தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
'பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
Page 1 of 1
'பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
சென்ற நுாற்றாண்டு வரை, நம்மூரில் பெண்கள் எவ்வளவு
மோசமாக நடத்தப்பட்டு வந்தனர் என்பதை விலாவாரியாக
விளக்கியுள்ளது, 'பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்'
என்ற நுால்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், குஜராத் மற்றும் ராஜஸ்தான்
போன்ற மாநிலங்களில் பெண் சிசுக் கொலைகள் அதிகமாகக்
காணப்பட்டன என்று ஆங்கில அரசின் குறிப்புகள்
தெரிவிக்கின்றன. 1836ம் ஆண்டு குறிப்பின்படி, ராஜஸ்தானில்
ஓரிடத்தில் காணப்பட்ட, 10 ஆயிரம் ராஜஸ்தானியருள்,
ஒரு பெண் மகவு கூட இல்லை.
மற்றொரு இடத்தில், 64 கிராமங்கள் அடங்கிய பகுதியில்,
ஆறு வயதிற்கு குறைந்த ஒரு பெண் குழந்தை கூட இல்லை.
இக்கொடுமையின் தீவிரத்தை நீக்க, 1839ல், அப்பகுதியில்
பிறக்கும் குழந்தைகளைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன்
அறிவிக்க ஆட்களை நியமித்தார், அலகாபாத் நீதிபதி.
குழந்தைப் பேற்றுக்கு உதவும் தாதியர், ஊர் காவலாளிகள்,
காவல் அதிகாரிகள் முதலியோரும் அப்பகுதியில் பிறக்கும்
பெண் குழந்தைகளைப் பற்றிய தகவல்களை அறிவிக்க
வேண்டும் என்று ஆணையிட்டார்.
இதன் காரணமாக, அப்பகுதியில் குடியிருந்த மக்கள்
அனைவரும் தங்கள் இருப்பிடங்களை விட்டு
வெளியூர்களுக்குக் குடி பெயர்ந்தனர்.
மணவாழ்க்கை என்றால் என்ன என்பதைக் கூட அறியாத
பாலகர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். இதனால்,
பெண் குழந்தைகள் அடைந்த துன்பம் கொஞ்சமல்ல.
பெண் குழந்தைகளை இக்கொடுமையிலிருந்து விடுவிக்க,
10 வயது முடியும் முன், அவளுடன் அவள் கணவன், 'செக்ஸ்'
உறவு கொள்ளுதல் கூடாது என்று, 1860ல் சட்டம் கொண்டு
வந்தது, ஆங்கில அரசாங்கம்.
இதுவே எவ்வளவு கொடுமை!
ஒரு பக்கம் பெண்களுக்கு கற்பு நெறியை வலியுறுத்திக்
கொண்டே, இன்னொரு பக்கம் தேவதாசி முறையை
அமைத்து, தங்கள் நியாயமற்ற இச்சைகளைத் தீர்த்துக்
கொண்டனர், ஆண்கள்.
இந்தியாவின் முதல் ஜனத் தொகை கணக்கெடுப்பு,
1871ல் எடுக்கப்பட்டது. அப்போது, கல்வி அறிவு பெற்ற
பெண்கள், 0.5 சதவீதமே இருந்தனர்.
அதாவது, நுாற்றுக்கு ஒருவர் கூட இல்லை.
பின்னர், 1891ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்
படி, இந்திய ஜனத்தொகை, 29 கோடி பேர். இதில், 14 கோடிப்
பேர் பெண்கள். அதில் இரண்டரை கோடி பெண்கள்
விதவைகள். இதில், வயதான விதவைகளைச்
சேர்க்கவில்லை. குழந்தைத் திருமணங்களால் ஏற்பட்ட
கொடுமை இது!
இதில்...
ஒரு வயது விதவை, 597 பேர்; 1-2 வயது - 492 பேர்; 2-3 வயது -
1,257 பேர்; 3-4 வயது விதவை, 2,827 பேர். இப்படிப் போகிறது
இந்தக் கணக்கு; எவ்வளவு கேவலம்!
பல பெண்களை, ஒரு ஆண் மணக்கும் பழக்கமும்
இருந்துள்ளது. ஒரு குடும்பத்தில் திருமணமாகி செல்லும்
பெண், எந்த வகையிலாவது தன் கணவன் மற்றும் அவனது
உறவினர்களது விருப்பத்திற்கு மாறாக நடந்தால்,
தன் விருப்பத்திற்கு இணங்க, வேறு பெண்களை கணவன்
திருமணம் செய்து கொள்ள முடியும்.
பல கணவன்மார்கள் தங்கள் மலட்டுத் தனத்தை பெண்
மீது சுமத்தி, வேறு பெண்களை மணம் புரிவர்.
கணவனை இழந்த பெண்ணை காப்பாற்றும்
பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள, கணவனுடன்,
அவளையும் உடன்கட்டை ஏற்றிக் கொன்றனர்.
ராஜஸ்தானில், 25 சதவீதம் பெண்கள், உடன்கட்டை ஏறினர்
என்று அரசு குறிப்பு காட்டுகிறது. கணவன் இறந்த பின்,
உடன்கட்டை ஏறுவது அக்குடும்பத்தின் உயர்ந்த சமூக
நிலையைக் குறிக்கும் அடையாளமாகக் கருதப்பட்டது.
அதனால், தங்கள் குடும்ப மதிப்பை நிலை நாட்ட, கணவன்
இறந்த பின், தாமாகவே உடன்கட்டை ஏற முன் வந்தனர்,
பெண்கள். உடன்கட்டை ஏறுபவள் தான் உத்தமி என்றொரு
கருத்தை, சமூகத்தில் பரப்பி, அதன் மூலம் இதற்கு
பெண்ணை நிர்பந்தப்படுத்தி வைத்திருந்தனர்.
— இப்படி சொல்லிக் கொண்டே போகிறது இந்த நுால்...
கலாசாரம், பண்பாடு பற்றி நாம் பீற்றிக் கொள்வதில்
ஒன்றும் குறைச்சலில்லை.
-
-----------------------------------------
அந்துமணி பா.கே.ப - வாரமலர்
மோசமாக நடத்தப்பட்டு வந்தனர் என்பதை விலாவாரியாக
விளக்கியுள்ளது, 'பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்'
என்ற நுால்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், குஜராத் மற்றும் ராஜஸ்தான்
போன்ற மாநிலங்களில் பெண் சிசுக் கொலைகள் அதிகமாகக்
காணப்பட்டன என்று ஆங்கில அரசின் குறிப்புகள்
தெரிவிக்கின்றன. 1836ம் ஆண்டு குறிப்பின்படி, ராஜஸ்தானில்
ஓரிடத்தில் காணப்பட்ட, 10 ஆயிரம் ராஜஸ்தானியருள்,
ஒரு பெண் மகவு கூட இல்லை.
மற்றொரு இடத்தில், 64 கிராமங்கள் அடங்கிய பகுதியில்,
ஆறு வயதிற்கு குறைந்த ஒரு பெண் குழந்தை கூட இல்லை.
இக்கொடுமையின் தீவிரத்தை நீக்க, 1839ல், அப்பகுதியில்
பிறக்கும் குழந்தைகளைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன்
அறிவிக்க ஆட்களை நியமித்தார், அலகாபாத் நீதிபதி.
குழந்தைப் பேற்றுக்கு உதவும் தாதியர், ஊர் காவலாளிகள்,
காவல் அதிகாரிகள் முதலியோரும் அப்பகுதியில் பிறக்கும்
பெண் குழந்தைகளைப் பற்றிய தகவல்களை அறிவிக்க
வேண்டும் என்று ஆணையிட்டார்.
இதன் காரணமாக, அப்பகுதியில் குடியிருந்த மக்கள்
அனைவரும் தங்கள் இருப்பிடங்களை விட்டு
வெளியூர்களுக்குக் குடி பெயர்ந்தனர்.
மணவாழ்க்கை என்றால் என்ன என்பதைக் கூட அறியாத
பாலகர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். இதனால்,
பெண் குழந்தைகள் அடைந்த துன்பம் கொஞ்சமல்ல.
பெண் குழந்தைகளை இக்கொடுமையிலிருந்து விடுவிக்க,
10 வயது முடியும் முன், அவளுடன் அவள் கணவன், 'செக்ஸ்'
உறவு கொள்ளுதல் கூடாது என்று, 1860ல் சட்டம் கொண்டு
வந்தது, ஆங்கில அரசாங்கம்.
இதுவே எவ்வளவு கொடுமை!
