தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
பண தட்டுப்பாட்டால் வந்த சோதனை : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை
Page 1 of 1
பண தட்டுப்பாட்டால் வந்த சோதனை : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை
புதுடெல்லி:
கடந்த ஆண்டு நவம்பரில் வாபஸ் பெறப்பட்ட உயர் மதிப்பிலான
₹500, ₹1,000 நோட்டு 95 சதவீதத்துக்கு மேல் வங்கிகளில்
டெபாசிட் செய்யப்பட்டு விட்டது. டெபாசிட் மலையளவுக்கு
அதிகரித்துள்ள நிலையில், வட்டி விகிதங்களும் குறைக்கப்பட்டு
விட்டன.
இது கடன் வாங்குவோருக்கு ஒரு வகையில் சாதகம்தான் என்றாலும்,
எதிர்பார்த்த அளவுக்கு பலன் தரவில்லை. பண மதிப்பு வாபசுக்கு
பிறகு மக்களின் வாங்கும் திறன் வெகுவாக குறைந்து விட்டது.
ஆட்டோமொபைல் துறைக்கு இதனால் பேரிடி. 16 ஆண்டுகளில்
இல்லாத அளவுக்கு வாகன விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது.
வீடு விற்பனையும் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
இதுபோல் கடன் வழங்குவதும் குறைந்து விட்டது.
உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக வழங்கப்படும் கடன் கடந்த
நவம்பரில் 6.7 % சரிந்துள்ளது. இதுகுறித்து பொருளாதார நிபுணர்களும்,
வங்கியாளர்கள் சிலரும் கூறியதாவது:
பணம் டெபாசிட் வங்கிகளில் குவிந்து விட்டது. ஆனாலும், நாட்டின்
பொருளாதாரத்தில் முன்னேற்றம் இல்லாததால், ஏற்கெனவே திணறும்
தொழில்துறைகள் தற்போது முதலீடு செய்ய தயங்குகின்றன.
இதனால் பணத்தேவை இருந்தும் கடன் வாங்க அவை முன்வரவில்லை.
தொழில்துறை முன்னேற்றத்துக்கு கடன் வழங்க மத்திய அரசு
வலியுறுத்தினாலும், நடைமுறையில் இது சாத்தியமின்றி உள்ளது.
தற்போது வங்கியில் உள்ள டெபாசிட்டை கடன் விநியோகம் போன்ற
நடவடிக்கைகள் மூலம் லாபமாக மாற்ற வங்கிகளுக்கு 9 முதல்
12 மாதங்கள் வரை ஏற்படும். டெபாசிட் அதிகரிப்பு நீண்ட கால
அடிப்படையில் பலன் தரலாம்.
ஆனால், வரும் மார்ச் மாதத்தில் மூலதன தேவையை பூர்த்தி செய்ய
மத்திய அரசு உதவினால்தான் உண்டு.
ரிசர்வ் வங்கி புள்ளிவிவரப்படி, உற்பத்தி மற்றும் சேவை துறைக்கு
கடன் வழங்குதல் கடந்த 6 ஆண்டுகளில் 60 சதவீதம் சரிந்து
₹1.9 லட்சம் கோடியாக உள்ளது. இந்த இரண்டு துறைகளில்,
65 சதவீத பங்களிப்பை கொண்ட உற்பத்தி துறையில் கடன் தேவை
கடந்த 2011 மார்ச் 31ம் தேதிப்படி 3.1 லட்சம் கோடியாக இருந்தது.
இது தற்போது 77 சதவீதம் சரிந்து வெறும் ₹72,454 கோடியாகி
விட்டது. குறிப்பாக, பெரிய அளவில் உற்பத்தி செய்யும் தொழிற்
சாலைகள் கடன் வாங்குவது 69% குறைந்து விட்டது. சேவை
துறைகளுக்கு கடன் வழங்குதல் 46% சரிந்து 2015 மார்ச்சில்
₹87,689 கோடியானது.
இது கடந்த ஆணடு மார்ச்சில் சிறிதளவே உயர்ந்து 1.1 லட்சம்
கோடியானது. போக்குவரத்து துறை மற்றும் வங்கி சாரா நிதி
நிறுவனங்களின் கடன் தேவை 56 சதவீதம் குறைந்துள்ளது.
பொருளாதார மந்த நிலையால் வராக்கடன் அதிகரித்துள்ளது
கடன் தேவை குறைவதற்கு முக்கிய காரணமாகிவிட்டது என தொழில்
துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ரூபாய் நோட்டு வாபஸ்
ஆனதால் சிறு, குறு, நடுத்தர தொழில்துறையில் 35% வேலையிழப்பு,
முதலீடு செய்ய தயங்கும் நிலையை உருவாக்கி விட்டதாக அவர்கள்
கூறுகின்றனர்.
-
-------------------------------------------
தினத்தந்தி
கடந்த ஆண்டு நவம்பரில் வாபஸ் பெறப்பட்ட உயர் மதிப்பிலான
₹500, ₹1,000 நோட்டு 95 சதவீதத்துக்கு மேல் வங்கிகளில்
டெபாசிட் செய்யப்பட்டு விட்டது. டெபாசிட் மலையளவுக்கு
அதிகரித்துள்ள நிலையில், வட்டி விகிதங்களும் குறைக்கப்பட்டு
விட்டன.
