தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிதாயினி கஸ்தூரி ராமராஜ் !
Page 1 of 1
ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிதாயினி கஸ்தூரி ராமராஜ் !
ஹைக்கூ முதற்றே உலகு !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நூல் விமர்சனம் கவிதாயினி கஸ்தூரி ராமராஜ் !
ஹைகூ கவிஞர் இரா.இரவி சார் உங்கள் கவிதைகள் அனைத்தும் நவரத்தினங்கள்.
ஓவொன்றும் ஒரு விதம் . தன்னம்பிக்கைக்கு ஒரு வழிகாட்டி ."தயங்குவதில்லை
தடைகள் கண்டு எறும்புகள்"
“பொன்னை விட மேலானது
போனால் வராது
நேரம் “
இவைகள் தன்னம்பிக்கைக்கு எடுத்துகாட்டு.
ஹைகூ கவிதைகள் மூலம் நல்ல கருத்துக்களை எளிதாக மக்களிடம் பதிய வைக்க முடியும் .
“உடல் பலத்திலும்
உயர்ந்தது
உள்ளத்தின் பலம் .”
அறிவை வளர்க்க நூலகம் .
அறிவு வளர்க்கும்
அற்புத இடம்
நூலகம்..!” அருமை .
தங்கள் கற்பனைக்கு எடுத்துகாட்டு
“ரசித்து பார்த்தால்
அழகுதான்
எருக்கம் பூவும் .” அழகு .
“அருகே முட்கள்
ஆனாலும் மகிழ்வாக
ரோசா “! மகிழ்ச்சி.
ஒரு கருத்தை கவிதையில் சொன்னால் எளிதாக போய் சேரும் , அதுவும் ஹைகூ
கவிதைகள் மூலம் சொல்லும் போது மிக எளிதாய் பதிந்து விடும் மனதில் .
தண்ணீர் இல்லை என்றால் கண்ணீர் என்பதற்கு எடுத்துகாட்டாய் மழை பற்றி
சொல்லிய கவிதைகள் முத்துக்கள்.
“உணர்த்தியது
உண்ணமுடியாது பணத்தை
மழை”.
நட்புக்கு என்பது நம் வாழ்வின் ஒரு பகுதி .
“ஏணியாகவும் இருப்பான்
தோனியாகவும் இருப்பான்
நண்பன் “! நல்ல நட்புக்கு எடுத்து காட்டு.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் தங்கள் ஹைகூ கவிதைகளை . அத்தனையும்
அழகு.....அருமை . வாழ்த்துக்கள் . நன்றி .
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நூல் விமர்சனம் கவிதாயினி கஸ்தூரி ராமராஜ் !
ஹைகூ கவிஞர் இரா.இரவி சார் உங்கள் கவிதைகள் அனைத்தும் நவரத்தினங்கள்.
ஓவொன்றும் ஒரு விதம் . தன்னம்பிக்கைக்கு ஒரு வழிகாட்டி ."தயங்குவதில்லை
தடைகள் கண்டு எறும்புகள்"
“பொன்னை விட மேலானது
போனால் வராது
நேரம் “
இவைகள் தன்னம்பிக்கைக்கு எடுத்துகாட்டு.
ஹைகூ கவிதைகள் மூலம் நல்ல கருத்துக்களை எளிதாக மக்களிடம் பதிய வைக்க முடியும் .
“உடல் பலத்திலும்
உயர்ந்தது
உள்ளத்தின் பலம் .”
அறிவை வளர்க்க நூலகம் .
அறிவு வளர்க்கும்
அற்புத இடம்
நூலகம்..!” அருமை .
தங்கள் கற்பனைக்கு எடுத்துகாட்டு
“ரசித்து பார்த்தால்
அழகுதான்
எருக்கம் பூவும் .” அழகு .
“அருகே முட்கள்
ஆனாலும் மகிழ்வாக
ரோசா “! மகிழ்ச்சி.
ஒரு கருத்தை கவிதையில் சொன்னால் எளிதாக போய் சேரும் , அதுவும் ஹைகூ
கவிதைகள் மூலம் சொல்லும் போது மிக எளிதாய் பதிந்து விடும் மனதில் .
தண்ணீர் இல்லை என்றால் கண்ணீர் என்பதற்கு எடுத்துகாட்டாய் மழை பற்றி
சொல்லிய கவிதைகள் முத்துக்கள்.
“உணர்த்தியது
உண்ணமுடியாது பணத்தை
மழை”.
நட்புக்கு என்பது நம் வாழ்வின் ஒரு பகுதி .
“ஏணியாகவும் இருப்பான்
தோனியாகவும் இருப்பான்
நண்பன் “! நல்ல நட்புக்கு எடுத்து காட்டு.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் தங்கள் ஹைகூ கவிதைகளை . அத்தனையும்
அழகு.....அருமை . வாழ்த்துக்கள் . நன்றி .
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2633
Points : 6335
Join date : 18/06/2010
Similar topics
» ஹைக்கூ முதற்றே உலகு! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா !
» "ஹைக்கூ முதற்றே உலகு" நூல் ஆசிரியர் ;கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் ;கவிஞர் ஆனந்தி !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் கவிஞர் ஞா.சந்திரன் !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி
» "ஹைக்கூ முதற்றே உலகு" நூல் ஆசிரியர் ;கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் ;கவிஞர் ஆனந்தி !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் கவிஞர் ஞா.சந்திரன் !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|