தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
கே இனியவன் சமுதாய கவிதைகள்
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கே இனியவன் சமுதாய கவிதைகள்
முடியாது என்று முடங்கி
கிடப்பவர்கள் -மனித வடிவில்
பிறந்த பூனை இனம் ...!!!
யார் சொன்னது தலை எழுத்து
கால் எழுத்து என்று ...
தலையெழுத்து- நீ -தினம்
செய்யும் தொழிலின் வரவுதான்
தலை எழுத்தை உழைப்பால்
மாற்று -நீ - உலகையே மாற்றலாம் ...
உருகாதநெய்யால் உபயோகம் இல்லை
எரியாத விளக்காலும் உபயோகம் இல்லை
உழைக்காத உன்னால் மட்டும் ஏது பயன்...?
மனிதபிறப்பின் சிறப்பு படைப்பு உழைப்பு ...!!!
கிடப்பவர்கள் -மனித வடிவில்
பிறந்த பூனை இனம் ...!!!
யார் சொன்னது தலை எழுத்து
கால் எழுத்து என்று ...
தலையெழுத்து- நீ -தினம்
செய்யும் தொழிலின் வரவுதான்
தலை எழுத்தை உழைப்பால்
மாற்று -நீ - உலகையே மாற்றலாம் ...
உருகாதநெய்யால் உபயோகம் இல்லை
எரியாத விளக்காலும் உபயோகம் இல்லை
உழைக்காத உன்னால் மட்டும் ஏது பயன்...?
மனிதபிறப்பின் சிறப்பு படைப்பு உழைப்பு ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
சொர்க்கத்துக்கோ
நரகத்துக்கோ
செல்லவேண்டுமா ..?
காதலித்துப்பார்
இரண்டும் உன்னருகில்
இருக்கும் ...!!!
இதைத்தான் ஞானிகள்
சொன்னார்கள்
சொர்க்கம் நரகம்
என்பது நீ வாழும்
ஒருநாள் வாழ்க்கை
காதலில் இது
உடனுக்குடன் புரியும்
பட்டு தெளிந்த ஒருவனின்
பட்டுப்போன வார்த்தைகள்
யார் இருக்கப்போகிறார்கள்
காதலில் விழாமல் ...?
நரகத்துக்கோ
செல்லவேண்டுமா ..?
காதலித்துப்பார்
இரண்டும் உன்னருகில்
இருக்கும் ...!!!
இதைத்தான் ஞானிகள்
சொன்னார்கள்
சொர்க்கம் நரகம்
என்பது நீ வாழும்
ஒருநாள் வாழ்க்கை
காதலில் இது
உடனுக்குடன் புரியும்
பட்டு தெளிந்த ஒருவனின்
பட்டுப்போன வார்த்தைகள்
யார் இருக்கப்போகிறார்கள்
காதலில் விழாமல் ...?
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
என்று....
அடங்கும் இந்த
பொன் மோகம் ...?
இறந்த உடலில் கூட
கழற்றி எடுக்கும்
பொன் மோகம் ....!!!
பாடையிலே
துயில் கொள்ளும்
பட்ட உடல் போட்டிருக்கும்
பட்டுப்புடவை பல ஆயிரம்
ரூபாக்கள் ...!!!
துயில் கொள்ளும்
பட்ட உடல் தூங்கும்
பெட்டி பல ஆயிரம்
ரூபாக்கள் ....!!!
பட்ட உடலில்
காதிலொரு தங்க கம்மல்
பட்ட உடல் வேக முன்
பறித்தெடுக்கப்படுகிறது
என்று மறையும் இந்த
பொன் மோகம் ....???
அடங்கும் இந்த
பொன் மோகம் ...?
இறந்த உடலில் கூட
கழற்றி எடுக்கும்
பொன் மோகம் ....!!!
பாடையிலே
துயில் கொள்ளும்
பட்ட உடல் போட்டிருக்கும்
பட்டுப்புடவை பல ஆயிரம்
ரூபாக்கள் ...!!!
துயில் கொள்ளும்
பட்ட உடல் தூங்கும்
பெட்டி பல ஆயிரம்
ரூபாக்கள் ....!!!
பட்ட உடலில்
காதிலொரு தங்க கம்மல்
பட்ட உடல் வேக முன்
பறித்தெடுக்கப்படுகிறது
என்று மறையும் இந்த
பொன் மோகம் ....???
