தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
‘நான் ஒருபோதும் வெற்றியை கொண்டாடியது கிடையாது’ நடிகர் ஷாருக்கான் சொல்கிறார்
தமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள் :: ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்
Page 1 of 1
‘நான் ஒருபோதும் வெற்றியை கொண்டாடியது கிடையாது’ நடிகர் ஷாருக்கான் சொல்கிறார்
[You must be registered and logged in to see this image.]
மும்பை,
-
‘‘நான் ஒருபோதும் வெற்றியை கொண்டாடியது கிடையாது’’ என்று நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
இந்தி நடிகர் ஷாருக்கான் மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பொதுமக்களுக்கு உதவுவேன்
-
நான் வெற்றியை ஒருபோதும் கொண்டாடியது கிடையாது. நீங்கள் என்னை தொடர்ச்சியாக 7 நாட்கள் சந்தித்தாலும், ஒரே ‘பேண்ட்’ தான் அணிந்திருப்பேன். பொதுமக்களுக்கு உதவுவது எனக்கு பிடித்தமான ஒன்று. எனக்கு என்று ஏதும் வாங்கியது கிடையாது. தனிப்பட்ட முறையில் எனக்கு என்று எந்த தேவையும் இல்லை.
-
அதேசமயம், என்னுடைய குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து, அவற்றை நிறைவேற்றுவது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் பாடல்களை எல்லாம் கேட்க மாட்டேன். ஆகையால், ‘ஸ்பீக்கர்’ (ஒலிப்பெருக்கி) வாங்குவதற்கான அவசியம் ஏற்படவில்லை.
-
உணவகத்தை தவிர்க்கிறேன்
-
எனக்கு பெரிய விஷயங்கள் மிகவும் பிடிக்கும். அதனால் தான் பெரிய வீடு, பெரிய அலுவலகம் மற்றும் பெரிய தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கிறேன்.
-
இதற்கு தான் பெரும்பாலான பணத்தை செலவிடுகிறேன். உணவகத்துக்கு எல்லாம் சென்று சாப்பிட மாட்டேன். பெரும்பாலும் வீட்டில் சாப்பிடுவதை தான் வழக்கமாக கொண்டிருக்கிறேன். ஆடைகளை அடிக்கடி வாங்க மாட்டேன்.
-
புதிய விஷயங்களில் கவனம்
-
வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், எதாவது புதிதாக முயற்சிக்க வேண்டும் என்று அடிக்கடி மனதுக்குள் தோன்றும். டெல்லியில் இருந்து வந்த அடித்தட்டு வர்க்கத்தை சேர்ந்த ஒருவன், பெற்றோரின் ஆதரவு இல்லாமல், தனியாக நின்று இந்த வாய்ப்புகளை எல்லாம் பெற்றிருக்கிறேன்.
-
சில விஷயங்களில் நான் தோற்று இருக்கலாம். ஆனால், என்னால் முயன்ற அளவுக்கு அதில் உழைப்பை கொடுத்திருக்கிறேன். நாம் எல்லோரும் தோற்பது வாடிக்கையான ஒன்று தான். நமது வாழ்க்கை ஒரு நாள் முடிவுக்கு வரலாம். அதற்குள் எதாவது புதிய விஷயங்களில் கவனம் செலுத்துவோம்.
-
இவ்வாறு ஷாருக்கான் தெரிவித்தார்.
-
தினத்தந்தி
மும்பை,
-
‘‘நான் ஒருபோதும் வெற்றியை கொண்டாடியது கிடையாது’’ என்று நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
இந்தி நடிகர் ஷாருக்கான் மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பொதுமக்களுக்கு உதவுவேன்
-
நான் வெற்றியை ஒருபோதும் கொண்டாடியது கிடையாது. நீங்கள் என்னை தொடர்ச்சியாக 7 நாட்கள் சந்தித்தாலும், ஒரே ‘பேண்ட்’ தான் அணிந்திருப்பேன். பொதுமக்களுக்கு உதவுவது எனக்கு பிடித்தமான ஒன்று. எனக்கு என்று ஏதும் வாங்கியது கிடையாது. தனிப்பட்ட முறையில் எனக்கு என்று எந்த தேவையும் இல்லை.
-
அதேசமயம், என்னுடைய குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து, அவற்றை நிறைவேற்றுவது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் பாடல்களை எல்லாம் கேட்க மாட்டேன். ஆகையால், ‘ஸ்பீக்கர்’ (ஒலிப்பெருக்கி) வாங்குவதற்கான அவசியம் ஏற்படவில்லை.
-
உணவகத்தை தவிர்க்கிறேன்
-
எனக்கு பெரிய விஷயங்கள் மிகவும் பிடிக்கும். அதனால் தான் பெரிய வீடு, பெரிய அலுவலகம் மற்றும் பெரிய தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கிறேன்.
-
இதற்கு தான் பெரும்பாலான பணத்தை செலவிடுகிறேன். உணவகத்துக்கு எல்லாம் சென்று சாப்பிட மாட்டேன். பெரும்பாலும் வீட்டில் சாப்பிடுவதை தான் வழக்கமாக கொண்டிருக்கிறேன். ஆடைகளை அடிக்கடி வாங்க மாட்டேன்.
-
புதிய விஷயங்களில் கவனம்
-
வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், எதாவது புதிதாக முயற்சிக்க வேண்டும் என்று அடிக்கடி மனதுக்குள் தோன்றும். டெல்லியில் இருந்து வந்த அடித்தட்டு வர்க்கத்தை சேர்ந்த ஒருவன், பெற்றோரின் ஆதரவு இல்லாமல், தனியாக நின்று இந்த வாய்ப்புகளை எல்லாம் பெற்றிருக்கிறேன்.
-
சில விஷயங்களில் நான் தோற்று இருக்கலாம். ஆனால், என்னால் முயன்ற அளவுக்கு அதில் உழைப்பை கொடுத்திருக்கிறேன். நாம் எல்லோரும் தோற்பது வாடிக்கையான ஒன்று தான். நமது வாழ்க்கை ஒரு நாள் முடிவுக்கு வரலாம். அதற்குள் எதாவது புதிய விஷயங்களில் கவனம் செலுத்துவோம்.
-
இவ்வாறு ஷாருக்கான் தெரிவித்தார்.
-
தினத்தந்தி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 79
![-](https://2img.net/i/empty.gif)
» நான் அரசியல்வாதி அல்ல... கமலை பின்பற்றும் நடிகர் விஷால்...
» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
» தாய் ஒருபோதும் தீயவள் ஆவதில்லை.
» இழந்த காலத்தை, ஒருபோதும் பிடிக்க முடியாது
» ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
» தாய் ஒருபோதும் தீயவள் ஆவதில்லை.
» இழந்த காலத்தை, ஒருபோதும் பிடிக்க முடியாது
» ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
தமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள் :: ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|