தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Sat Sep 28, 2024 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
சினிமா சினிமா
2 posters
Page 1 of 1
சினிமா சினிமா
ரஜினி - கமலுடன் மோத தயங்கும் அஜீத்- விஜய்
வரும் 2014 ஜனவரி மாதம் பொங்கல் தினத்தன்று ரஜினியின் கோச்சடையான், விஜய்யின், ஜில்லா, அஜீத்தின் வீரம் ஆகிய படங்கள் மோதுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இந்த களத்தில் கமல்ஹாசனின் விஸ்வரூபமும் குதிக்க முடிவு செய்துள்ளது. இதனால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2005ஆம் தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று ரஜினியின் சந்திரமுகி, கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் விஜய் நடித்த சச்சின் ஆகிய மூன்று படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆனது. இந்த போட்டியில் சந்திரமுகியின் முன் கமல், விஜய் படங்கள் காணாமல் போனது. அதன்பிறகு கமல் - ரஜினி படங்கள் இதுவரை மோதியதில்லை. ஒன்பது வருட இடைவெளிக்குப் பின் தற்போது ரஜினியுடன் மோத முடிவு செய்துள்ளார் கமல்.
ஆனாலும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யாமல் ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் செய்ய கமல் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தியேட்டர் அதிபர் குழம்பியுள்ளனர். ஜனவரி 26ல் விஸ்வரூபம் ரிலீஸ் ஆனால் விஜய் அல்லது அஜீத் படங்களை தூக்கிவிட்டுத்தான் விஸ்வரூபத்தை ரிலீஸ் செய்ய முடியும். வெறும் 12 நாட்கள் மட்டுமே விஜய் அஜீத் படங்களை எப்படி ஓட்ட முடியும். எனவே பொங்கலுக்கு ரஜினியின் கோச்சடையான் படத்தை மட்டும் ரிலீஸ் செய்துவிட்டு, ஜனவரி 26ல் விஸ்வரூபத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்துள்ளனர். விஜய்யின் ஜில்லா மற்றும் அஜீத்தின் வீரத்தை பிப்ரவரியில் ரிலீஸ் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளனர்.ஆனால் இந்த முடிவு குறித்து விஜய் மற்றும் அஜீத் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆனாலும் கமல் மற்றும் ரஜினி படங்களுடன் மோதினால் நிச்சயம் படத்தின் வெற்றியை பாதிக்கும் என்ற காரணத்தால் வேறு வழியின்றி பிப்ரவரியில் தங்கள் படங்களை ரிலீஸ் செய்ய ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.
[You must be registered and logged in to see this link.]
வரும் 2014 ஜனவரி மாதம் பொங்கல் தினத்தன்று ரஜினியின் கோச்சடையான், விஜய்யின், ஜில்லா, அஜீத்தின் வீரம் ஆகிய படங்கள் மோதுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இந்த களத்தில் கமல்ஹாசனின் விஸ்வரூபமும் குதிக்க முடிவு செய்துள்ளது. இதனால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2005ஆம் தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று ரஜினியின் சந்திரமுகி, கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் விஜய் நடித்த சச்சின் ஆகிய மூன்று படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆனது. இந்த போட்டியில் சந்திரமுகியின் முன் கமல், விஜய் படங்கள் காணாமல் போனது. அதன்பிறகு கமல் - ரஜினி படங்கள் இதுவரை மோதியதில்லை. ஒன்பது வருட இடைவெளிக்குப் பின் தற்போது ரஜினியுடன் மோத முடிவு செய்துள்ளார் கமல்.
ஆனாலும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யாமல் ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் செய்ய கமல் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தியேட்டர் அதிபர் குழம்பியுள்ளனர். ஜனவரி 26ல் விஸ்வரூபம் ரிலீஸ் ஆனால் விஜய் அல்லது அஜீத் படங்களை தூக்கிவிட்டுத்தான் விஸ்வரூபத்தை ரிலீஸ் செய்ய முடியும். வெறும் 12 நாட்கள் மட்டுமே விஜய் அஜீத் படங்களை எப்படி ஓட்ட முடியும். எனவே பொங்கலுக்கு ரஜினியின் கோச்சடையான் படத்தை மட்டும் ரிலீஸ் செய்துவிட்டு, ஜனவரி 26ல் விஸ்வரூபத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்துள்ளனர். விஜய்யின் ஜில்லா மற்றும் அஜீத்தின் வீரத்தை பிப்ரவரியில் ரிலீஸ் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளனர்.ஆனால் இந்த முடிவு குறித்து விஜய் மற்றும் அஜீத் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆனாலும் கமல் மற்றும் ரஜினி படங்களுடன் மோதினால் நிச்சயம் படத்தின் வெற்றியை பாதிக்கும் என்ற காரணத்தால் வேறு வழியின்றி பிப்ரவரியில் தங்கள் படங்களை ரிலீஸ் செய்ய ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.
[You must be registered and logged in to see this link.]
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சினிமா சினிமா
சிம்புவுடன் நயன் தாரா திடீர் திருமணம். ஹன்சிகா அதிர்ச்சி
சிம்புவும் நயன் தாராவும் கடைசியாக வல்லவன் படத்தில் ஒன்றாக நடித்தனர். அதன்பிறகு இருவரும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து தனித்தனியாக நடித்தனர். இருவரும் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்ததாக இணையத்தில் புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பாகியது. இந்த புகைப்படங்களை சிம்புவே விளம்பரத்திற்காக வெளியே லீக் செய்தது தெரியவந்ததால் நயன் தாரா, டென்ஷனாகி, சிம்புவுடன் தன் நட்பை துண்டித்தார். இதன் பிறகு பல வருடங்களாக சிம்புவுடன் அவருக்கு எவ்வித தொடர்பும் இல்லை. சில நடிகர்கள் இருவரையும் சேர்த்து வைக்க செய்த முயற்சிகளும் வீணாகின.
நீண்ட இடைவெளிக்குப் பின் பாண்டியராஜ் படத்தில் சிம்புவும் நயன் தாரா இணைகிறார்கள் என்ற செய்தி தற்போது வெளியாகிவருகிறது. சிம்புவை முதன்முதலாக இயக்கும் பாண்டிராஜ், தன்னுடைய படத்தில் பரபரப்பான ஹீரோயின் இருந்தால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்தபோது, சிம்புதான் நயன் தாராவை பரிந்துரை செய்தார். ஆனால் நயன் தாரா இதற்கு ஒப்புக்கொள்வாரோ என்ற சந்தேகத்துடன் அவரை அணுகிய பாண்டிராஜ், கதையை கேட்டதும் நீண்ட நேரம் யோசனை செய்து ஓகே சொல்லிவிட்டார். இதனால் சிம்புவுடன் நயன் தாரா இணைவது உறுதியாகிவிட்டது. இதன் முறையான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும்.
இந்த படத்தின் கதைப்படி சிம்புவுக்கும் நயன் தாராவுக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பின் இருவருக்கும் சின்னச்சின்ன கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து பின்னர் ஒரு கட்டத்தில் மீண்டும் உணர்ச்சிமயமாக இணைகின்றனர். இந்த கதையை தன்னுடைய பாணியில் சொல்லப்போகிறாராம் பாண்டிராஜ்.
இந்த விஷயம் கேள்விப்பட்டு ஹன்சிகா பயங்கர டென்ஷனாகிவிட்டாராம். நயன் தாராவுடன் நடித்தால் தன் காதலுக்கு மோசம் வந்துவிடும் என்று பயந்த ஹன்சிகா, சிம்புவுக்கு சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளார். ஆனால் சிம்பு அவருடைய கட்டுப்பாட்டை காதில் போட்டுக்கொள்ளவே இல்லையாம். மீண்டும் நயன் தாராவுடன் இணைவதற்கு சந்தோஷமாக இருக்கிறார் என்பதுதான் தற்போதைய கோலிவுட் ஹாட் டாக்.
சிம்புவும் நயன் தாராவும் கடைசியாக வல்லவன் படத்தில் ஒன்றாக நடித்தனர். அதன்பிறகு இருவரும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து தனித்தனியாக நடித்தனர். இருவரும் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்ததாக இணையத்தில் புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பாகியது. இந்த புகைப்படங்களை சிம்புவே விளம்பரத்திற்காக வெளியே லீக் செய்தது தெரியவந்ததால் நயன் தாரா, டென்ஷனாகி, சிம்புவுடன் தன் நட்பை துண்டித்தார். இதன் பிறகு பல வருடங்களாக சிம்புவுடன் அவருக்கு எவ்வித தொடர்பும் இல்லை. சில நடிகர்கள் இருவரையும் சேர்த்து வைக்க செய்த முயற்சிகளும் வீணாகின.
நீண்ட இடைவெளிக்குப் பின் பாண்டியராஜ் படத்தில் சிம்புவும் நயன் தாரா இணைகிறார்கள் என்ற செய்தி தற்போது வெளியாகிவருகிறது. சிம்புவை முதன்முதலாக இயக்கும் பாண்டிராஜ், தன்னுடைய படத்தில் பரபரப்பான ஹீரோயின் இருந்தால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்தபோது, சிம்புதான் நயன் தாராவை பரிந்துரை செய்தார். ஆனால் நயன் தாரா இதற்கு ஒப்புக்கொள்வாரோ என்ற சந்தேகத்துடன் அவரை அணுகிய பாண்டிராஜ், கதையை கேட்டதும் நீண்ட நேரம் யோசனை செய்து ஓகே சொல்லிவிட்டார். இதனால் சிம்புவுடன் நயன் தாரா இணைவது உறுதியாகிவிட்டது. இதன் முறையான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும்.
இந்த படத்தின் கதைப்படி சிம்புவுக்கும் நயன் தாராவுக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பின் இருவருக்கும் சின்னச்சின்ன கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து பின்னர் ஒரு கட்டத்தில் மீண்டும் உணர்ச்சிமயமாக இணைகின்றனர். இந்த கதையை தன்னுடைய பாணியில் சொல்லப்போகிறாராம் பாண்டிராஜ்.
இந்த விஷயம் கேள்விப்பட்டு ஹன்சிகா பயங்கர டென்ஷனாகிவிட்டாராம். நயன் தாராவுடன் நடித்தால் தன் காதலுக்கு மோசம் வந்துவிடும் என்று பயந்த ஹன்சிகா, சிம்புவுக்கு சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளார். ஆனால் சிம்பு அவருடைய கட்டுப்பாட்டை காதில் போட்டுக்கொள்ளவே இல்லையாம். மீண்டும் நயன் தாராவுடன் இணைவதற்கு சந்தோஷமாக இருக்கிறார் என்பதுதான் தற்போதைய கோலிவுட் ஹாட் டாக்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சினிமா சினிமா
இளையதளபதி என்றால் யார் என்றே எனக்கு தெரியாது. விக்ராந்த் ஆத்திரம்
கோலிவுட்டில் விஜய் மிகப்பெரிய ஹீரோவாக இருந்தாலும், தனது தம்பி விக்ராந்துக்கு எவ்விதத்திலும் உதவ முன்வரவில்லை. சூர்யா அறிமுகமான நேரத்தில் தனது தந்தையிடம் சிபாரிசு செய்து விஜயகாந்த் படத்தில் சூர்யாவுக்கு ஒரு முக்கிய கேரக்டர் கொடுத்து பெரியண்ணா என்ற படத்தில் நடிக்க வைத்தார். அந்த படம் ரீலீஸான பின்பு, சூர்யாவும் சற்று அதிகமாக பேசப்பட்டார். ஆனால் சூர்யாவுக்கு செய்த இந்த உதவியை தனது தம்பிக்கு செய்வதற்கு அவருக்கு மனம் வரவில்லை. தன்னுடைய படத்தில் கூட விக்ராந்துக்கு ஒரு சிறு கேரக்டர் கொடுத்து அவரை கைதூக்கிவிட அவர் நினைத்ததில்லை.
ஆனால் செலபிரட்டி கிரிக்கெட் மூலம் நண்பனான விஷால், விக்ராந்துக்கு ஒரு புதுவாழ்வு கொடுத்திருக்கின்றார். விஷால் முதன்முதலில் தயாரித்த பாண்டியநாடு படத்தில் விக்ராந்துக்கு ஒரு முக்கிய கேரக்டர் கொடுத்தார். சிறிது நேரமே வந்தாலும், விக்ராந்துக்கு இந்த படத்தில் நல்ல பெயர் கொடுத்தது. தற்போது மூன்று படங்களில் புதிதாக ஒப்பந்தம் ஆகியுள்ளார் விக்ராந்த். அதுமட்டுமின்றி விஷால் தயாரிக்கும் அடுத்த படத்தில் விக்ராந்த்தன் ஹீரோ. தனது அண்ணன் செய்யாததை தனது நண்பன் செய்ததால் விக்ராந்த் நன்றியுணர்ச்சியால் கண்கலங்கினார்.
இளைய தளபதி விஜய் செய்யாததை புரட்சி தளபதி செய்துள்ளது பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என விக்ராந்திடம் கோலிவுட் வட்டாரம் கேட்டபோது, எனக்கு புரட்சி தளபதி மட்டும்தான் தெரியும், இளைய தளபதியை பற்றி என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்.
கோலிவுட்டில் விஜய் மிகப்பெரிய ஹீரோவாக இருந்தாலும், தனது தம்பி விக்ராந்துக்கு எவ்விதத்திலும் உதவ முன்வரவில்லை. சூர்யா அறிமுகமான நேரத்தில் தனது தந்தையிடம் சிபாரிசு செய்து விஜயகாந்த் படத்தில் சூர்யாவுக்கு ஒரு முக்கிய கேரக்டர் கொடுத்து பெரியண்ணா என்ற படத்தில் நடிக்க வைத்தார். அந்த படம் ரீலீஸான பின்பு, சூர்யாவும் சற்று அதிகமாக பேசப்பட்டார். ஆனால் சூர்யாவுக்கு செய்த இந்த உதவியை தனது தம்பிக்கு செய்வதற்கு அவருக்கு மனம் வரவில்லை. தன்னுடைய படத்தில் கூட விக்ராந்துக்கு ஒரு சிறு கேரக்டர் கொடுத்து அவரை கைதூக்கிவிட அவர் நினைத்ததில்லை.
ஆனால் செலபிரட்டி கிரிக்கெட் மூலம் நண்பனான விஷால், விக்ராந்துக்கு ஒரு புதுவாழ்வு கொடுத்திருக்கின்றார். விஷால் முதன்முதலில் தயாரித்த பாண்டியநாடு படத்தில் விக்ராந்துக்கு ஒரு முக்கிய கேரக்டர் கொடுத்தார். சிறிது நேரமே வந்தாலும், விக்ராந்துக்கு இந்த படத்தில் நல்ல பெயர் கொடுத்தது. தற்போது மூன்று படங்களில் புதிதாக ஒப்பந்தம் ஆகியுள்ளார் விக்ராந்த். அதுமட்டுமின்றி விஷால் தயாரிக்கும் அடுத்த படத்தில் விக்ராந்த்தன் ஹீரோ. தனது அண்ணன் செய்யாததை தனது நண்பன் செய்ததால் விக்ராந்த் நன்றியுணர்ச்சியால் கண்கலங்கினார்.
இளைய தளபதி விஜய் செய்யாததை புரட்சி தளபதி செய்துள்ளது பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என விக்ராந்திடம் கோலிவுட் வட்டாரம் கேட்டபோது, எனக்கு புரட்சி தளபதி மட்டும்தான் தெரியும், இளைய தளபதியை பற்றி என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சினிமா சினிமா
83 வயதிலும் முதலிடத்தை பிடித்த ஜேம்ஸ்பாண்ட் நடிகர்.
அமெரிக்காவில் எந்த பிரிட்டீஷ் நடிகர் அதிக பிரபலம்? இப்படியொரு கேள்வியுடன் யுஎஸ்-ஸில் சர்வே ஒன்றை நடத்தினார்கள். முதலிடத்தை பிடித்தவர் இளம் நடிகர்கள் யாருமில்லை, தாத்தா Sean Connery.
Sean Conneryக்கு இப்போது வயது 83. கடந்த பத்து வருடங்களாக தலைவர் நடிக்கவில்லை. ஆனாலும் கானரியின் பெயரைச் சொன்னால் நடுத்தர வயது தாண்டியவர்களுக்கு உள்ளுக்குள் மின்னலடிக்கும். காரணம், தலைவர்தான் அதிக ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஜேம்ஸ்பாண்டாக நடித்திருக்கிறார்கள். அன்று அவரின் பரந்த மயிரடர்ந்த மார்புக்கு மயங்காத பெண்களில்லை. பிறகு நம்மூர் அமிதாப் மாதிரி பல நல்ல படங்களில் நடித்தார். அமெரிக்காவில் பிரபலமான பிரிட்டீஷ் நடிகராக கானரியை தேர்வு செய்திருக்கிறார்கள்.
இரண்டாவது இடத்தில் ஆன்டனி ஹாப்கின்ஸ். நடிப்பை இவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும். அதிகம் வேண்டாம். ஹானிபல் மற்றும் சைலண்ட் ஆஃப் தி லேம்பஸ். இரண்டே படங்கள் போதும்.
காலின் ஃபிர்த், டேனியல் க்ரேக் போன்ற இன்றைய பிரபல நடிகர்களுக்கு டாப் 5ல் இடமில்லை என்பதுதான் ஆச்சரியம்.
அமெரிக்காவில் எந்த பிரிட்டீஷ் நடிகர் அதிக பிரபலம்? இப்படியொரு கேள்வியுடன் யுஎஸ்-ஸில் சர்வே ஒன்றை நடத்தினார்கள். முதலிடத்தை பிடித்தவர் இளம் நடிகர்கள் யாருமில்லை, தாத்தா Sean Connery.
Sean Conneryக்கு இப்போது வயது 83. கடந்த பத்து வருடங்களாக தலைவர் நடிக்கவில்லை. ஆனாலும் கானரியின் பெயரைச் சொன்னால் நடுத்தர வயது தாண்டியவர்களுக்கு உள்ளுக்குள் மின்னலடிக்கும். காரணம், தலைவர்தான் அதிக ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஜேம்ஸ்பாண்டாக நடித்திருக்கிறார்கள். அன்று அவரின் பரந்த மயிரடர்ந்த மார்புக்கு மயங்காத பெண்களில்லை. பிறகு நம்மூர் அமிதாப் மாதிரி பல நல்ல படங்களில் நடித்தார். அமெரிக்காவில் பிரபலமான பிரிட்டீஷ் நடிகராக கானரியை தேர்வு செய்திருக்கிறார்கள்.
இரண்டாவது இடத்தில் ஆன்டனி ஹாப்கின்ஸ். நடிப்பை இவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும். அதிகம் வேண்டாம். ஹானிபல் மற்றும் சைலண்ட் ஆஃப் தி லேம்பஸ். இரண்டே படங்கள் போதும்.
காலின் ஃபிர்த், டேனியல் க்ரேக் போன்ற இன்றைய பிரபல நடிகர்களுக்கு டாப் 5ல் இடமில்லை என்பதுதான் ஆச்சரியம்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சினிமா சினிமா
சச்சின் வாழ்க்கை வரலாறு படத்தில் அமீர்கான். மனைவி அஞ்சலி வேடத்தில் புதுமுகம்.
சச்சின் தெண்டுல்கர் வெற்றிகரமாக 200 டெஸ்ட் போட்டிகளை நிறைவு செய்துவிட்டு தனது ஓய்வை கண்ணீர் மல்க வெளியிட்டு அனைவரிடமும் விடைபெற்றுவிட்டார். இந்த நேரத்தில் அவருக்கு பாரத ரத்னா விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய டாப் டாபிக்காக சச்சின் இருக்கும் இந்த பரபரப்பை பயன்படுத்த பாலிவுட் இயக்குனர்கள் முடிவு செய்துள்ளனர். சச்சின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த படத்தை தயாரிக்க பிரபல நிறுவனங்கள் போட்டி போடுவதாகவும் கூறப்படுகிறது. சச்சின் வேடத்தில் நடிக்க பொருத்தமான நடிகர்கள் யார் என்று இப்போதே பேச்சு அடிபட்டுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சச்சின் வேடத்தில் நடிக்க தயார் என்றும், சச்சின் வேடம் கொடுத்தால் சம்பளம் குறித்து பேரம் பேசாமல் தயாரிப்பாளர் கொடுக்கும் சம்பளத்தை பெற்றுக்கொள்வேன் என்று மனம் திறந்து தனது எண்ணத்தை வெளியிட்டுள்ளார் அமீர்கான். இவர் ஏற்கனவே கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து லகான் என்ற வெற்றிப்படத்தை கொடுத்தவர் என்பதால் சச்சின் வேடத்திற்கு அமீர்கான் மிகப்பொருத்தமாக இருப்பார் என்று பாலிவுட்டில் அனைவரும் கருதுகின்றனர்.
சச்சின் தெண்டுல்கரும் அமீர்கான் என்னுடைய வேடத்தில் நடித்தால் எனக்கு மிகவும் சந்தோஷம்தான் என்று கூறியுள்ளார். எனவே அமீர்கான் சச்சின் வேடத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. சச்சின் மனைவி அஞ்சலி வேடத்தில் நடிக்க புதுமுகம் ஒருவரை தேர்வு செய்ய உள்ளனர்.
சச்சின் தெண்டுல்கர் வெற்றிகரமாக 200 டெஸ்ட் போட்டிகளை நிறைவு செய்துவிட்டு தனது ஓய்வை கண்ணீர் மல்க வெளியிட்டு அனைவரிடமும் விடைபெற்றுவிட்டார். இந்த நேரத்தில் அவருக்கு பாரத ரத்னா விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய டாப் டாபிக்காக சச்சின் இருக்கும் இந்த பரபரப்பை பயன்படுத்த பாலிவுட் இயக்குனர்கள் முடிவு செய்துள்ளனர். சச்சின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த படத்தை தயாரிக்க பிரபல நிறுவனங்கள் போட்டி போடுவதாகவும் கூறப்படுகிறது. சச்சின் வேடத்தில் நடிக்க பொருத்தமான நடிகர்கள் யார் என்று இப்போதே பேச்சு அடிபட்டுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சச்சின் வேடத்தில் நடிக்க தயார் என்றும், சச்சின் வேடம் கொடுத்தால் சம்பளம் குறித்து பேரம் பேசாமல் தயாரிப்பாளர் கொடுக்கும் சம்பளத்தை பெற்றுக்கொள்வேன் என்று மனம் திறந்து தனது எண்ணத்தை வெளியிட்டுள்ளார் அமீர்கான். இவர் ஏற்கனவே கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து லகான் என்ற வெற்றிப்படத்தை கொடுத்தவர் என்பதால் சச்சின் வேடத்திற்கு அமீர்கான் மிகப்பொருத்தமாக இருப்பார் என்று பாலிவுட்டில் அனைவரும் கருதுகின்றனர்.
சச்சின் தெண்டுல்கரும் அமீர்கான் என்னுடைய வேடத்தில் நடித்தால் எனக்கு மிகவும் சந்தோஷம்தான் என்று கூறியுள்ளார். எனவே அமீர்கான் சச்சின் வேடத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. சச்சின் மனைவி அஞ்சலி வேடத்தில் நடிக்க புதுமுகம் ஒருவரை தேர்வு செய்ய உள்ளனர்.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சினிமா சினிமா
பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சினிமா சினிமா
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|