தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அருவி ! கவிதை இலக்கிய காலாண்டிதழ் இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

5 posters

Go down

அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty அருவி ! கவிதை இலக்கிய காலாண்டிதழ் இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Sat Aug 24, 2013 6:56 pm

அருவி !

கவிதை இலக்கிய காலாண்டிதழ் 


இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !செல் 9600898806

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

தனி இதழ் 25 .ஆண்டு சந்தா 100.
14.நேரு பஜார் ,திமிரி .632512.ஆற்காடு வட்டம் ,வேலூர்  மாவட்டம்  .

கவிதை கவிதை கவிதை தவிர வேறொன்றுமில்லை சொல்லும் வகையில் முழுக்க   முழுக்க   கவிதைகள் மட்டுமே .முத்தமிழ்    போல ,முப்பால் போல , முக்கனி போல   மரபுக் கவிதை , புதுக் கவிதை , ஹைக்கூ கவிதை மூன்று  வகைப்பாவும்   உள்ளன . பாராட்டுக்கள் .ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் அவர்களின் கடின உழைப்பை உணர முடிகின்றது .128 பக்கங்கள் உள்ளன .102 பக்கங்கள் கவிதைகள் . 26 பக்கங்கள் நூல் விமர்சனங்கள்,  மடல்கள் உள்ளன . படித்து விட்டு தூக்கிப்போடும் சராசரி இதழ் அல்ல இது .பாதுக்காப்பாக வைத்து இருந்து , கவிதையின்  மீது காதல் வரும் நேரமெல்லாம் எடுத்துப் படிக்கும் நூல் இது .


.94 கவிஞர்களின்    பெயர் செல் எண்ணுடன் பிரசுரம் செய்து படைப்பாளிகள்  ஒருவர்க்கு ஒருவர்  தொடர்பு கொள்ள வசதியாக பாலமாக உள்ள்ளார் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் .கவிதைகளைத்    தேர்ந்தெடுத்து பிரசுரம் செய்து இருப்பதால் படிக்க மிகச் சுவையாக உள்ளன . நூலில் உள்ள அனைத்துக்  கவிதைகளும் சிறப்பாக இருந்தாலும் பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு . நூலின் அட்டையில் உள்ள இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் ! கவிதை மிக நன்று .


 மரபுக் கவிதை மனதில் தங்கும் கவிதை .தமிழன் பெருமையை, அருமையைப் பறை சாற்றும் கவிதை 

முனைவர் ஆலந்தூர் கோ .மோகனரங்கன் .

பொன்கொடுத்தால் நிறைந்திடுமா நெஞ்சம் ? கொஞ்சம் 
புதுவாழ்வில் தமிழிருக்க  வேண்டா  மா ? சொல் ! 

கண்கொடுத்தால் போதாது ! சுவைப்ப  தற்குக்   
கரும்புதந்தால்  போதாது !வையம் ஆளும் 

மண்கொடுத்தால் போதாது ! வனப்புமிக்க 
மாளிகையும் போதாது ! தமிழ்தான் வாழ்வில் 

பெருஞ்செல்வம் என்றுணர்ந்து புரிப்போமே !

 தேர்தல்அவலம்   பற்றி வென்ற  வேட்பாளர்களின்  நிலை பற்றி உணர்த்தும் கவிதை ஒன்று மிக நன்று .

சுவாமி .இராமானுஜம் பெங்களூர் 

பரிவும் பாசமும் இனிப்பாய் வரும் 
தேர்தல் முடிந்த மூன்றாம் நாள் 

முனியனையும்  கலியனையும் 
காமாட்சியையும் மீனாட்சியையும் 

யார் நீ !என்று கேட்பார் .இதுதான் வழக்கம் !
இருப்பினும் அடுத்தமுறையும் வருவார் 

அன்புடன் வரவேற்பது நமது பழக்கம் 
மறப்பது நமது மாண்பு .
மறதி     வாழ்க !

திண்ணைகள் அழிந்து வரும்  காலத்தில் திண்ணையை நினைவூட்டும் கவிதை .

பாவலர் கருமலைப்பழம்  நீ  . சென்னை .39.

ஓரிரு கிராமங்களில் இன்றும் 
ஆயிரம் கதைகளைச் 
சொல்லிக் கொண்டிருக்கின்றன 
திண்ணைகள் .

பிள்ளைகளின் ஆடுங்களமாய்  ,
பாடுங்களமாய் ,

வெட்டிப்  பேச்சுகளின் அரங்கமாய் ,
முதியோர்களுக்கு படுக்கை விரிப்பாய் 

பூனைக்கும் நாய்க்கும்  
இளைப்பாறல் இடமாய் ...

இன்பம்  பகிந்து கொண்டால் இரட்டிப்பாகும் .துன்பம் பகிந்து கொண்டால் பாதியாகும் .இந்த உண்மை அறியாமல் பலர் துன்பத்தை பகிர்வதே இல்லை .அதனை உணர்த்தும் கவிதை .

கவிஞர்  கா .ந .கல்யாணசுந்தரம் .

ஆம் 
பிறரிடம் பகிரப்படாத 
துன்பங்களுடன்  எனது 
மனமும் முன்வரிசையில் 
அமர்ந்திருக்கிறது .

பாரம் சுமப்போர் போட்டியில்  
கலந்துகொள்ள 
தோள்களின் தோழமையோடு !

பறவைகள் பேசுவது போன்ற கவிதை மூலம் கவிஞர் நம்முடன் பேசும் கவிதை நன்று  .
 
கவிஞர் சோ .சரவணபவா .திமிரி .

