தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
தன்னந்தனியாக இனி எவரெஸ்ட் சிகரம் செல்லத் தடை; சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது நேபாள அரசு:
Page 1 of 1
தன்னந்தனியாக இனி எவரெஸ்ட் சிகரம் செல்லத் தடை; சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது நேபாள அரசு:
தன்னந்தனியே எவரெஸ்ட் சிகரம் மற்றும் மலையேற்றங்களில்
ஈடுபடுபவர்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது.
விபத்துகளைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கையாகவே இம்முயற்சி
மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ஓர் உயரதிகாரி சனிக்கிழமை
தெரிவித்தார்.
நேபாள நாடாளுமன்றம் வியாழக்கிழமை கூடி, இமயமலை
நாட்டின் மலையேற்ற ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தம்
மேற்கொள்வதற்கான ஒப்புதலை அளித்தது.
இதுகுறித்து நேபாள கலாச்சார துறை, சுற்றுலா மற்றும்
உள்நாட்டு விமானப் போக்குவரத்து செயலாளர் மஹேஷ்வர்
நீப்பானே ஏஎப்பியிடம்கூறியதாவது:
''தனியாக மலையேற்றத்தில் ஈடுபடுவதற்கு தடைசெய்யப்
படுவதற்கு ஏதுவாக இதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் முன்னதாக அதற்கு அனுமதி வழங்கப்
பட்டது. பாதுகாப்போடு மலையேறவும் இறப்பு
எண்ணிக்கைகளை குறைக்கவும் இந்த சட்டத் திருத்தம்
கொண்டுவரப்பட்டுள்ளது.
அனுபவம் வாய்ந்த சுவிட்சர்லாந்து மலையேறி யூலி ஸ்டெக்
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எதிர்பாராமல் தன் உயிரை விட
நேர்ந்தது. எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகிலுள்ள நுப்சே சிகரத்தை
நோக்கி மலை முகட்டுப் பாதையில் தன்னந்தனியாக அவர்
சென்றுகொண்டிருந்தார்.
அப்போது செங்குத்தான அம்மலைப்பகுதியிலிருந்து கீழே
விழுந்தார்.
-
----------------------
ஈடுபடுபவர்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது.
விபத்துகளைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கையாகவே இம்முயற்சி
மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ஓர் உயரதிகாரி சனிக்கிழமை
தெரிவித்தார்.
நேபாள நாடாளுமன்றம் வியாழக்கிழமை கூடி, இமயமலை
நாட்டின் மலையேற்ற ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தம்
மேற்கொள்வதற்கான ஒப்புதலை அளித்தது.
இதுகுறித்து நேபாள கலாச்சார துறை, சுற்றுலா மற்றும்
உள்நாட்டு விமானப் போக்குவரத்து செயலாளர் மஹேஷ்வர்
நீப்பானே ஏஎப்பியிடம்கூறியதாவது:
''தனியாக மலையேற்றத்தில் ஈடுபடுவதற்கு தடைசெய்யப்
படுவதற்கு ஏதுவாக இதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் முன்னதாக அதற்கு அனுமதி வழங்கப்
பட்டது. பாதுகாப்போடு மலையேறவும் இறப்பு
எண்ணிக்கைகளை குறைக்கவும் இந்த சட்டத் திருத்தம்
கொண்டுவரப்பட்டுள்ளது.
அனுபவம் வாய்ந்த சுவிட்சர்லாந்து மலையேறி யூலி ஸ்டெக்
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எதிர்பாராமல் தன் உயிரை விட
நேர்ந்தது. எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகிலுள்ள நுப்சே சிகரத்தை
நோக்கி மலை முகட்டுப் பாதையில் தன்னந்தனியாக அவர்
சென்றுகொண்டிருந்தார்.
அப்போது செங்குத்தான அம்மலைப்பகுதியிலிருந்து கீழே
விழுந்தார்.
-
----------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: தன்னந்தனியாக இனி எவரெஸ்ட் சிகரம் செல்லத் தடை; சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது நேபாள அரசு:
ஆபத்தை விளைவிக்கும் பயணம்
இந்தத் தடையானது தனியாக மலையேறும் சவாலை
அனுபவிப்பவர்களுக்கு கோபத்தை உண்டாக்கும்,
மலை உயரத்தில் பயன்படுத்தவேண்டிய ஆக்ஸிஜன் வாயுவைத்
தவிர்த்து, உலகின் மக உயரமான சிகரத்தின் மீது பெரும்
ஆபத்தை விளைவிக்கும் வகையில் பெருமளவில் வருமானம்
ஈட்டும் வணிக நோக்கங்களோடு செல்ல விரும்புவர்களும்
இத்தடைச் சட்டத்தை விமர்சிப்பார்கள்.
