தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
மரண தண்டனை இரத்து செய்து விடுதலை செய் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
மரண தண்டனை இரத்து செய்து விடுதலை செய் ! கவிஞர் இரா .இரவி !
மரண தண்டனை இரத்து செய்து விடுதலை செய் !
கவிஞர் இரா .இரவி !
புத்தரை வணங்கும் நாடு இன்று
புத்திக் கேட்டு போனது ஏனோ ?
அகிம்சை புத்தரை வணங்குவது நடிப்பா ?
இம்சை தரும் மரண தண்டனை தரலாமா ?
அப்பாவி மீனவர்கள் மீது பொய் வழக்கு !
அவர்கள் உயிருக்கு சுருக்குக் கயிறு முறையா ?
நீதி என்ற பெயரில் தமிழர்களுக்கு அநீதி !
நீதிபதியின் பெயரில் ராஜபட்சேயின் அநீதி !
ஐ. நா.மன்றம் தண்டிக்கும் தருணத்தில்
என்ன திசை திருப்பும் செயலா ?
.
தமிழன் உயிர் மட்டும் இவ்வளவு மலிவா ?
தட்டிக் கேட்க நாதி இல்லை என்ற நினைப்பா ?
சுண்டைக்காய் நாடு நம்மை அடிக்கடி
சீண்டிப்பார்கிறது பாடம் கற்பிப்போம் !
ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த போது
இனத்தையே திட்டமிட்டு அழித்த போது
அடுத்த வீட்டில் தானே தீ என்று நாம்
அலட்சியமாக இருந்தோம் !
அந்தத் தீ இன்று நம் வீட்லும் பற்றியது !
அப்பாவி தமிழக மீனவர்களை கொல்கிறான் !
சிங்கள இன வெறி பிடித்த பிட்சுக்கு !
சீராட்டி அஞ்சல் தலை வெளியிட்டது தவறு !
மத்தியில் ஆட்சி மாறிய போதும்
மாற்றம் இல்லை காட்சியில் !
தமிழர்களை கொன்று குவிக்கும்
தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளும்
தரம் கேட்ட இலங்கை பாம்புக்கு
தாரளமாக பால் வார்ப்பதை நிறுத்துங்கள் !
இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையில்
இனியாவது மாற்றம் காண்க !
இந்தியனான தமிழக மீனவர்களை தாக்கினால்
இலங்கையை திருப்பித் தாக்குக !
கோடிகளை அள்ளிக் கொடுப்பதையும்
கொடிய ஆயுதப்பயிற்சி தருவதையும்
உடனடியாக நிறுத்துங்கள் இல்லையேல்
உங்களால் தமிழ் இன உணர்வை நிறுத்த முடியாது !
நாய் வாலை என்றும் நிமிர்த்த முடியாது !
இராஜபட்சேயை என்றும் திருத்த முடியாது !
இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திடுக !
எம தமிழர் உயிர்களை உடன் காத்திடுக !
இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதியுங்கள் !
இலங்கையோடு உறவை துண்டித்துக் கொள்ளுங்கள் !
வழங்கிய கோடிகள் அனைத்தையும்
வட்டியோடு திரும்பப் பெறுக !
எரியும் கொள்ளியை அகற்றினால்
கொதிப்பது உடன் அடங்கும் !
இலங்கைக்கு உதவுவது நிறுத்துக
ஏற்கனவே உதவியதை பெறுக !
இலங்கை நட்பு நாடு என்போரே சிந்திக்க !
இந்தியருக்கு தூக்கு வழங்குவது நட்பா !
இராமேசுவரம் தமிழர்களுக்கு வேண்டுகோள் !
தண்டவாளம் தகர்க்க வேண்டாம் !
பேருந்தை எரிக்க வேண்டாம் !
போதுசொத்தை சேதப்படுத்த வேண்டாம் !
நட்டம் நமக்குத்தான் அவனுக்கு அல்ல !
நாம் ஒன்று பட்டு குரல் தருவோம் !
அப்பாவி மீனவர் ஐவரை மீட்போம் !
அல்லல்படும் குடும்பத்தின் கண்ணீர் துடைப்போம் !
மனிதாபிமானமற்ற இலங்கைக்கு எச்சரிக்கை !
மரண தண்டனை இரத்து செய்து விடுதலை செய் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this link.]
.
[You must be registered and logged in to see this link.]
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
கவிஞர் இரா .இரவி !
புத்தரை வணங்கும் நாடு இன்று
புத்திக் கேட்டு போனது ஏனோ ?