நாங்கள்  வண்ணத்தோடு  மட்டுமே 
வாழ்கிறோம் .
வருணத்தோடு   இல்லை .

சாதி சாத்திரம் 
எங்களிடம் கிடையாது .

எங்கள் காதலால் 
எந்த ஊரும் எரியாது .

நல்ல வேளை 
நாங்கள் மனிதர்களாக 
பிறக்கவில்லை .

அப்படி பிறந்திருந்தால் 
விண்ணைத் தொடும் சிறகுகள் 
முளைக்காமல் போயிருக்கும் ... !  

மீசை மீது ஆசையில்லா  ஆண்  இல்லை .ஆணின் மன உணர்வை படம் பிடித்துக் காடும் கவிதை நன்று .

கவிஞர் பொன் குமார் .சேலம் .

அம்மா  இறந்தபோது 
காரியத்திற்காக மழிக்கப்பட்டது .
அம்மா இல்லாததை விடவும் 
அதிகமாகவே   கவலையளித்தது 
முகத்தில் இல்லாத   மீசை !

பிறந்த மண் பாசம் எல்லோருக்கும் உண்டு .பிறந்த மண்ணைப்  பிரியும் வலி சொல்லில் அடங்காது .கிராமிய மொழியில் ஒரு கவிதை மிக இயல்பாக உள்ளது .

கவிஞர் பாரியன்பன்  . குடியாத்தம்  .

இப்ப என் மவன் மேல்படிப்புக்கு 
குடும்பத்தோட எல்லோருமா டவுனுக்கு குடியிறுக்க 

எம் பொண்டாட்டி சொல்றா 
ஒறவைக் கூட பிரின்சிரலாம் சொந்த ஊரைப் பிரியிறது 
ரொம்ப கஷ்டம்டா மவனே !  

எனது ஹைக்கூ கவிதைகளும்    நூலில் இடம் பெற்றுள்ளன . ஹைக்கூ கவிதைகள் யாவும் மிக நன்று . சில மட்டும் உங்கள் பார்வைக்கு .

அமுதபாரதி  . சென்னை .

ஒவ்வொரு கணத்தையும்  
உணர்த்துகிறது 
ஓடும் கடிகாரம் !

இரா .தயாளன் .திருவாய்நல்லூர் .

எறும்புகள் தூக்கி செல்கிறது 
வண்ணத்துப்பூச்சியின்   
இறுதி ஊர்வலம் !

கவிஞர்  ஆரிசன்  கீழக் கொடுங்காலூர்  .

இறந்தவர் கொடை 
மரணத்திலும் உயிர்பெற்றது 
கண்கள் ! 

நூல் முழுவதும் கவிதைகள் உள்ளன .வாசகனை சிந்திக்க வைக்கின்றன . இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் 
 ந .சீனிவாசன்அவர்களுக்கு பாராட்டுக்கள் .தமிழ்த் தேனீ  முனைவர் இரா  .மோகன்  - முனைவர் நிர்மலா மோகன் இலக்கிய இணையர்  நல்லிதழ் விருது .அருவிக்கு - பொதிகை மின்னல் தமிழ்ப்பணி  வழங்கி சிறப்பித்துள்ளது .விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் . 

.


-- 

.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: அருவி ! கவிதை இலக்கிய காலாண்டிதழ் இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Aug 24, 2013 11:08 pm

பகிர்வுக்கு நன்றீ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: அருவி ! கவிதை இலக்கிய காலாண்டிதழ் இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Sat Aug 24, 2013 11:13 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: அருவி ! கவிதை இலக்கிய காலாண்டிதழ் இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 31, 2013 9:45 am

அருவிக்கு யார் வேண்டுமானாலும் கவிதைகள் அனுப்பி வைக்கலாம்... என் படைப்புகளும் அருவியில் வெளிவருகின்றன...

கவிஞர் இரா .இரவி ஹைக்கூவும் தொடர்ந்து வெளிவதைக் காண முடிகிறது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: அருவி ! கவிதை இலக்கிய காலாண்டிதழ் இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by அ.இராமநாதன் Sat Aug 31, 2013 10:07 am

மிக்க மகிழ்ச்சி 

 அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! 800px-Cethosia_cyane
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: அருவி ! கவிதை இலக்கிய காலாண்டிதழ் இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Mon Sep 02, 2013 6:10 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: அருவி ! கவிதை இலக்கிய காலாண்டிதழ் இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by Ponmudi Manohar Tue Sep 03, 2013 1:16 pm

பதமாய் வந்தவைகளை 
இதமாய்த் தந்தமைக்கு நன்றி .
அன்புடன், மனோகர்
Ponmudi Manohar
Ponmudi Manohar
ரோஜா
ரோஜா

Posts : 178
Points : 226
Join date : 30/03/2013
Age : 67
Location : NAGERCOIL

Back to top Go down

அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: அருவி ! கவிதை இலக்கிய காலாண்டிதழ் இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Sat Sep 21, 2013 2:08 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

அருவி !  கவிதை இலக்கிய காலாண்டிதழ்    இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: அருவி ! கவிதை இலக்கிய காலாண்டிதழ் இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அருவி ! கவிதை இலக்கியக் காலாண்டிதழ் ! நூல் ஆசிரியர் : கவிஞர் காவனூர் ந. சீனிவாசன்
» வண்டாடப் பூ மலர ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வண்டாடப் பூ மலர ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !
» நூல் : மனதில் ஹைக்கூ உண்மை இதழ் நூல் விமர்சனம் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum