தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்by அ.இராமநாதன் Yesterday at 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Yesterday at 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
தினமணி இணையம் தந்த தலைப்பு ! வாக்கு உன் செல்வாக்கு ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
தினமணி இணையம் தந்த தலைப்பு ! வாக்கு உன் செல்வாக்கு ! கவிஞர் இரா .இரவி !
தினமணி இணையம் தந்த தலைப்பு !
வாக்கு உன் செல்வாக்கு ! கவிஞர் இரா .இரவி !
வாக்கு உன் செல்வாக்கு உண்மை
வாக்கை செல்வத்திற்கு விற்பது மடமை !
உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு
உன் உரிமையை உண்மையாக நிலை நாட்டிடு !
மனதில் சிந்தித்து மனசாட்சிப்படி போடு
மற்றவர் சொல்வதற்காக போடுவதை விடு !
விழிகளை விற்று ஓவியம் வாங்கலாமா ?
வாக்குகளை விற்று பணம் வாங்கலாமா ?
சின்னமீனைப் போட்டு பெரியமீனைப் பிடிக்கும்
சின்ன்ப்புத்திக் காரர்களிடம் கவனம் வேண்டும் !
வாக்களிக்க வாங்கிடும் பணத்தால் நமக்கு
வருவது ஒரு நாள் இன்பம் ஐந்து வருடங்கள் துன்பம் !
தமிழகம் தவிர வேறு மாநிலங்களில் இல்லை
தமிழகத்திற்குத் தலைகுனிவு வாக்களிக்கப் பணம் !
ஏழ்மையை விலைபேசி ஏளனம் செய்கின்றனர்
ஏழ்மையிலும் செம்மையாக வாழ்ந்து காட்டுவோம் !
ஏழை பணக்காரன் வேறுபாடுகள் இன்றி
எல்லோருக்கும் உண்டு வாக்களிக்கும் உரிமை !
காமராசர் காலத்தில் சேவைகள் செய்தனர் அன்று
கணினி காலத்தில் ஊழல் செய்கின்றனர் இன்று !
அரசியலில் நேர்மை வாய்மை இருந்தன அன்று
அரசியலில் நேர்மை வாய்மை இல்லை இன்று !
சாதியைப் பார்த்து வாக்களிக்கவில்லை அன்று
சாதியைப் பார்த்து வாக்களிக்கின்றனர் இன்று !
நல்லவர்கள் நின்றனர் தேர்தலில் அன்று
நல்லவர்களைத் தேட வேண்டியுள்ளது இன்று !
பொதுநல விரும்பிகள் இருந்தனர் அன்று
தன்னல விரும்பிகள் பெருகினர் இன்று !
மக்கள் தொண்டை விரும்பினர் அன்று
தன் மக்கள் தொண்டை விரும்புகின்றனர் இன்று !
கொள்கைக்காக வைத்தனர் கூட்டணி அன்று
கோடிகளுக்காக வைத்தனர் கூட்டணி இன்று !
அதிகபட்ச நல்லவர்கள் இருந்தனர் அன்று
குறைந்தபட்ச கெட்டவர் தேர்வு இன்று !
பணம் வாங்கி வாகளிக்கவில்லை அன்று
பணம் வாங்கி வாகளிக்கின்றனர் இன்று !
வாக்கு உன் செல்வாக்கு அதனை நீ
வாய்மையாக பணம் பெறாது பயன்படுத்து !
--
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this link.]
.
[You must be registered and logged in to see this link.]
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
வாக்கு உன் செல்வாக்கு ! கவிஞர் இரா .இரவி !
வாக்கு உன் செல்வாக்கு உண்மை
வாக்கை செல்வத்திற்கு விற்பது மடமை !
உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு
உன் உரிமையை உண்மையாக நிலை நாட்டிடு !
மனதில் சிந்தித்து மனசாட்சிப்படி போடு
மற்றவர் சொல்வதற்காக போடுவதை விடு !
விழிகளை விற்று ஓவியம் வாங்கலாமா ?
வாக்குகளை விற்று பணம் வாங்கலாமா ?
சின்னமீனைப் போட்டு பெரியமீனைப் பிடிக்கும்
சின்ன்ப்புத்திக் காரர்களிடம் கவனம் வேண்டும் !
வாக்களிக்க வாங்கிடும் பணத்தால் நமக்கு
வருவது ஒரு நாள் இன்பம் ஐந்து வருடங்கள் துன்பம் !
தமிழகம் தவிர வேறு மாநிலங்களில் இல்லை
தமிழகத்திற்குத் தலைகுனிவு வாக்களிக்கப் பணம் !
ஏழ்மையை விலைபேசி ஏளனம் செய்கின்றனர்
ஏழ்மையிலும் செம்மையாக வாழ்ந்து காட்டுவோம் !
ஏழை பணக்காரன் வேறுபாடுகள் இன்றி
எல்லோருக்கும் உண்டு வாக்களிக்கும் உரிமை !
காமராசர் காலத்தில் சேவைகள் செய்தனர் அன்று
கணினி காலத்தில் ஊழல் செய்கின்றனர் இன்று !
அரசியலில் நேர்மை வாய்மை இருந்தன அன்று
அரசியலில் நேர்மை வாய்மை இல்லை இன்று !
சாதியைப் பார்த்து வாக்களிக்கவில்லை அன்று
சாதியைப் பார்த்து வாக்களிக்கின்றனர் இன்று !
நல்லவர்கள் நின்றனர் தேர்தலில் அன்று
நல்லவர்களைத் தேட வேண்டியுள்ளது இன்று !
பொதுநல விரும்பிகள் இருந்தனர் அன்று
தன்னல விரும்பிகள் பெருகினர் இன்று !
மக்கள் தொண்டை விரும்பினர் அன்று
தன் மக்கள் தொண்டை விரும்புகின்றனர் இன்று !
கொள்கைக்காக வைத்தனர் கூட்டணி அன்று
கோடிகளுக்காக வைத்தனர் கூட்டணி இன்று !
அதிகபட்ச நல்லவர்கள் இருந்தனர் அன்று
குறைந்தபட்ச கெட்டவர் தேர்வு இன்று !
பணம் வாங்கி வாகளிக்கவில்லை அன்று
பணம் வாங்கி வாகளிக்கின்றனர் இன்று !
வாக்கு உன் செல்வாக்கு அதனை நீ
வாய்மையாக பணம் பெறாது பயன்படுத்து !
--
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this link.]
.
[You must be registered and logged in to see this link.]
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2635
Points : 6341
Join date : 18/06/2010
![-](https://2img.net/i/empty.gif)
» தினமணி இணையம் தந்த தலைப்பு ! காத்திருப்ப்பு ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி இணையம் தந்த தலைப்பு ! "பேசும் மெளனம்" கவிஞர் இரா .இரவி !
» தினமணி இணையம் தந்த தலைப்பு ! அணையட்டும் சாதீ ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி இணையம் தந்த தலைப்பு ! காகிதக் கப்பல் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! வீரமங்கை ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி இணையம் தந்த தலைப்பு ! "பேசும் மெளனம்" கவிஞர் இரா .இரவி !
» தினமணி இணையம் தந்த தலைப்பு ! அணையட்டும் சாதீ ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி இணையம் தந்த தலைப்பு ! காகிதக் கப்பல் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! வீரமங்கை ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|