தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
“கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
Page 1 of 1
“கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
[You must be registered and logged in to see this image.]
ஐதராபாத்,
நடிகை திரிஷா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-
15 ஆண்டுகள்
கேள்வி:- 15 ஆண்டுகளாக நடித்துக்கொண்டு இருக்கிறீர்களே? எப்படி?
பதில்:- நல்ல கதைகள் அமைந்தன. திறமையான டைரக்டர்களும் கிடைத்தார்கள். இதனால் எனது படங்கள் அனைத்தும் நன்றாக ஓடி தொடர்ந்து சினிமாவில் நிலையான இடத்தை தக்க வைத்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதற்கு மேல் ரசிகர்களும் காரணம்.
கேள்வி:- கதை, கதாபாத்திரம், சம்பளம் இவற்றில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?
பதில்:- கதைக்குத்தான் முதல் இடம் கொடுப்பேன். அதன் பிறகு கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறதா? என்று பார்ப்பேன். சம்பளம் பற்றி யோசிப்பது கடைசியில்தான்.
அதிக உழைப்பு
கேள்வி:- தோல்வி ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?
பதில்:- தோல்விக்கான காரணம் என்ன என்பதை ஆராய்வேன். இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்று தீர்க்கமாக முடிவு எடுப்பேன்.
கேள்வி:- வாழ்க்கையில் பெருமைப்படும் விஷயம்?
பதில்:- சிறந்த நடிப்புக்காக விருதுகள் வாங்கும்போது பெருமையாக இருக்கும். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்ததற்காக நிறைய விருதுகள் வாங்கி இருக்கிறேன். அவை என்னை பெருமைபடுத்திய விஷயங்கள்.
வேடதாரிகள்
கேள்வி:- நீங்கள் எந்த மாதிரி ஆட்களை விரும்புகிறீர்கள்?
பதில்:- கவுரவமானவர்களையும், கண்ணியமானவர்களையும் பிடிக்கும். அவர்களை மதிப்பேன். கபட வேடம் போடுகிறவர்களையும், தேவையானபோது கருவேப்பிலை மாதிரி பயன்படுத்திக்கொண்டு பிறகு தூக்கி வீசுபவர்களையும் பிடிக்காது.
கேள்வி:- ஒருதலை காதல் பற்றி?
பதில்:- ஒரு தலைக்காதல் பற்றி சொல்ல தெரியவில்லை. காரணம் நான் எப்போதும் ஒருதலையாக காதலித்தது இல்லை.
கேள்வி:- வயதில் மூத்த பெண்கள் குறைவான வயது ஆண்களை திருமணம் செய்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:- இரண்டு மனங்கள் இணைந்து எல்லாம் சரியாக அமைந்தால் ஓ.கே.தான். நல்லாவே இருக்கும்.
கேள்வி:- சென்னையில் பிடித்த இடம்?
பதில்:- எனது வீட்டில் இருக்கும் ‘ஹோம் தியேட்டர்’.
கேள்வி:- பிடித்த உடற்பயிற்சிகள்?
பதில்:- ‘பாக்சிங்’, யோகா.
கேள்வி:- எதிர்கொள்ள முடியாத பிரச்சினை வந்தால் என்ன செய்வீர்கள்?
பதில்:- எனது அம்மாவின் உதவியை நாடுவேன்.
இவ்வாறு திரிஷா கூறினார்.
-
தினத்தந்தி
ஐதராபாத்,
நடிகை திரிஷா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-
15 ஆண்டுகள்
கேள்வி:- 15 ஆண்டுகளாக நடித்துக்கொண்டு இருக்கிறீர்களே? எப்படி?
பதில்:- நல்ல கதைகள் அமைந்தன. திறமையான டைரக்டர்களும் கிடைத்தார்கள். இதனால் எனது படங்கள் அனைத்தும் நன்றாக ஓடி தொடர்ந்து சினிமாவில் நிலையான இடத்தை தக்க வைத்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதற்கு மேல் ரசிகர்களும் காரணம்.
கேள்வி:- கதை, கதாபாத்திரம், சம்பளம் இவற்றில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?
பதில்:- கதைக்குத்தான் முதல் இடம் கொடுப்பேன். அதன் பிறகு கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறதா? என்று பார்ப்பேன். சம்பளம் பற்றி யோசிப்பது கடைசியில்தான்.
அதிக உழைப்பு
கேள்வி:- தோல்வி ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?
பதில்:- தோல்விக்கான காரணம் என்ன என்பதை ஆராய்வேன். இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்று தீர்க்கமாக முடிவு எடுப்பேன்.
கேள்வி:- வாழ்க்கையில் பெருமைப்படும் விஷயம்?
பதில்:- சிறந்த நடிப்புக்காக விருதுகள் வாங்கும்போது பெருமையாக இருக்கும். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்ததற்காக நிறைய விருதுகள் வாங்கி இருக்கிறேன். அவை என்னை பெருமைபடுத்திய விஷயங்கள்.
வேடதாரிகள்
கேள்வி:- நீங்கள் எந்த மாதிரி ஆட்களை விரும்புகிறீர்கள்?
பதில்:- கவுரவமானவர்களையும், கண்ணியமானவர்களையும் பிடிக்கும். அவர்களை மதிப்பேன். கபட வேடம் போடுகிறவர்களையும், தேவையானபோது கருவேப்பிலை மாதிரி பயன்படுத்திக்கொண்டு பிறகு தூக்கி வீசுபவர்களையும் பிடிக்காது.
கேள்வி:- ஒருதலை காதல் பற்றி?
பதில்:- ஒரு தலைக்காதல் பற்றி சொல்ல தெரியவில்லை. காரணம் நான் எப்போதும் ஒருதலையாக காதலித்தது இல்லை.
கேள்வி:- வயதில் மூத்த பெண்கள் குறைவான வயது ஆண்களை திருமணம் செய்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:- இரண்டு மனங்கள் இணைந்து எல்லாம் சரியாக அமைந்தால் ஓ.கே.தான். நல்லாவே இருக்கும்.
கேள்வி:- சென்னையில் பிடித்த இடம்?
பதில்:- எனது வீட்டில் இருக்கும் ‘ஹோம் தியேட்டர்’.
கேள்வி:- பிடித்த உடற்பயிற்சிகள்?
பதில்:- ‘பாக்சிங்’, யோகா.
கேள்வி:- எதிர்கொள்ள முடியாத பிரச்சினை வந்தால் என்ன செய்வீர்கள்?
பதில்:- எனது அம்மாவின் உதவியை நாடுவேன்.
இவ்வாறு திரிஷா கூறினார்.
-
தினத்தந்தி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31727
Points : 69791
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» கல்யாணி ராகம் என்றாலே எனக்கு பிடிக்காது...
» எனக்கு திருமணம் நடக்கவில்லை; நடிகை கிரண் பரபரப்பு !
» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
» பேய் படங்களில் நடிக்க விரும்புகிறேன் நடிகை திரிஷா பேட்டி
» “அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்ஷா சொல்கிறார்
» எனக்கு திருமணம் நடக்கவில்லை; நடிகை கிரண் பரபரப்பு !
» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
» பேய் படங்களில் நடிக்க விரும்புகிறேன் நடிகை திரிஷா பேட்டி
» “அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்ஷா சொல்கிறார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|