இது கடன் வாங்குவோருக்கு ஒரு வகையில் சாதகம்தான் என்றாலும்,
எதிர்பார்த்த அளவுக்கு பலன் தரவில்லை. பண மதிப்பு வாபசுக்கு
பிறகு மக்களின் வாங்கும் திறன் வெகுவாக குறைந்து விட்டது.
ஆட்டோமொபைல் துறைக்கு இதனால் பேரிடி. 16 ஆண்டுகளில்
இல்லாத அளவுக்கு வாகன விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது.
வீடு விற்பனையும் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
இதுபோல் கடன் வழங்குவதும் குறைந்து விட்டது.
உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக வழங்கப்படும் கடன் கடந்த
நவம்பரில் 6.7 % சரிந்துள்ளது. இதுகுறித்து பொருளாதார நிபுணர்களும்,
வங்கியாளர்கள் சிலரும் கூறியதாவது:
பணம் டெபாசிட் வங்கிகளில் குவிந்து விட்டது. ஆனாலும், நாட்டின்
பொருளாதாரத்தில் முன்னேற்றம் இல்லாததால், ஏற்கெனவே திணறும்
தொழில்துறைகள் தற்போது முதலீடு செய்ய தயங்குகின்றன.
இதனால் பணத்தேவை இருந்தும் கடன் வாங்க அவை முன்வரவில்லை.
தொழில்துறை முன்னேற்றத்துக்கு கடன் வழங்க மத்திய அரசு
வலியுறுத்தினாலும், நடைமுறையில் இது சாத்தியமின்றி உள்ளது.
தற்போது வங்கியில் உள்ள டெபாசிட்டை கடன் விநியோகம் போன்ற
நடவடிக்கைகள் மூலம் லாபமாக மாற்ற வங்கிகளுக்கு 9 முதல்
12 மாதங்கள் வரை ஏற்படும். டெபாசிட் அதிகரிப்பு நீண்ட கால
அடிப்படையில் பலன் தரலாம்.
ஆனால், வரும் மார்ச் மாதத்தில் மூலதன தேவையை பூர்த்தி செய்ய
மத்திய அரசு உதவினால்தான் உண்டு.
ரிசர்வ் வங்கி புள்ளிவிவரப்படி, உற்பத்தி மற்றும் சேவை துறைக்கு
கடன் வழங்குதல் கடந்த 6 ஆண்டுகளில் 60 சதவீதம் சரிந்து
₹1.9 லட்சம் கோடியாக உள்ளது. இந்த இரண்டு துறைகளில்,
65 சதவீத பங்களிப்பை கொண்ட உற்பத்தி துறையில் கடன் தேவை
கடந்த 2011 மார்ச் 31ம் தேதிப்படி 3.1 லட்சம் கோடியாக இருந்தது.
இது தற்போது 77 சதவீதம் சரிந்து வெறும் ₹72,454 கோடியாகி
விட்டது. குறிப்பாக, பெரிய அளவில் உற்பத்தி செய்யும் தொழிற்
சாலைகள் கடன் வாங்குவது 69% குறைந்து விட்டது. சேவை
துறைகளுக்கு கடன் வழங்குதல் 46% சரிந்து 2015 மார்ச்சில்
₹87,689 கோடியானது.
இது கடந்த ஆணடு மார்ச்சில் சிறிதளவே உயர்ந்து 1.1 லட்சம்
கோடியானது. போக்குவரத்து துறை மற்றும் வங்கி சாரா நிதி
நிறுவனங்களின் கடன் தேவை 56 சதவீதம் குறைந்துள்ளது.
பொருளாதார மந்த நிலையால் வராக்கடன் அதிகரித்துள்ளது
கடன் தேவை குறைவதற்கு முக்கிய காரணமாகிவிட்டது என தொழில்
துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ரூபாய் நோட்டு வாபஸ்
ஆனதால் சிறு, குறு, நடுத்தர தொழில்துறையில் 35% வேலையிழப்பு,
முதலீடு செய்ய தயங்கும் நிலையை உருவாக்கி விட்டதாக அவர்கள்
கூறுகின்றனர்.
-
-------------------------------------------
தினத்தந்தி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» செல்பியால் வந்த சோதனை: தடகள வீராங்கனை பரிதாபச் சாவு
» 'சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை எல்லாம் கற்பனைக் கதை': ஸ்டீபன் ஹாக்கிங்கின் மறக்க முடியாத பேட்டி
» விவசாய கடன் தள்ளுபடி இல்லை பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்
» ரூ.2,500 கோடி கடன் வாங்க ரயில்வே முடிவு
» சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?
» 'சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை எல்லாம் கற்பனைக் கதை': ஸ்டீபன் ஹாக்கிங்கின் மறக்க முடியாத பேட்டி
» விவசாய கடன் தள்ளுபடி இல்லை பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்
» ரூ.2,500 கோடி கடன் வாங்க ரயில்வே முடிவு
» சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|