தங்கள் குறைபாடுகளை மறக்க, எவரெஸ்ட் சிகரத்தின்
உச்சியைத் தொட்டு வல்லமை மிக்க சாதனைகளை எட்ட
நினைக்கும் இரண்டு கால்களும் இன்றி செயற்கைக்
கால்களோடு வருபவர்களுக்கும் பார்வையற்ற
மலையேறிகளுக்கும், தடை செய்வதற்கு அமைச்சரவை
ஒப்புதல் வழங்கியது'' என்றார்.
மலையேறிகள் நேபாளம் முற்றுகை
இத்தடைச் சட்டம் குறித்த செய்தி அறிந்த ஆயிரக்கணக்கான
மலையேறிகள் நேபாளத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் போரில் தனது கால்கள் இரண்டையும்
இழந்த ஆர்வ மிக்க எவரெஸ்ட் மலையேறி ஹரி புத்தா மகார்,
ஒரு முன்னாள் கூர்க்கா ராணுவ வீரர் இந்த தடைச்சட்டம்
பற்றி இம்மாத ஆரம்பத்தில் முடிவு எடுக்கப்பட்டபோதே,
''இந்தத் தடைச்சட்டம் பாரபட்சமானதாக உள்ளது.
ஒருவேளை இந்த சட்டத்தை அமைச்சரவை
நிறைவேற்றுமேயானால் மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான
பாரபட்சமான ஒரு செயலாகவே இது அமையும்.
மனித உரிமைகளை உடைக்கக் கூடியது இது'' என்று தனது
ஃபேஸ்புக் பதிவில் மகார் குறிப்பிட்டிருந்தார்.
-
----------------------
இந்தத் தடையானது தனியாக மலையேறும் சவாலை
அனுபவிப்பவர்களுக்கு கோபத்தை உண்டாக்கும்,
மலை உயரத்தில் பயன்படுத்தவேண்டிய ஆக்ஸிஜன் வாயுவைத்
தவிர்த்து, உலகின் மக உயரமான சிகரத்தின் மீது பெரும்
ஆபத்தை விளைவிக்கும் வகையில் பெருமளவில் வருமானம்
ஈட்டும் வணிக நோக்கங்களோடு செல்ல விரும்புவர்களும்
இத்தடைச் சட்டத்தை விமர்சிப்பார்கள்.
தங்கள் குறைபாடுகளை மறக்க, எவரெஸ்ட் சிகரத்தின்
உச்சியைத் தொட்டு வல்லமை மிக்க சாதனைகளை எட்ட
நினைக்கும் இரண்டு கால்களும் இன்றி செயற்கைக்
கால்களோடு வருபவர்களுக்கும் பார்வையற்ற
மலையேறிகளுக்கும், தடை செய்வதற்கு அமைச்சரவை
ஒப்புதல் வழங்கியது'' என்றார்.
மலையேறிகள் நேபாளம் முற்றுகை
இத்தடைச் சட்டம் குறித்த செய்தி அறிந்த ஆயிரக்கணக்கான
மலையேறிகள் நேபாளத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் போரில் தனது கால்கள் இரண்டையும்
இழந்த ஆர்வ மிக்க எவரெஸ்ட் மலையேறி ஹரி புத்தா மகார்,
ஒரு முன்னாள் கூர்க்கா ராணுவ வீரர் இந்த தடைச்சட்டம்
பற்றி இம்மாத ஆரம்பத்தில் முடிவு எடுக்கப்பட்டபோதே,
''இந்தத் தடைச்சட்டம் பாரபட்சமானதாக உள்ளது.
ஒருவேளை இந்த சட்டத்தை அமைச்சரவை
நிறைவேற்றுமேயானால் மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான
பாரபட்சமான ஒரு செயலாகவே இது அமையும்.
மனித உரிமைகளை உடைக்கக் கூடியது இது'' என்று தனது
ஃபேஸ்புக் பதிவில் மகார் குறிப்பிட்டிருந்தார்.
-
----------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: தன்னந்தனியாக இனி எவரெஸ்ட் சிகரம் செல்லத் தடை; சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது நேபாள அரசு:
மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள்
நியூசிலாந்தைச் சேர்ந்த மார்க் இங்லிஸ், பனிப்பொழிவில்
தனது கால்களை இழந்தவர், 2006-ல் 8,848 மீட்டர் (29,029 அடி)
சிகரத்தில் உச்சத்தை அடைந்த முதல் மாற்றுத்திறனாளி
ஆவார்.