ஒரு பக்கம் பெண்களுக்கு கற்பு நெறியை வலியுறுத்திக்
கொண்டே, இன்னொரு பக்கம் தேவதாசி முறையை
அமைத்து, தங்கள் நியாயமற்ற இச்சைகளைத் தீர்த்துக்
கொண்டனர், ஆண்கள்.
இந்தியாவின் முதல் ஜனத் தொகை கணக்கெடுப்பு,
1871ல் எடுக்கப்பட்டது. அப்போது, கல்வி அறிவு பெற்ற
பெண்கள், 0.5 சதவீதமே இருந்தனர்.
அதாவது, நுாற்றுக்கு ஒருவர் கூட இல்லை.
பின்னர், 1891ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்
படி, இந்திய ஜனத்தொகை, 29 கோடி பேர். இதில், 14 கோடிப்
பேர் பெண்கள். அதில் இரண்டரை கோடி பெண்கள்
விதவைகள். இதில், வயதான விதவைகளைச்
சேர்க்கவில்லை. குழந்தைத் திருமணங்களால் ஏற்பட்ட
கொடுமை இது!
இதில்...
ஒரு வயது விதவை, 597 பேர்; 1-2 வயது - 492 பேர்; 2-3 வயது -
1,257 பேர்; 3-4 வயது விதவை, 2,827 பேர். இப்படிப் போகிறது
இந்தக் கணக்கு; எவ்வளவு கேவலம்!
பல பெண்களை, ஒரு ஆண் மணக்கும் பழக்கமும்
இருந்துள்ளது. ஒரு குடும்பத்தில் திருமணமாகி செல்லும்
பெண், எந்த வகையிலாவது தன் கணவன் மற்றும் அவனது
உறவினர்களது விருப்பத்திற்கு மாறாக நடந்தால்,
தன் விருப்பத்திற்கு இணங்க, வேறு பெண்களை கணவன்
திருமணம் செய்து கொள்ள முடியும்.
பல கணவன்மார்கள் தங்கள் மலட்டுத் தனத்தை பெண்
மீது சுமத்தி, வேறு பெண்களை மணம் புரிவர்.
கணவனை இழந்த பெண்ணை காப்பாற்றும்
பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள, கணவனுடன்,
அவளையும் உடன்கட்டை ஏற்றிக் கொன்றனர்.
ராஜஸ்தானில், 25 சதவீதம் பெண்கள், உடன்கட்டை ஏறினர்
என்று அரசு குறிப்பு காட்டுகிறது. கணவன் இறந்த பின்,
உடன்கட்டை ஏறுவது அக்குடும்பத்தின் உயர்ந்த சமூக
நிலையைக் குறிக்கும் அடையாளமாகக் கருதப்பட்டது.
அதனால், தங்கள் குடும்ப மதிப்பை நிலை நாட்ட, கணவன்
இறந்த பின், தாமாகவே உடன்கட்டை ஏற முன் வந்தனர்,
பெண்கள். உடன்கட்டை ஏறுபவள் தான் உத்தமி என்றொரு
கருத்தை, சமூகத்தில் பரப்பி, அதன் மூலம் இதற்கு
பெண்ணை நிர்பந்தப்படுத்தி வைத்திருந்தனர்.
— இப்படி சொல்லிக் கொண்டே போகிறது இந்த நுால்...
கலாசாரம், பண்பாடு பற்றி நாம் பீற்றிக் கொள்வதில்
ஒன்றும் குறைச்சலில்லை.
-
-----------------------------------------
அந்துமணி பா.கே.ப - வாரமலர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» கவிஞர் வாலி எழுதிய, 'வாலிப வாலி' என்ற நுாலிலிருந்து:
» 'வண்ணப் பூக்கள்' நுாலிலிருந்து:
» கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்
» 'சொன்னால் நம்ப மாட்டீர்கள்' என்னும் நுாலிலிருந்து:
» ப.சிவனடி எழுதிய, ‘இந்திய சரித்திர களஞ்சியம்’ நுாலிலிருந்து:
» 'வண்ணப் பூக்கள்' நுாலிலிருந்து:
» கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்
» 'சொன்னால் நம்ப மாட்டீர்கள்' என்னும் நுாலிலிருந்து:
» ப.சிவனடி எழுதிய, ‘இந்திய சரித்திர களஞ்சியம்’ நுாலிலிருந்து:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|