தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



என் நினைப்பை கொடுத்தால் போதும்..♥

2 posters

Go down

என் நினைப்பை கொடுத்தால் போதும்..♥  Empty என் நினைப்பை கொடுத்தால் போதும்..♥

Post by அ.இராமநாதன் Sat Oct 18, 2014 12:55 pm

[You must be registered and logged in to see this link.]
-
நீ
என்னிடம் இல்லை...
உன்
நினைவு என்னிடம்
இருக்கின்ற
உண்மைதான்
நான் சுவாசிப்பதன் 

காரணம்..!
-
-------------------------------------
--மகேந்திரன்.
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

என் நினைப்பை கொடுத்தால் போதும்..♥  Empty Re: என் நினைப்பை கொடுத்தால் போதும்..♥

Post by அ.இராமநாதன் Sat Oct 18, 2014 12:56 pm

பூக்களுக்கும்
 இதயம் இரும்பால் இருந்தால்
 உன்னையும்
 பூக்களோடு
 ஒப்பிடலாம்..!
-
---------------------------
காதல் தரும்
 இன்பம்
 சில வருடம் தொடரும்..!
காதல் தரும்
 துன்பம்
சில ஜென்மங்கள்
 தொடரும்..!
-
-------------------------
-
பெட்டியை
 திறந்ததும் படம் எடுக்கும்
 பாம்பை போல..!
என்னை
 பார்த்ததும்
உன்னுள் எடுக்கும் வெட்கம்
 ஆஹா..♥
-
---------------------------
-
நீ
 நீயாக
 இருக்கிறாய்...
நீ
 தீயாக இருந்தாலும்
நான்
 குளிக்க வருவேன்..♥
-
-----------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

என் நினைப்பை கொடுத்தால் போதும்..♥  Empty Re: என் நினைப்பை கொடுத்தால் போதும்..♥

Post by அ.இராமநாதன் Sat Oct 18, 2014 12:57 pm

கோலாரில் தங்கம் கிடைக்க
 காரணம்..
போன
 ஜென்மத்தில்
 உன் மரணத்துக்கு
பிறகு கோலாரில்தான்
 உன்னை புதைத்து
 இருப்பார்கள்..♥
-
-------------------------------
-
என்னை வைத்து எப்படி
 வேண்டுமானாலும்
 விளையாடு..!
உடைத்து விடாதே
விளையாட என்னை போன்ற
-
இன்னொரு
உயிருள்ள பொம்மை
கிடைக்காது..♥
-
---------------------------------
-
பசி வந்தால்
பத்தும் பறந்து போகும்..!
காதல் வந்தால்
பசியும் பறந்து போகும்..!
-
-----------------------------
-
என்னை
தொட்டு செல்லும் தென்றலிலும்,
சுட்டுச்செல்லும் வெப்பத்திலும்
நனைத்து செல்லும் மழையிலும்
மறைத்துக்கொள்ளும் நிழலிலும்
-
உன்
காதலையே உணர்கிறேன்...
-
--------------------------------
-
உனக்கு
 கொடுப்பதற்கு
 உதடுகள்
 இருக்கும் பொது...
வெறும் கையோடு தானே
-
உன்னை
 சந்திக்க வரமுடியும்..♥
-
-------------------------------
-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

என் நினைப்பை கொடுத்தால் போதும்..♥  Empty Re: என் நினைப்பை கொடுத்தால் போதும்..♥

Post by அ.இராமநாதன் Sat Oct 18, 2014 12:57 pm

என்னை பார்த்து
"என்ன தனியா இருக்கியா"
என்று கேட்ப்பார்கள்
"ஹ ஹ ஹ"
நான்
-
உன் நினைவோடு
 இருப்பதை
 அறியாமல்..♥
-
-------------------------------
-
மின்னுவதெல்லாம் பொன்னல்ல"
உன்
 விழியை பார்த்த
 பிறகுதான்
 இதன் உண்மை புரிந்தது..♥
-
--------------------------------
-
 உன்
 வாழ்த்துக்களுக்காகவே
 ஒவ்வொரு நாளும்
 நான்
 பண்டிகை நாட்களை
தேடிக் கொண்டு
 இருக்கிறேன் ..!
-
--------------------------
-
கொல்வதற்கும் ...
கொள்வதற்கும்
 காதல்
 அழகு ..!
-
-------------------------
-
 உன்
 கோபத்தில் கூட அப்படி
 இல்லை..!
 நீ
 கை அசைத்து
-
 போகும் பொது
 எங்கிருந்துதான் வருகிறதோ
 இந்த
 கண்ணீர் அருவி..♥
-
--------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

என் நினைப்பை கொடுத்தால் போதும்..♥  Empty Re: என் நினைப்பை கொடுத்தால் போதும்..♥

Post by அ.இராமநாதன் Sat Oct 18, 2014 12:58 pm

-
 பூக்கள்
 உதிர்வதால்
 கவலை இல்லை
 வாடினால்தான்
 நானும் வாடிப்போகிறேன்..!
-
------------------------------
-
 ஒரு
 முற்றுப்புள்ளி வைப்பதில் கூட
 நீ
 அழகான கவிதை
 வடிக்கிறாய்..!
-
 நெற்றியில்
 நீ
 வைத்திருக்கும் பொட்டை
 சொல்கிறேன்..!
-
-----------------------------
-
அவசர அவசரமாக
 கோவிலுக்கு போவேன்...
எதேச்சையாக
 எதிரில்
 நீ வருவதை பார்ப்பேன்...
-
என்
 அவசரத்தை புரிந்துக்கொண்டு
 அம்மனே
 நேரில் வருவதாய்
 நினைத்துக்கொண்டு
 உன்னை தரிசித்துவிட்டு
 போவேன்..!
-
-----------------------------
-
கொடுக்கின்ற
 தெய்வம் கூரையை
 பிய்த்துக்கொண்டு கொடுக்குமாம்..!
எனக்கு அவ்வளவு எல்லாம் வேண்டாம்,
உனக்குள்
என் நினைப்பை கொடுத்தால் போதும்..♥
-
--------------------------------
Magi Mahendiran
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

என் நினைப்பை கொடுத்தால் போதும்..♥  Empty Re: என் நினைப்பை கொடுத்தால் போதும்..♥

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 20, 2014 12:10 pm

அனைத்தும் அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

என் நினைப்பை கொடுத்தால் போதும்..♥  Empty Re: என் நினைப்பை கொடுத்தால் போதும்..♥

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum