தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வாழ்க்கையை சுவையாக்க...முடியுமா?

Go down

வாழ்க்கையை சுவையாக்க...முடியுமா? Empty வாழ்க்கையை சுவையாக்க...முடியுமா?

Post by கணபதி Sat Feb 16, 2013 3:23 pm

வாழ்க்கையை சுவையாக்க...முடியுமா?



ஆதாம் ஏவாள் ஆகிய இருவரின் சாபம் (ஊள்வினை) நீங்க, இறைவன் மறைபொருளாக சொன்ன இரண்டு வார்த்தைகளைக் கண்டுபிடித்து அதன் உட்பொருளை அறிந்து, அதன்படி நடந்து, இறைவனோடு ஒன்றானவன் தமிழன். அவன் கி.மு காலத்தைச் சேர்ந்தவன். கி.மு காலத்தைச் சேர்ந்த தமிழர்கள், ‘நீயும், நானும் அதுதான், மற்ற எல்லாமே அதுதான்’ என்பதை தெளிவாக அறிந்திருந்தார்கள். ஆகவேதான், அந்த இறைப்பழமொழியை தனது சந்ததிகளுக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். இப் பழமொழி வேறு மொழி பேசுபவர்களிடையே இருக்கிறதா என்று தெரியவில்லை.

கடவுளை எவ்வாறு வழிபாடு செய்தால் கடவுளை அடையலாம் அல்லது வளர்ச்சியைக் கொடுக்கும், சரியான வழிபாடு எது என்பதையும் தெளிவாக அறிந்திருந்தார்கள். கடவுள் வழிபாடு என்று சில நிமிடங்கள், சில மணித் துளிகள் என்று மேற்கொள்ளவில்லை. வாழ்க்கையையே வழிபாடாக மாற்றினார்கள். அதன் மூலமாக இறைவனோடு இருந்தார்கள். இறைவனும் அவர்களோடு இருந்தான்.

மனம் அதிக அளவு கேளிக்கைகளை விரும்பினாலும், அறியாமை கொடி கட்டிப் பறந்தாலும், விழிப்புணர்வு தாழ்ந்திருந்தாலும், அந்த மனம் வளர்ச்சியடையாத மனம். மனச்சாட்சியை ஒதுக்கிவிட்டு, எண்ணத்தால் எண்ணியும், சொற்களால் பேசியும், செயல்களைச் செய்ய விரும்பினாலும் அந்த மனம் வளர்ச்சியடையாத மனமே என்பதில் தெளிந்த மனம் கொண்டிருந்தார்கள்.

மனதின் வளர்ச்சியே ஆன்மீகத்தின் வளர்ச்சியாகும் என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தது. மனவளர்ச்சியின் வேகத்திலேயே ஆன்மீகத்தின் வளர்ச்சியும் இருக்கிறது. ஆகவே, உடல் மன நலம்தான் ஆன்மீகம் என்பதைத் தெரிந்து உடல் மன நலத்தைப் பேணிக்காத்து கவன வாழ்க்கை அல்லது இயல்பு வாழ்க்கை என்னும் ஆன்மீக வாழ்க்கையை வாழ்ந்தார்கள். ஆன்மீக வாழ்க்கையின் ஒரு கிளையான காலமற்ற வாழ்க்கையை வாழ்ந்தார்கள். அறிவியல் வளர்ந்த இக்காலத்தில் அறிய வேண்டிய அறிவியலை அறியாமல் வாழ்கிறார்கள். ஆனால், அறிவியல் வளராத அக்காலத்தில், அறிய வேண்டிய அறிவியலை அறிந்து வாழ்ந்தார்கள் என்பதற்கு கிடைத்த அசைக்க முடியாத சான்றுதான் அந்த இறை பழமொழி. ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்ததின் மூலம், சுறு சுறுப்பாக இயங்கும் பண்பினைப் பெற்றார்கள். இந்தப் பண்பு, இயல்பான வாழ்க்கையைக் கொடுத்தது. இவ் வாழ்க்கை இயற்கையின் முழு ஒத்துழைப்பினால் முயற்சியில்லாத செயல்பாடுகளுக்கு வித்திட்டு வளர்ச்சியைக் கொண்டு வந்தது. இந்த வளர்ச்சி அவர்களுக்கு ஒவ்வொரு மனிதனுக்கு மகிழ்ச்சியை தந்தது.

அவர்கள் தனது சந்ததியர்க்கு விட்டுச் சென்ற இறைபழமொழியின் மூலம், கவனவாழ்க்கை வாழ்ந்ததின் மூலம் ஒரு நன்மையை அடைந்திருந்தாலும், கற்பனையில் வாழத் தொடங்கிய இவர்கள் மனப் பயிற்சியை கைவிட்டிருந்தார்கள் என்ற மற்றொரு உண்மையும் இங்கே நாம் உணர வேண்டியிருக்கிறது.

இந்தக் கற்பனை ஒருவரது திறமையைக் குறைக்கிறது; திறமைக் குறைவு வேலையின் அளவைக் குறைக்கிறது; உடல் மன நலத்தைக் குறைக்கிறது; வருவாயைக் குறைக்கிறது; செல்வத்தைக் குறைக்கிறது; ஒட்டு மொத்தத்தில் வளர்ச்சியைக் குறைத்து மகிழ்ச்சியைக் குறைக்கிறது.

கற்பனை வளம் குன்றிய ஆங்கிலேயர்கள் உலகின் பெரும்பகுதியை ஆண்டார்கள் என்பதை வரலாறு நமக்கு எடுத்துரைக்கிறது. கற்பனை வளம் குறைந்து, மனவளம் அதிகமாக இருந்ததால், கற்பனை வளம் அதிகமாகவும் மனவளம் குறைவாகவும் பெற்ற இந்தியர்களை அவர்கள் ஆண்டார்கள். மனப்பயிற்சி குறைவினால் இந்தியர்களுக்கு மனவளம் குறைந்திருந்தது.

மனவளம் குறைந்ததினால், இந்திய அரசர்களிடையே ஒற்றுமை இல்லை. பொறாமை, காட்டிக் கொடுக்கும் குணம், அகம்பாவம், ஆணவம், திறமையின்மை போன்ற எதிர்மறை பண்புகளைப் பெற்றிருந்தார்கள். புதியன கண்டுபிடிக்கும் திறமையின்மையால், ஈட்டி, வாள், கேடயம் ஆகிய யுத்தக் கருவிகளையே பயன்படுத்த முடிந்தது. இவைகள், துப்பாக்கி, பிரங்கி போன்ற தொலைதூர வீரர்களைத் தாக்கும் கருவிகளுக்கு முன்பு தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆகவே 36 மாநிலங்களைக் கொண்ட இந்தியாவை ஒரு மாநில அளவே உள்ள இங்கிலாந்தினால் அடிமைப்படித்தி ஆளமுடிந்தது, ஏன், உலகத்தின் பெரும்பகுதியையே ஆளமுடிந்தது.

இதையெல்லாம் உணர்ந்து நாம் நம் வாழ்க்கையில் மன வளப் பயிற்சிகளை பழகிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மனத்தைப் பலப்படுத்தி உள்ளத்தையும் உடல் நலத்தையும் காத்து வாழ்க்கையை சுவையாகவும் சுகமாகவும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

உதவி
கணபதி
கணபதி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1328
Points : 3838
Join date : 01/02/2013
Age : 68
Location : chennai

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum