தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Sat Sep 28, 2024 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..
Page 1 of 1
வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..
சலங்கையின் விலை ஆயிரக்கணக்கில்,
அதை காலில் தான் அணிய முடியும்.
-
குங்குமத்தின் விலை மிகக்குறைவு.
அதை நெற்றியில் அலங்கரித்து கொள்வார்கள்.
-
இங்கு விலை முக்கியமில்லை,
அதன் பெருமை தான்
முக்கியம்.
-
உப்பு போன்ற கடினமான வார்த்தைகளால் நம்மை
திருத்துபவன் உண்மையான நண்பன்....
-
சர்க்கரை போன்ற இனிப்பான வார்த்தைகளால்
நம்மை புகழ்பவன் நயவஞ்சகன்.
-
புழுவுற்ற உப்பும் புழுவுறாத இனிப்பும் இவ்வுலகில்
உள்ளதாக இதுவரை வரலாறு இல்லை.
-
இங்கு
கோயில்கள்,
மசூதிகள்,
திருத்தலங்கள் வேடிக்கையானவை..
பணக்காரன் உள்ளே சென்று பிச்சை எடுக்கிறான்,
ஏழை வெளியில் நின்று பிச்சை எடுக்கிறான்....
ஆக ஏதோ ஒரு
வகையில் அனைவரும் பிச்சை எடுப்பவர்களே.
-
காணாத கடவுளுக்கு பஞ்சாமிர்தம் படைப்பார்கள்,
கண்கண்ட கடவுளுக்கு (தாய்தந்தை) பழைய சோறும், கிழிந்த
துணியும் கொடுப்பார்கள்.
-
மனிதப் பிறவி சிறப்பானதாகத் தெரியவில்லை,
ஏனெனில்
பிறக்கும்போதும் அழுகை,
சாகும்போதும் அழுகை,
இடையில்
எல்லாம் நாடகம்.....
-
தீங்கு விளைவிக்கும் மது விற்கும் இடத்திற்கு ஓடோடி போவான்,
அமுதமாம் பால் விற்பவர் வீடு வீடாக தெருத் தெருவாக வெயிலில்
சுற்றுகிறார்.
பால்காரரைப் பார்த்தால் பாலில் தண்ணீர்
ஊற்றுகிறார் என்று சண்டையிடுவார்கள்,....
-
தண்ணீரில் நஞ்சுகளை கலந்து விற்கும் பானங்களை தலைமீது
வைத்து கொண்டாடுகிறார்கள்.
மனிதனின் பிணத்தை தொட்டால்
அல்லது பார்த்தாலே தீட்டு எனக் குளிக்கும் மனிதன்,
வாயில்லா
ஜீவன்களை பிணமாக்கி வகைவகையாச் சமைத்து விழா
எடுப்பார்கள்.
-
இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.
இதற்குள் எதற்கு
உறவுகளுக்குள்
கோபம்,
விரோதம்,
வீண்பழி,
கௌரவம்,
அஹங்காரம்,
அதிகாரம்,
ஆணவம்,
கொலை,
கொள்ளை,
காழ்ப்புணர்ச்சி?
-
எது நமதோ அது வந்தே தீரும்.
யாராலும் தடுக்கமுடியாது.
நமதில்லாதது...
நமக்கில்லாதது...
எது செய்தாலும் வராது.
யாராலும் தரவும் முடியாது.
வாழும் வரை வாழ்க்கை..
வாழ்ந்து காட்டுவோம்..
-
பழக்கத்திற்கு இனியவராக, மற்றவர்களின் இதயத்தில்....
-
----------------------------------
.
படித்தேன் பகிர்ந்தேன் ...
வாட்ஸ் அப் பகிர்வு
அதை காலில் தான் அணிய முடியும்.
-
குங்குமத்தின் விலை மிகக்குறைவு.
அதை நெற்றியில் அலங்கரித்து கொள்வார்கள்.
-
இங்கு விலை முக்கியமில்லை,
அதன் பெருமை தான்
முக்கியம்.
-
உப்பு போன்ற கடினமான வார்த்தைகளால் நம்மை
திருத்துபவன் உண்மையான நண்பன்....
-
சர்க்கரை போன்ற இனிப்பான வார்த்தைகளால்
நம்மை புகழ்பவன் நயவஞ்சகன்.
-
புழுவுற்ற உப்பும் புழுவுறாத இனிப்பும் இவ்வுலகில்
உள்ளதாக இதுவரை வரலாறு இல்லை.
-
இங்கு
கோயில்கள்,
மசூதிகள்,
திருத்தலங்கள் வேடிக்கையானவை..
பணக்காரன் உள்ளே சென்று பிச்சை எடுக்கிறான்,
ஏழை வெளியில் நின்று பிச்சை எடுக்கிறான்....
ஆக ஏதோ ஒரு
வகையில் அனைவரும் பிச்சை எடுப்பவர்களே.
-
காணாத கடவுளுக்கு பஞ்சாமிர்தம் படைப்பார்கள்,
கண்கண்ட கடவுளுக்கு (தாய்தந்தை) பழைய சோறும், கிழிந்த
துணியும் கொடுப்பார்கள்.
-
மனிதப் பிறவி சிறப்பானதாகத் தெரியவில்லை,
ஏனெனில்
பிறக்கும்போதும் அழுகை,
சாகும்போதும் அழுகை,
இடையில்
எல்லாம் நாடகம்.....
-
தீங்கு விளைவிக்கும் மது விற்கும் இடத்திற்கு ஓடோடி போவான்,
அமுதமாம் பால் விற்பவர் வீடு வீடாக தெருத் தெருவாக வெயிலில்
சுற்றுகிறார்.
பால்காரரைப் பார்த்தால் பாலில் தண்ணீர்
ஊற்றுகிறார் என்று சண்டையிடுவார்கள்,....
-
தண்ணீரில் நஞ்சுகளை கலந்து விற்கும் பானங்களை தலைமீது
வைத்து கொண்டாடுகிறார்கள்.
மனிதனின் பிணத்தை தொட்டால்
அல்லது பார்த்தாலே தீட்டு எனக் குளிக்கும் மனிதன்,
வாயில்லா
ஜீவன்களை பிணமாக்கி வகைவகையாச் சமைத்து விழா
எடுப்பார்கள்.
-
இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.
இதற்குள் எதற்கு
உறவுகளுக்குள்
கோபம்,
விரோதம்,
வீண்பழி,
கௌரவம்,
அஹங்காரம்,
அதிகாரம்,
ஆணவம்,
கொலை,
கொள்ளை,
காழ்ப்புணர்ச்சி?
-
எது நமதோ அது வந்தே தீரும்.
யாராலும் தடுக்கமுடியாது.
நமதில்லாதது...
நமக்கில்லாதது...
எது செய்தாலும் வராது.
யாராலும் தரவும் முடியாது.
வாழும் வரை வாழ்க்கை..
வாழ்ந்து காட்டுவோம்..
-
பழக்கத்திற்கு இனியவராக, மற்றவர்களின் இதயத்தில்....
-
----------------------------------
.
படித்தேன் பகிர்ந்தேன் ...
வாட்ஸ் அப் பகிர்வு
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» வாழ்ந்து காட்டுவோம்!
» ...போலி வாழ்க்கை வாழ்ந்து கிட்டிருக்கேன்'..!
» வாழும் வரிகளில் வாழும் கண்ணதாசன்
» வாழ்த்து நாம் காட்டுவோம் வா!
» கொஞ்சம் படம் காட்டுவோம்..
» ...போலி வாழ்க்கை வாழ்ந்து கிட்டிருக்கேன்'..!
» வாழும் வரிகளில் வாழும் கண்ணதாசன்
» வாழ்த்து நாம் காட்டுவோம் வா!
» கொஞ்சம் படம் காட்டுவோம்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|