தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
உண்மையான வாழ்க்கையை நேசியுங்கள்...
3 posters
Page 1 of 1
உண்மையான வாழ்க்கையை நேசியுங்கள்...
உண்மையான வாழ்க்கையை நேசியுங்கள்...
இருட்டிற்கு அப்பால் வெளிச்சம் என்று பொதுவாக சொல்லிக் கேட்டிருக்கிறோம். இருள் நம்மை சூழ்ந்து கொள்ளும் போது பயம், பதட்டம், ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்துவிடும் என்ற தவிப்பு, உதடுகள் கடவுளின் நாமங்களை சொல்லி அசைவது போன்ற நிலையும் உருவாகிறது.
சுகத்தையும் பணத்தையும் நாடும் இன்றைய மனிதன் இவைகளை அடைவதற்கு பல போராட்டங்களை சந்திக்கிறான். இந்தப் போராட்டங்களுக்கு அப்பால் கிடைக்கும் சந்தோஷம் தேவைதானா? என்ற கேள்வியும் கூடவே பிறக்கிறது. தினமும் போராட்டத்தையும், பதட்டத்தையும் வாழ்க்கையின் அங்கமாக கொண்டு இந்த மாயமான உலகின் சுகபோகங்களை அனுபவிக்க மனிதன் பெரிதும் கஷ்டப்படுகிறான். இத்தனைக் கஷ்டங்களையும் சகித்துக் கொண்டு அன்றாட வாழ்க்கையை வாழ்வதே சிரமமாகி விடுகிறது. இதனால் மனிதன் வாழ்க்கையில் சலிப்படைகிறான். பிடிமானமில்லாத வாழ்க்கையை வாழத் தொடங்குகிறான்.
காலம் காலமாக மனிதன் உலகின் பரம்பொருளான பணத்தால் கிடைக்கும் சுகத்தையும், தற்காலிகமான சந்தோஷத்தையும் பெறுவதற்கு வாழ்க்கையின் அமைதியையும், நிம்மதியையும் தொலைத்து விட்டு பதட்டமான தவிப்பான வாழ்க்கை வாழ்கிறான். வாழ்க்கையின் உண்மைத் தத்துவத்தை புரிந்து கொள்ளாமலே நிலையில்லாத சுகத்தை நாடுகிறான். எப்போது உண்மைத் தத்துவத்தை புரிந்து கொள்ள முயற்சி எடுத்துக் கொள்கிறானோ அப்போதே அவன் மாயாஜால உலகின் சுகத்தையும், சந்தோஷத்தையும் இழக்கிறான்.
உண்மையான பாதையை நாடும் போது நமக்குள்ளே பல கேள்விகள் பிறக்கிறது. "நாம் யார்? நாம் எதற்காக இந்த மனிதப் பிறவி எடுத்துள்ளோம்?"என்ற கேள்விகள் நமது விழிப்புணர்ச்சியை தட்டி எழுப்புகிறது. இந்த விழிப்புணர்ச்சியே நமக்குள்ளே பிறந்த பல கேள்விகளுக்கு பதில் கொடுக்கிறது. உண்மையான பாதை நம்மை தெளிவாக சிந்திக்க வைக்கிறது. அப்போது தான் நாம் கடவுளை நினைக்கிறோம். அன்றாட வாழ்க்கை வாழ்வதற்கு காரணமான பணத்தின் மீதிருந்த மோகத்தைக் குறைத்து, அமைதியான பதட்டமில்லாத வாழ்க்கையை வாழத் தொடங்குகிறோம். முன்பு வாழ்ந்த பகட்டான வாழ்க்கையின் மூலம் நிலையில்லாத சந்தோஷம், எப்போதும் எதையாவது இழந்து விடுவோம் என்ற பயம், தவறான நம்பிக்கை, பிடிமானமில்லாத வாழ்க்கை அனைத்தையும் இழந்து உண்மையான பாதையை நாடிக் செல்லும் போது நமக்கு மனநிம்மதியும், தன்னம்பிக்கையும் பிறக்கிறது.
உண்மையான வாழ்க்கை தெம்பான சூழ்நிலையையும், தெளிவான எண்ணங்களையும், பிரச்சனையைக் கண்டு ஒளிந்து கொள்ளாமல் எதையும் சமாளிக்கும் தன்மையைக் கொடுக்கிறது. உண்மையான பயணம் என்றும் எப்போதும் நிலையான அளவில்லாத சந்தோஷத்தையும் அமைதியையும் கொடுக்கிறது. ஒவ்வொரு இரவுக்கு பின்னால் எப்படி உதயம் உதிக்கிறதோ அது போல ஒவ்வொரு போராட்டத்திற்குப் பின்னால் அமைதி நிலவுகிறது. இருண்ட பாதையில் சிக்கித் தவிக்கும் போது கடவுளை நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயமாக அந்த பாதையின் முடிவில் பிரகாசமான பாதை ஒன்று ஆரம்பமாகும். இதுதான் உண்மை, இது தான் வாழ்க்கை.
இருட்டிற்கு அப்பால் வெளிச்சம் என்று பொதுவாக சொல்லிக் கேட்டிருக்கிறோம். இருள் நம்மை சூழ்ந்து கொள்ளும் போது பயம், பதட்டம், ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்துவிடும் என்ற தவிப்பு, உதடுகள் கடவுளின் நாமங்களை சொல்லி அசைவது போன்ற நிலையும் உருவாகிறது.
சுகத்தையும் பணத்தையும் நாடும் இன்றைய மனிதன் இவைகளை அடைவதற்கு பல போராட்டங்களை சந்திக்கிறான். இந்தப் போராட்டங்களுக்கு அப்பால் கிடைக்கும் சந்தோஷம் தேவைதானா? என்ற கேள்வியும் கூடவே பிறக்கிறது. தினமும் போராட்டத்தையும், பதட்டத்தையும் வாழ்க்கையின் அங்கமாக கொண்டு இந்த மாயமான உலகின் சுகபோகங்களை அனுபவிக்க மனிதன் பெரிதும் கஷ்டப்படுகிறான். இத்தனைக் கஷ்டங்களையும் சகித்துக் கொண்டு அன்றாட வாழ்க்கையை வாழ்வதே சிரமமாகி விடுகிறது. இதனால் மனிதன் வாழ்க்கையில் சலிப்படைகிறான். பிடிமானமில்லாத வாழ்க்கையை வாழத் தொடங்குகிறான்.
காலம் காலமாக மனிதன் உலகின் பரம்பொருளான பணத்தால் கிடைக்கும் சுகத்தையும், தற்காலிகமான சந்தோஷத்தையும் பெறுவதற்கு வாழ்க்கையின் அமைதியையும், நிம்மதியையும் தொலைத்து விட்டு பதட்டமான தவிப்பான வாழ்க்கை வாழ்கிறான். வாழ்க்கையின் உண்மைத் தத்துவத்தை புரிந்து கொள்ளாமலே நிலையில்லாத சுகத்தை நாடுகிறான். எப்போது உண்மைத் தத்துவத்தை புரிந்து கொள்ள முயற்சி எடுத்துக் கொள்கிறானோ அப்போதே அவன் மாயாஜால உலகின் சுகத்தையும், சந்தோஷத்தையும் இழக்கிறான்.
உண்மையான பாதையை நாடும் போது நமக்குள்ளே பல கேள்விகள் பிறக்கிறது. "நாம் யார்? நாம் எதற்காக இந்த மனிதப் பிறவி எடுத்துள்ளோம்?"என்ற கேள்விகள் நமது விழிப்புணர்ச்சியை தட்டி எழுப்புகிறது. இந்த விழிப்புணர்ச்சியே நமக்குள்ளே பிறந்த பல கேள்விகளுக்கு பதில் கொடுக்கிறது. உண்மையான பாதை நம்மை தெளிவாக சிந்திக்க வைக்கிறது. அப்போது தான் நாம் கடவுளை நினைக்கிறோம். அன்றாட வாழ்க்கை வாழ்வதற்கு காரணமான பணத்தின் மீதிருந்த மோகத்தைக் குறைத்து, அமைதியான பதட்டமில்லாத வாழ்க்கையை வாழத் தொடங்குகிறோம். முன்பு வாழ்ந்த பகட்டான வாழ்க்கையின் மூலம் நிலையில்லாத சந்தோஷம், எப்போதும் எதையாவது இழந்து விடுவோம் என்ற பயம், தவறான நம்பிக்கை, பிடிமானமில்லாத வாழ்க்கை அனைத்தையும் இழந்து உண்மையான பாதையை நாடிக் செல்லும் போது நமக்கு மனநிம்மதியும், தன்னம்பிக்கையும் பிறக்கிறது.
உண்மையான வாழ்க்கை தெம்பான சூழ்நிலையையும், தெளிவான எண்ணங்களையும், பிரச்சனையைக் கண்டு ஒளிந்து கொள்ளாமல் எதையும் சமாளிக்கும் தன்மையைக் கொடுக்கிறது. உண்மையான பயணம் என்றும் எப்போதும் நிலையான அளவில்லாத சந்தோஷத்தையும் அமைதியையும் கொடுக்கிறது. ஒவ்வொரு இரவுக்கு பின்னால் எப்படி உதயம் உதிக்கிறதோ அது போல ஒவ்வொரு போராட்டத்திற்குப் பின்னால் அமைதி நிலவுகிறது. இருண்ட பாதையில் சிக்கித் தவிக்கும் போது கடவுளை நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயமாக அந்த பாதையின் முடிவில் பிரகாசமான பாதை ஒன்று ஆரம்பமாகும். இதுதான் உண்மை, இது தான் வாழ்க்கை.
கணபதி- இளைய நிலா
- Posts : 1328
Points : 3838
Join date : 01/02/2013
Age : 68
Location : chennai
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: உண்மையான வாழ்க்கையை நேசியுங்கள்...
இது என்ன பெண்கள் வாரமா?
நல்ல படங்கள் போடுங்க ௮ண்ணா
நல்ல படங்கள் போடுங்க ௮ண்ணா
கணபதி- இளைய நிலா
- Posts : 1328
Points : 3838
Join date : 01/02/2013
Age : 68
Location : chennai
Re: உண்மையான வாழ்க்கையை நேசியுங்கள்...
இருண்ட பாதையில் சிக்கித் தவிக்கும் போது கடவுளை நினைத்து
பிரார்த்தனை செய்யுங்கள்.
நிச்சயமாக அந்த பாதையின் முடிவில் பிரகாசமான பாதை ஒன்று
ரம்பமாகும். இதுதான் உண்மை, இது தான் வாழ்க்கை.
---
பிரார்த்தனை செய்யுங்கள்.
நிச்சயமாக அந்த பாதையின் முடிவில் பிரகாசமான பாதை ஒன்று
ரம்பமாகும். இதுதான் உண்மை, இது தான் வாழ்க்கை.
---
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: உண்மையான வாழ்க்கையை நேசியுங்கள்...
மிக்க நன்றி அய்யா
விதைத்தவன் தூங்கினாலும் விதைகள் தூங்குவது இல்லை
விதைத்தவன் தூங்கினாலும் விதைகள் தூங்குவது இல்லை
கணபதி- இளைய நிலா
- Posts : 1328
Points : 3838
Join date : 01/02/2013
Age : 68
Location : chennai
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» எளிமையே உண்மையான வாழ்க்கையை கற்றுக்கொடுக்கும்..
» நேசியுங்கள்…
» வாழ்க்கையை சுவையாக்க...முடியுமா?
» கணவரை நேசியுங்கள் பெண்களே
» வாழ்க்கையை ஒரு வேட்டையாக நினைத்துக்கொள்ளுங்கள்...
» நேசியுங்கள்…
» வாழ்க்கையை சுவையாக்க...முடியுமா?
» கணவரை நேசியுங்கள் பெண்களே
» வாழ்க்கையை ஒரு வேட்டையாக நினைத்துக்கொள்ளுங்கள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|