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
உண்டது தன் ஊர்அரிசி
உடுத்தது தன் ஊர் புடவை
ஊசலாடியது தன் ஊர் காற்று
படித்தது தன் ஊர் ஆசானிடம்
பட்டம் பெற்றது தன் கல்லூரியில்
உழைப்பது வெளிநாட்டில்
உண்பது பீசா ஹட்
ஊர் சுற்றுவது பொழுது போக்கு
எப்படி மாறியது காலாச்சாரம் ...?
உலகமயம் உன்னை பாடாய்
படுத்துது .......!!!
உடுத்தது தன் ஊர் புடவை
ஊசலாடியது தன் ஊர் காற்று
படித்தது தன் ஊர் ஆசானிடம்
பட்டம் பெற்றது தன் கல்லூரியில்
உழைப்பது வெளிநாட்டில்
உண்பது பீசா ஹட்
ஊர் சுற்றுவது பொழுது போக்கு
எப்படி மாறியது காலாச்சாரம் ...?
உலகமயம் உன்னை பாடாய்
படுத்துது .......!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] by [You must be registered and logged in to see this link.] Yesterday at 2:06 pm
[You must be registered and logged in to see this image.]
காலம் காலமாய்
ஆமை முயல் கதை
ஆமையின் பொறுமை
விடா முயற்சி வெற்றிக்கு
எடுத்துக்காட்டு ....!
இந்த இடத்தைதவிர எம்மை
கவனிப்பார் யாருமில்லை ....!!!
சதைகளால் சூழப்பட்டு
வாழும் வீட்டையே
சுமந்து செல்லும் உங்களைபோல்
வீடின்றி வாழமுடியத உயிர் நாங்கள்
மனிதா உன்னை வீடு சுமக்கிறது
நாங்கள் வீட்டை சுமக்கிறோம் ....!!!
உங்களிப்போல் நாமும்
உண்கிறோம் உறங்குகிறோம்
உறவாடுகிறோம் - என்ன ..?
உங்களை கண்டால்
ஒழித்துக்கொள்கிறோம்-ஆனால்
எங்களைப்போல் உங்கள் யாராலும்
ஒழிக்கமுடியாது -எங்களுக்குள்
நாங்களே ஒழித்து கொள்வோம் ....!!!
நாங்கள் உங்களுக்கு என்ன செய்தோம் ...?
நஞ்சை கக்கும் பாம்புபோல் கடித்தோமா ...?
இரத்தம் உருஞ்சும் அட்டைபோல்
உறிஞ்சினோமா..? -இல்லையே ...?
எங்களின் பலவீனம் மற்றைய
ஜந்துகளைப்போல் துள்ளிக்குதித்து
ஒடமாட்டோம் -எங்களுக்குள்
ஒழித்துக்கொள்வோம் -அது
உங்களுக்கு வசதியாகி விட்டதோ ...?
ஞானிகளை கேட்டுப்பார்
ஐம் புலங்களையும் அடக்கும்
திறன் எமக்கு மட்டும் தான் உண்டு
அந்த சிறப்பால் தான் நாம் கூர்ம அவதாரம்
பெற்றோம் - ஞானிகளுக்கு நாங்கள் குரு
உங்களை கண்டவுடன்
நாங்கள் ஐம் புலங்களையும் அடக்குகிறோம்
அப்படிஎன்றால் மனிதா நீ எங்களுக்கு
ஞான குருவா ...? இருந்து விட்டு போங்கள்
அதுதான் எங்களுக்கும் விருப்பம் ...!!!
வேடிக்கை என்ன தெரியுமா ...?
கூர்ம அவதாரம் என்று எம்மை
கைகூப்பி வணங்குவதும் நீங்கள் தான்
கூரிய ஆயுதங்களால் எம்மை குத்துவதும்
நீங்கள் தான் - உங்களை கண்டு ஓடமுடியாத
எங்களை வாழவிடுங்கள்
*****************************************************
( உலகில் ஆமைகள் பலவழிகளில் கொல்லப்படுகிறது -அதனை தடுக்க வேண்டும்
என்ற விழிப்புணர்வு கவிதைதான் என் எண்ணம் )
[You must be registered and logged in to see this image.] by [You must be registered and logged in to see this link.] Yesterday at 2:06 pm
[You must be registered and logged in to see this image.]
காலம் காலமாய்
ஆமை முயல் கதை
ஆமையின் பொறுமை
விடா முயற்சி வெற்றிக்கு
எடுத்துக்காட்டு ....!
