தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
என் நினைப்பை கொடுத்தால் போதும்..♥
2 posters
Page 1 of 1
என் நினைப்பை கொடுத்தால் போதும்..♥
[You must be registered and logged in to see this link.]
-
நீ
என்னிடம் இல்லை...
உன்
நினைவு என்னிடம்
இருக்கின்ற
உண்மைதான்
நான் சுவாசிப்பதன்
காரணம்..!
-
-------------------------------------
--மகேந்திரன்.
[You must be registered and logged in to see this link.]
-
நீ
என்னிடம் இல்லை...
உன்
நினைவு என்னிடம்
இருக்கின்ற
உண்மைதான்
நான் சுவாசிப்பதன்
காரணம்..!
-
-------------------------------------
--மகேந்திரன்.
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: என் நினைப்பை கொடுத்தால் போதும்..♥
பூக்களுக்கும்
இதயம் இரும்பால் இருந்தால்
உன்னையும்
பூக்களோடு
ஒப்பிடலாம்..!
-
---------------------------
காதல் தரும்
இன்பம்
சில வருடம் தொடரும்..!
காதல் தரும்
துன்பம்
சில ஜென்மங்கள்
தொடரும்..!
-
-------------------------
-
பெட்டியை
திறந்ததும் படம் எடுக்கும்
பாம்பை போல..!
என்னை
பார்த்ததும்
உன்னுள் எடுக்கும் வெட்கம்
ஆஹா..♥
-
---------------------------
-
நீ
நீயாக
இருக்கிறாய்...
நீ
தீயாக இருந்தாலும்
நான்
குளிக்க வருவேன்..♥
-
-----------------------
இதயம் இரும்பால் இருந்தால்
உன்னையும்
பூக்களோடு
ஒப்பிடலாம்..!
-
---------------------------
காதல் தரும்
இன்பம்
சில வருடம் தொடரும்..!
காதல் தரும்
துன்பம்
சில ஜென்மங்கள்
தொடரும்..!
-
-------------------------
-
பெட்டியை
திறந்ததும் படம் எடுக்கும்
பாம்பை போல..!
என்னை
பார்த்ததும்
உன்னுள் எடுக்கும் வெட்கம்
ஆஹா..♥
-
---------------------------
-
நீ
நீயாக
இருக்கிறாய்...
நீ
தீயாக இருந்தாலும்
நான்
குளிக்க வருவேன்..♥
-
-----------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: என் நினைப்பை கொடுத்தால் போதும்..♥
கோலாரில் தங்கம் கிடைக்க
காரணம்..
போன
ஜென்மத்தில்
உன் மரணத்துக்கு
பிறகு கோலாரில்தான்
உன்னை புதைத்து
இருப்பார்கள்..♥
-
-------------------------------
-
என்னை வைத்து எப்படி
வேண்டுமானாலும்
விளையாடு..!
உடைத்து விடாதே
விளையாட என்னை போன்ற
-
இன்னொரு
உயிருள்ள பொம்மை
கிடைக்காது..♥
-
---------------------------------
-
பசி வந்தால்
பத்தும் பறந்து போகும்..!
காதல் வந்தால்
பசியும் பறந்து போகும்..!
-
-----------------------------
-
என்னை
தொட்டு செல்லும் தென்றலிலும்,
சுட்டுச்செல்லும் வெப்பத்திலும்
நனைத்து செல்லும் மழையிலும்
மறைத்துக்கொள்ளும் நிழலிலும்
-
உன்
காதலையே உணர்கிறேன்...
-
--------------------------------
-
உனக்கு
கொடுப்பதற்கு
உதடுகள்
இருக்கும் பொது...
வெறும் கையோடு தானே
-
உன்னை
சந்திக்க வரமுடியும்..♥
-
-------------------------------
-
காரணம்..
போன
ஜென்மத்தில்
உன் மரணத்துக்கு
பிறகு கோலாரில்தான்
உன்னை புதைத்து
இருப்பார்கள்..♥
-
-------------------------------
-
என்னை வைத்து எப்படி
வேண்டுமானாலும்
விளையாடு..!
உடைத்து விடாதே
விளையாட என்னை போன்ற
-
இன்னொரு
உயிருள்ள பொம்மை
கிடைக்காது..♥
-
---------------------------------
-
பசி வந்தால்
பத்தும் பறந்து போகும்..!
காதல் வந்தால்
பசியும் பறந்து போகும்..!
-
-----------------------------
-
என்னை
தொட்டு செல்லும் தென்றலிலும்,
சுட்டுச்செல்லும் வெப்பத்திலும்
நனைத்து செல்லும் மழையிலும்
மறைத்துக்கொள்ளும் நிழலிலும்
-
உன்
காதலையே உணர்கிறேன்...
-
--------------------------------
-
உனக்கு
கொடுப்பதற்கு
உதடுகள்
இருக்கும் பொது...
வெறும் கையோடு தானே
-
உன்னை
சந்திக்க வரமுடியும்..♥
-
-------------------------------
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: என் நினைப்பை கொடுத்தால் போதும்..♥
என்னை பார்த்து
"என்ன தனியா இருக்கியா"
என்று கேட்ப்பார்கள்
"ஹ ஹ ஹ"
நான்
-
உன் நினைவோடு
இருப்பதை
அறியாமல்..♥
-
-------------------------------
-
மின்னுவதெல்லாம் பொன்னல்ல"
உன்
விழியை பார்த்த
பிறகுதான்
இதன் உண்மை புரிந்தது..♥
-
--------------------------------
-
உன்
வாழ்த்துக்களுக்காகவே
ஒவ்வொரு நாளும்
நான்
பண்டிகை நாட்களை
தேடிக் கொண்டு
இருக்கிறேன் ..!
-
--------------------------
-
கொல்வதற்கும் ...
கொள்வதற்கும்
காதல்
அழகு ..!
-
-------------------------
-
உன்
கோபத்தில் கூட அப்படி
இல்லை..!
நீ
கை அசைத்து
-
போகும் பொது
எங்கிருந்துதான் வருகிறதோ
இந்த
கண்ணீர் அருவி..♥
-
--------------------------
"என்ன தனியா இருக்கியா"
என்று கேட்ப்பார்கள்
"ஹ ஹ ஹ"
நான்
-
உன் நினைவோடு
இருப்பதை
அறியாமல்..♥
-
-------------------------------
-
மின்னுவதெல்லாம் பொன்னல்ல"
உன்
விழியை பார்த்த
பிறகுதான்
இதன் உண்மை புரிந்தது..♥
-
--------------------------------
-
உன்
வாழ்த்துக்களுக்காகவே
ஒவ்வொரு நாளும்
நான்
பண்டிகை நாட்களை
தேடிக் கொண்டு
இருக்கிறேன் ..!
-
--------------------------
-
கொல்வதற்கும் ...
கொள்வதற்கும்
காதல்
அழகு ..!
-
-------------------------
-
உன்
கோபத்தில் கூட அப்படி
இல்லை..!
நீ
கை அசைத்து
-
போகும் பொது
எங்கிருந்துதான் வருகிறதோ
இந்த
கண்ணீர் அருவி..♥
-
--------------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: என் நினைப்பை கொடுத்தால் போதும்..♥
-
பூக்கள்
உதிர்வதால்
கவலை இல்லை
வாடினால்தான்
நானும் வாடிப்போகிறேன்..!
-
------------------------------
-
ஒரு
முற்றுப்புள்ளி வைப்பதில் கூட
நீ
அழகான கவிதை
வடிக்கிறாய்..!
-
நெற்றியில்
நீ
வைத்திருக்கும் பொட்டை
சொல்கிறேன்..!
-
-----------------------------
-
அவசர அவசரமாக
கோவிலுக்கு போவேன்...
எதேச்சையாக
எதிரில்
நீ வருவதை பார்ப்பேன்...
-
என்
அவசரத்தை புரிந்துக்கொண்டு
அம்மனே
நேரில் வருவதாய்
நினைத்துக்கொண்டு
உன்னை தரிசித்துவிட்டு
போவேன்..!
-
-----------------------------
-
கொடுக்கின்ற
தெய்வம் கூரையை
பிய்த்துக்கொண்டு கொடுக்குமாம்..!
எனக்கு அவ்வளவு எல்லாம் வேண்டாம்,
உனக்குள்
என் நினைப்பை கொடுத்தால் போதும்..♥
-
--------------------------------
Magi Mahendiran
[You must be registered and logged in to see this link.]
பூக்கள்
உதிர்வதால்
கவலை இல்லை
வாடினால்தான்
நானும் வாடிப்போகிறேன்..!
-
------------------------------
-
ஒரு
முற்றுப்புள்ளி வைப்பதில் கூட
நீ
அழகான கவிதை
வடிக்கிறாய்..!
-
நெற்றியில்
நீ
வைத்திருக்கும் பொட்டை
சொல்கிறேன்..!
-
-----------------------------
-
அவசர அவசரமாக
கோவிலுக்கு போவேன்...
எதேச்சையாக
எதிரில்
நீ வருவதை பார்ப்பேன்...
-
என்
அவசரத்தை புரிந்துக்கொண்டு
அம்மனே
நேரில் வருவதாய்
நினைத்துக்கொண்டு
உன்னை தரிசித்துவிட்டு
போவேன்..!
-
-----------------------------
-
கொடுக்கின்ற
தெய்வம் கூரையை
பிய்த்துக்கொண்டு கொடுக்குமாம்..!
எனக்கு அவ்வளவு எல்லாம் வேண்டாம்,
உனக்குள்
என் நினைப்பை கொடுத்தால் போதும்..♥
-
--------------------------------
Magi Mahendiran
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: என் நினைப்பை கொடுத்தால் போதும்..♥
அனைத்தும் அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» கதை மூலமாகச் சொல்லிக் கொடுத்தால் ..
» ஒரு ரூபாய் கொடுத்தால் - ஆப்ரகாம் லிங்கன்
» நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்!
» முத்தம் ஒன்று கொடுத்தால்…..வைரஸ்?!
» 5 ஆயிரம் கொடுத்தால் சினேகாவுடன் போட்டோ!
» ஒரு ரூபாய் கொடுத்தால் - ஆப்ரகாம் லிங்கன்
» நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்!
» முத்தம் ஒன்று கொடுத்தால்…..வைரஸ்?!
» 5 ஆயிரம் கொடுத்தால் சினேகாவுடன் போட்டோ!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|