி தகவல்கள் - பொது அறிவு (தொடர் பதிவு)
» பொது அறிவு தகவல்கள் -தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு -
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|