பார்வை குறைபாடுமிக்க அமெரிக்க எரிக் வீயன்மயர்
மே 2001 இல் எவரெஸ்டை அடைந்தார், அதன் பின்னர் அவரது
சாதனையை முறியடிக்க யாருமின்றி, ஏழு கண்டங்களிலும்,
மிக உயர்ந்த சிகரங்களை அடைந்த ஒரே பார்வை
குறைபாடுடைய நபர் ஆகவும் வெற்றிவாகை சூடினார்.
மலையேற உகந்த தட்பவெப்பம்
நேபாளம் 8,000 மீட்டர் நீளமுள்ள உலகின் உயரமான
14 சிகரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஒவ்வொரு
வசந்த காலத்திலும் இலையுதிர் காலத்திலும்
மலையேறுபவர்களுக்கு தெளிவான தட்பவெப்ப நிலைகளை
தரக்கூடியதாக இமயமலையின் இச்சிகரங்கள் உள்ளன.
கிட்டத்தட்ட 450 மலையேறிகள் இதில் 190 வெளிநாட்டவர்கள்
மற்றும் 259 நேபாளிகள் - கடந்த ஆண்டு நேபாளத்தில் தெற்கில்
இருந்து எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர்.
தனியே சென்று மலைச்சிகரத்தை எட்டுவதுதான் சாதனை,
இதை நேபாள அரசு தடைவிதித்துள்ளதே என புதிய சாதனை
முயற்சிகளுக்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருபவர்கள்
தங்கள் ஏமாற்றத்தைத் தெரிவித்துள்ளனர்.
-
-------------------------
விகடன்
நியூசிலாந்தைச் சேர்ந்த மார்க் இங்லிஸ், பனிப்பொழிவில்
தனது கால்களை இழந்தவர், 2006-ல் 8,848 மீட்டர் (29,029 அடி)
சிகரத்தில் உச்சத்தை அடைந்த முதல் மாற்றுத்திறனாளி
ஆவார்.
பார்வை குறைபாடுமிக்க அமெரிக்க எரிக் வீயன்மயர்
மே 2001 இல் எவரெஸ்டை அடைந்தார், அதன் பின்னர் அவரது
சாதனையை முறியடிக்க யாருமின்றி, ஏழு கண்டங்களிலும்,
மிக உயர்ந்த சிகரங்களை அடைந்த ஒரே பார்வை
குறைபாடுடைய நபர் ஆகவும் வெற்றிவாகை சூடினார்.
மலையேற உகந்த தட்பவெப்பம்
நேபாளம் 8,000 மீட்டர் நீளமுள்ள உலகின் உயரமான
14 சிகரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஒவ்வொரு
வசந்த காலத்திலும் இலையுதிர் காலத்திலும்
மலையேறுபவர்களுக்கு தெளிவான தட்பவெப்ப நிலைகளை
தரக்கூடியதாக இமயமலையின் இச்சிகரங்கள் உள்ளன.
கிட்டத்தட்ட 450 மலையேறிகள் இதில் 190 வெளிநாட்டவர்கள்
மற்றும் 259 நேபாளிகள் - கடந்த ஆண்டு நேபாளத்தில் தெற்கில்
இருந்து எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர்.
தனியே சென்று மலைச்சிகரத்தை எட்டுவதுதான் சாதனை,
இதை நேபாள அரசு தடைவிதித்துள்ளதே என புதிய சாதனை
முயற்சிகளுக்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருபவர்கள்
தங்கள் ஏமாற்றத்தைத் தெரிவித்துள்ளனர்.
-
-------------------------
விகடன்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» ‘தம்’ அடித்தால் அரசு வேலை கிடையாது: அரசு உத்தரவு
» எவரெஸ்ட் சிகரத்தில் குப்பை கிடங்கு இரு வாரங்களில் 3,000 கிலோ அகற்றம்
» பிரபல ஸ்குவாஷ் வீராங்கணை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அரசு பணி: தமிழக அரசு அறிவிப்பு
» இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா
» நேபாள முதியவர் உலகின் சிறிய மனிதராக தேர்வு
» எவரெஸ்ட் சிகரத்தில் குப்பை கிடங்கு இரு வாரங்களில் 3,000 கிலோ அகற்றம்
» பிரபல ஸ்குவாஷ் வீராங்கணை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அரசு பணி: தமிழக அரசு அறிவிப்பு
» இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா
» நேபாள முதியவர் உலகின் சிறிய மனிதராக தேர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|