அகிம்சை புத்தரை வணங்குவது நடிப்பா ?
இம்சை தரும் மரண தண்டனை தரலாமா ?
அப்பாவி மீனவர்கள் மீது பொய் வழக்கு !
அவர்கள் உயிருக்கு சுருக்குக் கயிறு முறையா ?
நீதி என்ற பெயரில் தமிழர்களுக்கு அநீதி !
நீதிபதியின் பெயரில் ராஜபட்சேயின் அநீதி !
ஐ. நா.மன்றம் தண்டிக்கும் தருணத்தில்
என்ன திசை திருப்பும் செயலா ?
.
தமிழன் உயிர் மட்டும் இவ்வளவு மலிவா ?
தட்டிக் கேட்க நாதி இல்லை என்ற நினைப்பா ?
சுண்டைக்காய் நாடு நம்மை அடிக்கடி
சீண்டிப்பார்கிறது பாடம் கற்பிப்போம் !
ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த போது
இனத்தையே திட்டமிட்டு அழித்த போது
அடுத்த வீட்டில் தானே தீ என்று நாம்
அலட்சியமாக இருந்தோம் !
அந்தத் தீ இன்று நம் வீட்லும் பற்றியது !
அப்பாவி தமிழக மீனவர்களை கொல்கிறான் !
சிங்கள இன வெறி பிடித்த பிட்சுக்கு !
சீராட்டி அஞ்சல் தலை வெளியிட்டது தவறு !
மத்தியில் ஆட்சி மாறிய போதும்
மாற்றம் இல்லை காட்சியில் !
தமிழர்களை கொன்று குவிக்கும்
தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளும்
தரம் கேட்ட இலங்கை பாம்புக்கு
தாரளமாக பால் வார்ப்பதை நிறுத்துங்கள் !
இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையில்
இனியாவது மாற்றம் காண்க !
இந்தியனான தமிழக மீனவர்களை தாக்கினால்
இலங்கையை திருப்பித் தாக்குக !
கோடிகளை அள்ளிக் கொடுப்பதையும்
கொடிய ஆயுதப்பயிற்சி தருவதையும்
உடனடியாக நிறுத்துங்கள் இல்லையேல்
உங்களால் தமிழ் இன உணர்வை நிறுத்த முடியாது !
நாய் வாலை என்றும் நிமிர்த்த முடியாது !
இராஜபட்சேயை என்றும் திருத்த முடியாது !
இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திடுக !
எம தமிழர் உயிர்களை உடன் காத்திடுக !
இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதியுங்கள் !
இலங்கையோடு உறவை துண்டித்துக் கொள்ளுங்கள் !
வழங்கிய கோடிகள் அனைத்தையும்
வட்டியோடு திரும்பப் பெறுக !
எரியும் கொள்ளியை அகற்றினால்
கொதிப்பது உடன் அடங்கும் !
இலங்கைக்கு உதவுவது நிறுத்துக
ஏற்கனவே உதவியதை பெறுக !
இலங்கை நட்பு நாடு என்போரே சிந்திக்க !
இந்தியருக்கு தூக்கு வழங்குவது நட்பா !
இராமேசுவரம் தமிழர்களுக்கு வேண்டுகோள் !
தண்டவாளம் தகர்க்க வேண்டாம் !
பேருந்தை எரிக்க வேண்டாம் !
போதுசொத்தை சேதப்படுத்த வேண்டாம் !
நட்டம் நமக்குத்தான் அவனுக்கு அல்ல !
நாம் ஒன்று பட்டு குரல் தருவோம் !
அப்பாவி மீனவர் ஐவரை மீட்போம் !
அல்லல்படும் குடும்பத்தின் கண்ணீர் துடைப்போம் !
மனிதாபிமானமற்ற இலங்கைக்கு எச்சரிக்கை !
மரண தண்டனை இரத்து செய்து விடுதலை செய் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this link.]
.
[You must be registered and logged in to see this link.]
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Similar topics
» விடுதலை ! கவிஞர் இரா .இரவி !
» பெண் விடுதலை கவிஞர் இரா. இரவி
» தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! விடுதலை ! கவிஞர் இரா .இரவி !
» விடுதலை செய்
» மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை ! நூல் ஆசிரியர் பேராசிரியர் அருணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» பெண் விடுதலை கவிஞர் இரா. இரவி
» தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! விடுதலை ! கவிஞர் இரா .இரவி !
» விடுதலை செய்
» மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை ! நூல் ஆசிரியர் பேராசிரியர் அருணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|