இந்த இடத்தைதவிர எம்மை
கவனிப்பார் யாருமில்லை ....!!!
சதைகளால் சூழப்பட்டு
வாழும் வீட்டையே
சுமந்து செல்லும் உங்களைபோல்
வீடின்றி வாழமுடியத உயிர் நாங்கள்
மனிதா உன்னை வீடு சுமக்கிறது
நாங்கள் வீட்டை சுமக்கிறோம் ....!!!
உங்களிப்போல் நாமும்
உண்கிறோம் உறங்குகிறோம்
உறவாடுகிறோம் - என்ன ..?
உங்களை கண்டால்
ஒழித்துக்கொள்கிறோம்-ஆனால்
எங்களைப்போல் உங்கள் யாராலும்
ஒழிக்கமுடியாது -எங்களுக்குள்
நாங்களே ஒழித்து கொள்வோம் ....!!!
நாங்கள் உங்களுக்கு என்ன செய்தோம் ...?
நஞ்சை கக்கும் பாம்புபோல் கடித்தோமா ...?
இரத்தம் உருஞ்சும் அட்டைபோல்
உறிஞ்சினோமா..? -இல்லையே ...?
எங்களின் பலவீனம் மற்றைய
ஜந்துகளைப்போல் துள்ளிக்குதித்து
ஒடமாட்டோம் -எங்களுக்குள்
ஒழித்துக்கொள்வோம் -அது
உங்களுக்கு வசதியாகி விட்டதோ ...?
ஞானிகளை கேட்டுப்பார்
ஐம் புலங்களையும் அடக்கும்
திறன் எமக்கு மட்டும் தான் உண்டு
அந்த சிறப்பால் தான் நாம் கூர்ம அவதாரம்
பெற்றோம் - ஞானிகளுக்கு நாங்கள் குரு
உங்களை கண்டவுடன்
நாங்கள் ஐம் புலங்களையும் அடக்குகிறோம்
அப்படிஎன்றால் மனிதா நீ எங்களுக்கு
ஞான குருவா ...? இருந்து விட்டு போங்கள்
அதுதான் எங்களுக்கும் விருப்பம் ...!!!
வேடிக்கை என்ன தெரியுமா ...?
கூர்ம அவதாரம் என்று எம்மை
கைகூப்பி வணங்குவதும் நீங்கள் தான்
கூரிய ஆயுதங்களால் எம்மை குத்துவதும்
நீங்கள் தான் - உங்களை கண்டு ஓடமுடியாத
எங்களை வாழவிடுங்கள்
*****************************************************
( உலகில் ஆமைகள் பலவழிகளில் கொல்லப்படுகிறது -அதனை தடுக்க வேண்டும்
என்ற விழிப்புணர்வு கவிதைதான் என் எண்ணம் )
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
எதற்கு ஆசைப்படுகிறாய் மனிதா ...?
ரசித்து ரசித்து கட்டிய வீட்டுக்கா ...?
உழைத்து உழைத்து வாங்கிய வயலுக்கா ..?
பதுக்கி பதுக்கி சேமிக்கும் பணத்துக்கா ...?
சிற்றின்பம் தரும் சிறுக்கிகளுக்காகவா..?
அழகு படுத்தி அலங்காரப்படுத்தி ...
வண்ன வண்ண உடையுடுத்து ..
நேரம் தவறாமல் உண்ட உடல்
வேகுமடா ஒரு கொள்ளி நெருப்பில் ...
கொள்ளி வைத்து உன்னை எரித்ததால்
கொள்ளி வால் பேய் என்று உன்னை
ஊரே ஒதுக்கி வைக்கும் ....!!!
இறந்த பின்னரும் இருக்க விடாது
மூடர்கள் கூட்டம் ....!!!
யாருக்கு சேர்க்கிறாய் சொத்து ...?
எதை கொண்டுபோகிறார் உன்னுடன் ..?
உன் ஒரு பிடி சாம்பலையும் ...
ஓடும் தண்ணீரில் கரைத்து விடும்
சமூகம் - ஒருசில ஆண்டுகள்
திதி செய்வர் மேலும் சில ஆண்டுகள்
மாலையம் செய்வர் -அடங்கிவிடும்
உன் அனைத்து பெயரும் ...!!!
வாழும்
காலத்தில் அளவோடு ஆசைப்படு
தேடும்
இன்பங்களை நிதானத்துடன் அனுபவி
இறந்தபின் வாழ்ந்துகொண்டிருக்கும்
மனிதர்களும் இல்லாமல் இல்லை
இந்த பூவுலகில் ......!!!
ரசித்து ரசித்து கட்டிய வீட்டுக்கா ...?
உழைத்து உழைத்து வாங்கிய வயலுக்கா ..?
பதுக்கி பதுக்கி சேமிக்கும் பணத்துக்கா ...?
சிற்றின்பம் தரும் சிறுக்கிகளுக்காகவா..?
அழகு படுத்தி அலங்காரப்படுத்தி ...
வண்ன வண்ண உடையுடுத்து ..
நேரம் தவறாமல் உண்ட உடல்
வேகுமடா ஒரு கொள்ளி நெருப்பில் ...
கொள்ளி வைத்து உன்னை எரித்ததால்
கொள்ளி வால் பேய் என்று உன்னை
ஊரே ஒதுக்கி வைக்கும் ....!!!
இறந்த பின்னரும் இருக்க விடாது
மூடர்கள் கூட்டம் ....!!!
யாருக்கு சேர்க்கிறாய் சொத்து ...?
எதை கொண்டுபோகிறார் உன்னுடன் ..?
உன் ஒரு பிடி சாம்பலையும் ...
ஓடும் தண்ணீரில் கரைத்து விடும்
சமூகம் - ஒருசில ஆண்டுகள்
திதி செய்வர் மேலும் சில ஆண்டுகள்
மாலையம் செய்வர் -அடங்கிவிடும்
உன் அனைத்து பெயரும் ...!!!
வாழும்
காலத்தில் அளவோடு ஆசைப்படு
தேடும்
இன்பங்களை நிதானத்துடன் அனுபவி
இறந்தபின் வாழ்ந்துகொண்டிருக்கும்
மனிதர்களும் இல்லாமல் இல்லை
இந்த பூவுலகில் ......!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
ஓடுகின்ற பேரூந்திலே
ஓடி ஓடி ஏறினாய் ....!!!
ஊட்டி வளர்த்த தாயை
நினைத்துப்பார்த்தாயா ...?
தூக்கி வளர்த்த தந்தையை
நினைத்தாயா...?
ஈரேழு வயதுவரை
பலவகை கனவுடன்
சுமர்ந்திருந்த -உறவுகளை
நினைத்தாயா ....?
ஈரேழு நிமிடத்தில்
இழந்து விட்டோம்
அத்தனையையும் மகனே ....!!!
ஓடி ஓடி ஏறினாய் ....!!!
ஊட்டி வளர்த்த தாயை
நினைத்துப்பார்த்தாயா ...?
தூக்கி வளர்த்த தந்தையை
நினைத்தாயா...?
ஈரேழு வயதுவரை
பலவகை கனவுடன்
சுமர்ந்திருந்த -உறவுகளை
நினைத்தாயா ....?
ஈரேழு நிமிடத்தில்
இழந்து விட்டோம்
அத்தனையையும் மகனே ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
உலகம் அழியப்போகிறது
இந்த ஆண்டு அழியப்போகிறது
அடுத்த ஆண்டு அழியப்போகிறது
இன்னும் பத்து ஆண்டில்
அழியப்போகிறது ....
என்றெல்லாம் அலட்டும்
உலகமே -இப்போ மட்டும்
உலகம் அழியவில்லையா...?
சுயநல அரசியல் வாதிகள் ...
பேராசை தொழிலதிபர் ...
போலி சமய வாதிகள் ...
அரைகுறை அறிவுள்ளோர் ...
என்பதால் அந்த நாடு
அழிந்து கொண்டு
வரவில்லையா ...?
உலக வல்லாதிக்கம் ....
உலகமயப்படுத்தல் ......
உலக பயங்கரவாதம் ....
உலக அரச பழிவாங்கல் ...
உலகத்தை அழிக்கவில்லையா ...?
இந்த ஆண்டு அழியப்போகிறது
அடுத்த ஆண்டு அழியப்போகிறது
இன்னும் பத்து ஆண்டில்
அழியப்போகிறது ....
என்றெல்லாம் அலட்டும்
உலகமே -இப்போ மட்டும்
உலகம் அழியவில்லையா...?
சுயநல அரசியல் வாதிகள் ...
பேராசை தொழிலதிபர் ...
போலி சமய வாதிகள் ...
அரைகுறை அறிவுள்ளோர் ...
என்பதால் அந்த நாடு
அழிந்து கொண்டு
வரவில்லையா ...?
உலக வல்லாதிக்கம் ....
உலகமயப்படுத்தல் ......
உலக பயங்கரவாதம் ....
உலக அரச பழிவாங்கல் ...
உலகத்தை அழிக்கவில்லையா ...?
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
ஆறு கல் தொலைவில் ஒரு ஆலமரம்
ஆண்டுகள் அறுபது ஆகியும்
அறுதியுடனும் உறுதியுடனும்
நிமிர்ந்து நிற்கின்றது
பத்து வருடங்களில்
ஆறு விழுதுகள்
அவை
நீண்டு நிமிர்ந்து
நிலத்தைத் தொட்டு
தூண்களாகி
துணையாக நிற்கின்றன
இங்கேயும்
ஒரு அறுபது வருட ஆலமரம்
அதன் பெயர் குடும்பம்
பத்து வருடங்களில்
ஆறு விழுதுகள்
அவற்றின் பெயர் குழந்தைகள்
அவையும்
நீண்டு நிமிர்ந்து
நிலத்தைத் தொட்டன
ஆனால்
தூண்களாகவில்லை
அதனால்
துணையும் ஆகவில்லை
மாறாக
மரங்களாகி விலகிச் சென்றன
இருப்பினும்
விழுதுகள் மரங்களாகி
விலகிச் செல்லும் விந்தையை ஏற்று
தூண்களும் இன்றி
துணைகளும் இன்றி
வாழ்ந்துகொண்டிருக்கின்றது
குடும்ப ஆலமரம்
ஆண்டுகள் அறுபது ஆகியும்
அறுதியுடனும் உறுதியுடனும்
நிமிர்ந்து நிற்கின்றது
பத்து வருடங்களில்
ஆறு விழுதுகள்
அவை
நீண்டு நிமிர்ந்து
நிலத்தைத் தொட்டு
தூண்களாகி
துணையாக நிற்கின்றன
இங்கேயும்
ஒரு அறுபது வருட ஆலமரம்
அதன் பெயர் குடும்பம்
பத்து வருடங்களில்
ஆறு விழுதுகள்
அவற்றின் பெயர் குழந்தைகள்
அவையும்
நீண்டு நிமிர்ந்து
நிலத்தைத் தொட்டன
ஆனால்
தூண்களாகவில்லை
அதனால்
துணையும் ஆகவில்லை
மாறாக
மரங்களாகி விலகிச் சென்றன
இருப்பினும்
விழுதுகள் மரங்களாகி
விலகிச் செல்லும் விந்தையை ஏற்று
தூண்களும் இன்றி
துணைகளும் இன்றி
வாழ்ந்துகொண்டிருக்கின்றது
குடும்ப ஆலமரம்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
செழுமையாகட்டும் உலக சமுதாயம்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
என் சாதி
என் மக்கள்
என் இனம்
என்று சொல்பவன்
அருகே நின்று விடாதே
உன்னை அவன் பிணை
கைதியாக்கிறான் ...!!!
என் மக்கள்
என் இனம்
என்று சொல்பவன்
அருகே நின்று விடாதே
உன்னை அவன் பிணை
கைதியாக்கிறான் ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
எவனொருவன் வாழும்
காலத்தில் அநீதிக்கு
துணை போகிறானோ ...
இவர்கள் தான் இறக்கும்
முன்னே தமக்கு தாமே
புதைகுழி
தோண்டுபவர்கள் ....!!!
காலத்தில் அநீதிக்கு
துணை போகிறானோ ...
இவர்கள் தான் இறக்கும்
முன்னே தமக்கு தாமே
புதைகுழி
தோண்டுபவர்கள் ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
வெளிச்சம் என்பது
இருளை விழுங்கிததால்
வந்ததே .....!!!
எந்த நேரமும் இருள் ....
மீண்டும் வந்துவிடும் ....!!!
வாழ்க்கையின் இன்பத்தில் ....
துள்ளி குதிப்பவர்கள் ....
விழுங்கி இருக்கும் ....
இருளை விளங்காதவர்கள் ....!!!
இருளை விழுங்கிததால்
வந்ததே .....!!!
எந்த நேரமும் இருள் ....
மீண்டும் வந்துவிடும் ....!!!
வாழ்க்கையின் இன்பத்தில் ....
துள்ளி குதிப்பவர்கள் ....
விழுங்கி இருக்கும் ....
இருளை விளங்காதவர்கள் ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
அன்பான குடும்பத்தை
ஆட்டிவைக்கும் மதுமாதுவே
இன்பம் என்னும் போதைக்குள்
ஈன்ற குழந்தையும் மதிக்காலம்
துன்பத்தையே தினமும்
கொடுக்கும் - மது பேதையே...!!!
மனக்கவலையை போக்க
மதுஅருந்துகிறேன் -என்போரே
நீ ஒருவன் மது அருந்தியதால்
குடும்பமே மனக்கவலை ஆனதை
ஏன் மறந்தாய் ....?
பெற்றோரை வெறுத்து
உற்றாரை வெறுத்து
உடன் பிறப்புகளை வெறுத்து
மதுவையே கட்டி பிடித்து
வாழும் மாந்தரே -மந்தைகளே
ஆறறிவை இழந்து போகிறாய்.....!!!
மதுவினை ஒழிப்போம்....!!!
இது சட்டத்தால் சாதிக்க முடியாது
மன சட்டத்தால் தான் சாதிக்கலாம்
பூரண மதுவிலக்கு போராட்டத்தால்
வரமுடியாது ...!!! -மனசாட்சியுடன்
போராடினால் தான் வரமுடியும் ....!!!
சமுதாய கவிதை
கே இனியவன்
ஆட்டிவைக்கும் மதுமாதுவே
இன்பம் என்னும் போதைக்குள்
ஈன்ற குழந்தையும் மதிக்காலம்
துன்பத்தையே தினமும்
கொடுக்கும் - மது பேதையே...!!!
மனக்கவலையை போக்க
மதுஅருந்துகிறேன் -என்போரே
நீ ஒருவன் மது அருந்தியதால்
குடும்பமே மனக்கவலை ஆனதை
ஏன் மறந்தாய் ....?
பெற்றோரை வெறுத்து
உற்றாரை வெறுத்து
உடன் பிறப்புகளை வெறுத்து
மதுவையே கட்டி பிடித்து
வாழும் மாந்தரே -மந்தைகளே
ஆறறிவை இழந்து போகிறாய்.....!!!
மதுவினை ஒழிப்போம்....!!!
இது சட்டத்தால் சாதிக்க முடியாது
மன சட்டத்தால் தான் சாதிக்கலாம்
பூரண மதுவிலக்கு போராட்டத்தால்
வரமுடியாது ...!!! -மனசாட்சியுடன்
போராடினால் தான் வரமுடியும் ....!!!
சமுதாய கவிதை
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் சமுதாய கவிதைகள்
பெற்றோர் சொல் கேளாதவன்
பெற்றோர் இருந்தும் அநாதை ...!!!
சொந்தங்களின் சொல் கேளாதவன்
உறவுகள் இருந்தும் தனிமரம் ....!!!
நண்பனின் சொல் கேளாதவன்
தனித்து விடபட்ட நாடோடி ....!!!
காதலி சொல் கேளாதவன்
இதயமிருந்தும் பிணமானவன் ...!!!
முதலாளி சொல் கேளாதவன்
வருமானத்துக்கு எங்கும் அடிமை ...!!!
ஆசிரியர் சொல் கேளாதவன்
அறிவிருந்தும் முட்டாள் ....!!!
ஞானியின் சொல் கேளாதவன்
பகுத்தறிவு இருந்தும் பட்டமரம்...!!!
பெற்றோர் இருந்தும் அநாதை ...!!!
சொந்தங்களின் சொல் கேளாதவன்
உறவுகள் இருந்தும் தனிமரம் ....!!!
நண்பனின் சொல் கேளாதவன்
தனித்து விடபட்ட நாடோடி ....!!!
காதலி சொல் கேளாதவன்
இதயமிருந்தும் பிணமானவன் ...!!!
முதலாளி சொல் கேளாதவன்
வருமானத்துக்கு எங்கும் அடிமை ...!!!
ஆசிரியர் சொல் கேளாதவன்
அறிவிருந்தும் முட்டாள் ....!!!
ஞானியின் சொல் கேளாதவன்
பகுத்தறிவு இருந்தும் பட்டமரம்...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கே இனியவன் சமுதாய கவிதைகள்
» கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
» சமுதாய சிறு கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
» சமுதாய சிறு கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|