தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மரண தண்டனை இரத்து செய்து விடுதலை செய் ! கவிஞர் இரா .இரவி !

Go down

மரண தண்டனை இரத்து செய்து விடுதலை செய் !   கவிஞர் இரா .இரவி ! Empty மரண தண்டனை இரத்து செய்து விடுதலை செய் ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Fri Oct 31, 2014 10:55 am

மரண தண்டனை இரத்து செய்து விடுதலை செய் ! 

கவிஞர் இரா .இரவி !

புத்தரை வணங்கும் நாடு இன்று 
புத்திக் கேட்டு போனது ஏனோ ? 

அகிம்சை புத்தரை வணங்குவது நடிப்பா ?
இம்சை தரும்   மரண தண்டனை தரலாமா ?

அப்பாவி மீனவர்கள் மீது பொய் வழக்கு !
அவர்கள் உயிருக்கு சுருக்குக் கயிறு முறையா ?

நீதி என்ற பெயரில் தமிழர்களுக்கு  அநீதி !
நீதிபதியின் பெயரில் ராஜபட்சேயின் அநீதி !

ஐ. நா.மன்றம் தண்டிக்கும் தருணத்தில் 
என்ன திசை திருப்பும் செயலா ?
.
தமிழன் உயிர் மட்டும் இவ்வளவு மலிவா ?
தட்டிக் கேட்க நாதி இல்லை என்ற நினைப்பா ?

சுண்டைக்காய் நாடு நம்மை அடிக்கடி 
சீண்டிப்பார்கிறது பாடம் கற்பிப்போம் !

ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த போது 
இனத்தையே திட்டமிட்டு அழித்த போது 

அடுத்த வீட்டில் தானே தீ என்று நாம் 
அலட்சியமாக இருந்தோம் !

அந்தத் தீ இன்று நம் வீட்லும் பற்றியது !
அப்பாவி தமிழக மீனவர்களை கொல்கிறான் !

சிங்கள இன வெறி பிடித்த பிட்சுக்கு !
சீராட்டி அஞ்சல் தலை வெளியிட்டது  தவறு !

மத்தியில் ஆட்சி மாறிய போதும் 
மாற்றம் இல்லை காட்சியில் !

தமிழர்களை கொன்று குவிக்கும் 
தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளும் 

தரம் கேட்ட இலங்கை பாம்புக்கு 
தாரளமாக பால் வார்ப்பதை நிறுத்துங்கள் !

இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையில் 
இனியாவது மாற்றம் காண்க !

இந்தியனான  தமிழக மீனவர்களை தாக்கினால் 
இலங்கையை திருப்பித் தாக்குக !

கோடிகளை அள்ளிக் கொடுப்பதையும் 
கொடிய ஆயுதப்பயிற்சி தருவதையும் 

உடனடியாக நிறுத்துங்கள் இல்லையேல் 
உங்களால் தமிழ் இன உணர்வை நிறுத்த முடியாது !

நாய் வாலை என்றும் நிமிர்த்த  முடியாது  !
இராஜபட்சேயை என்றும் திருத்த முடியாது  !


இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திடுக !
எம தமிழர் உயிர்களை   உடன் காத்திடுக !

இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதியுங்கள் !
இலங்கையோடு உறவை துண்டித்துக் கொள்ளுங்கள் !

வழங்கிய கோடிகள் அனைத்தையும் 
வட்டியோடு திரும்பப் பெறுக  !

எரியும் கொள்ளியை அகற்றினால் 
கொதிப்பது உடன் அடங்கும் !

இலங்கைக்கு உதவுவது நிறுத்துக 
ஏற்கனவே உதவியதை பெறுக  !

இலங்கை நட்பு நாடு என்போரே சிந்திக்க !
இந்தியருக்கு தூக்கு வழங்குவது நட்பா !

இராமேசுவரம் தமிழர்களுக்கு வேண்டுகோள் !
தண்டவாளம் தகர்க்க வேண்டாம் !

பேருந்தை எரிக்க வேண்டாம் !
போதுசொத்தை சேதப்படுத்த வேண்டாம் !

நட்டம் நமக்குத்தான் அவனுக்கு அல்ல !
நாம் ஒன்று பட்டு குரல் தருவோம் !

அப்பாவி  மீனவர் ஐவரை மீட்போம் !  
அல்லல்படும் குடும்பத்தின் கண்ணீர் துடைப்போம் !
 
மனிதாபிமானமற்ற இலங்கைக்கு எச்சரிக்கை  !
மரண தண்டனை இரத்து செய்து விடுதலை செய் !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

[You must be registered and logged in to see this link.]
.
[You must be registered and logged in to see this link.]

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum