தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
சிரிக்க மட்டும்
Page 1 of 1
சிரிக்க மட்டும்
மனைவி: உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை இனிமே
கிடைக்க மாட்டாருன்னு எங்கப்பா சொன்னாங்க ...
எனக்கு எவ்வளவு பெருமையா இருந்துச்சி தெரியுமா?..!
-
கணவன்: அதெல்லாம் சும்மாடி ... நம்பாத...
-
மனைவி: ஏன் ... ஏன் அப்படி சொல்றீங்க?
-
"கணவன்: என்னை மாதிரி மாப்பிள்ளை இனிமே
கிடைக்க மாட்டாருன்னா ... அப்புறம் ஏன் உன்
தங்கச்சிக்கு உங்கப்பா வேற மாப்ள பாக்குறாரு...
________
டாக்டர்: முன் பல் ரெண்டும் எப்படி விழுந்துச்சு...?
-
நோயாளி: சொல்ல மாட்டேன் டாக்டர்.
-
டாக்டர்: ஏன் ?
-
நோயாளி: நடந்ததை வெளில சொன்னா மீதி பல்லும்
கொட்டிடும்னு என் மனைவி சொல்லி இருக்கா டாக்டர்.
-
___________
மனைவி:
எந்தக் காரணமும் இல்லாமல் குடிக்கமாட்டேனு
சொன்னீங்களே இப்போ எதுக்கு குடிச்சீங்க?
----------
கணவன்:
அது ஒண்ணுமில்லைடி... தீபாவளி ராக்கெட் வைக்க
பையன் பாட்டில் வேணும்னு கேட்டான் அதான்...
-
__________
மனைவி: ''ஏங்க, நம்மள ஓவர்டேக் பண்ணிட்டு செவப்பா
ஒரு பொண்ணு போனாளே... அவளுக்கு என்ன வயசு
இருக்கும்?''
-
கணவன்: ''கரெக்டா இருபத்தஞ்சு வயசு இருக்கும்!''
-
மனைவி: ''அந்தா நமக்கு எதிர்ல டி-ஷர்ட், ஷாட்ஸோட
ஒரு பொண்ணு வருதே, அதுக்கு..?''
-
கணவன்: ''மிஞ்சிப் போனா பதினேழு வயசைத்
தாண்டாது. ஆமா, எதுக்கு அவங்க வயசை எல்லாம்
என்கிட்ட கேக்குற?
-
மனைவி: இல்ல 'பார்வை சரியில்ல, கண்ணாடி
போடணும்'னீங் களே..! ஆனா, இந்த மாதிரி யாராவது
போகும்போது பேந்தப் பேந்த பாக்குறீங்களே...
இதுமட்டும் தெளிவா தெரியுதான்னு செக் பண்ணத்தான்.
-
__________
கணவன்:
(போன் ரிஸீவரை பொத்தியபடி)
''அடியே, அம்மா பாத்ரூமில வழுக்கி
விழுந்துட்டாங்களாம்...''
-
மனைவி: ''வயசான காலத்துல ஓய்ஞ்சு ஒரு இடத்துல
உட்கார மாட்டாங்களே, அவங்களுக்கு இது
வேண்டியதுதான்!''
-
கணவன்: ''விழுந்தது எங்கம்மா இல்லடி, உங்கம்மா!''
-
மனைவி: ''ஐயோ... அவங்க ஓடியாடுறது மேலே
எந்த கொள்ளிக் கண்ணுபட்டுச்சோ... பார்த்துகிட்டு
நிக்கறீங்களே... போனைக் குடுங்க!''
-
____________
வாணி:
என்னடி உன் செல்போனில் கொஞ்ச நேரத்துக்கு
முன்னாடி பேய் காலிங்ன்னு வந்துச்சு?
-
ராணி: அது என் மாமியார்டி.
-
வாணி: இப்ப என்ன பிசாசு காலிங்னு வருது?
-
ராணி: அது என் நாத்தனார்டி
-
வாணி:
ஆமா, இது என்ன நாய் குரைக்கும் ரிங்டோன்?
-
ராணி: என் கணவருக்கு அந்த ரிங்டோன் தான் வச்சிருக்கேன்
__________
போனில்...
-
''நாங்க உஙக மனைவியை கடத்தி வைச்சுருக்கோம்..
ஐந்து லட்சரூபாய் கொடுத்தா விட்டுடறோம்...''
-
''ஐந்து என்ன பத்துலட்ச ரூபாயே தரேன்..
ஆனா திருப்பி மட்டும் அனுப்பிடாதீங்க..'
-
__________
குரு:
என்னங்க, உங்க வீட்டுல எப்பவும் சிரிப்பு சத்தமா
கேட்டுக்கிட்டே இருக்குது?
-
கிரி:என் பொண்டாட்டி, என் மேல ஏதாவது பாத்திரத்தை
தூக்கி வீசுவா, என் மேல பட்டா அவ சிரிப்பா...
படாட்டா நான் சிரிப்பேன்.ஒரே தமாசு தான் போங்க)
-
-------------------------------------------
படித்தேன், ரசித்தேன், பகிர்ந்தேன்
கிடைக்க மாட்டாருன்னு எங்கப்பா சொன்னாங்க ...
எனக்கு எவ்வளவு பெருமையா இருந்துச்சி தெரியுமா?..!
-
கணவன்: அதெல்லாம் சும்மாடி ... நம்பாத...
-
மனைவி: ஏன் ... ஏன் அப்படி சொல்றீங்க?
-
"கணவன்: என்னை மாதிரி மாப்பிள்ளை இனிமே
கிடைக்க மாட்டாருன்னா ... அப்புறம் ஏன் உன்
தங்கச்சிக்கு உங்கப்பா வேற மாப்ள பாக்குறாரு...
________
டாக்டர்: முன் பல் ரெண்டும் எப்படி விழுந்துச்சு...?
-
நோயாளி: சொல்ல மாட்டேன் டாக்டர்.
-
டாக்டர்: ஏன் ?
-
நோயாளி: நடந்ததை வெளில சொன்னா மீதி பல்லும்
கொட்டிடும்னு என் மனைவி சொல்லி இருக்கா டாக்டர்.
-
___________
மனைவி:
எந்தக் காரணமும் இல்லாமல் குடிக்கமாட்டேனு
சொன்னீங்களே இப்போ எதுக்கு குடிச்சீங்க?
----------
கணவன்:
அது ஒண்ணுமில்லைடி... தீபாவளி ராக்கெட் வைக்க
பையன் பாட்டில் வேணும்னு கேட்டான் அதான்...
-
__________
மனைவி: ''ஏங்க, நம்மள ஓவர்டேக் பண்ணிட்டு செவப்பா
ஒரு பொண்ணு போனாளே... அவளுக்கு என்ன வயசு
இருக்கும்?''
-
கணவன்: ''கரெக்டா இருபத்தஞ்சு வயசு இருக்கும்!''
-
மனைவி: ''அந்தா நமக்கு எதிர்ல டி-ஷர்ட், ஷாட்ஸோட
ஒரு பொண்ணு வருதே, அதுக்கு..?''
-
கணவன்: ''மிஞ்சிப் போனா பதினேழு வயசைத்
தாண்டாது. ஆமா, எதுக்கு அவங்க வயசை எல்லாம்
என்கிட்ட கேக்குற?
-
மனைவி: இல்ல 'பார்வை சரியில்ல, கண்ணாடி
போடணும்'னீங் களே..! ஆனா, இந்த மாதிரி யாராவது
போகும்போது பேந்தப் பேந்த பாக்குறீங்களே...
இதுமட்டும் தெளிவா தெரியுதான்னு செக் பண்ணத்தான்.
-
__________
கணவன்:
(போன் ரிஸீவரை பொத்தியபடி)
''அடியே, அம்மா பாத்ரூமில வழுக்கி
விழுந்துட்டாங்களாம்...''
-
மனைவி: ''வயசான காலத்துல ஓய்ஞ்சு ஒரு இடத்துல
உட்கார மாட்டாங்களே, அவங்களுக்கு இது
வேண்டியதுதான்!''
-
கணவன்: ''விழுந்தது எங்கம்மா இல்லடி, உங்கம்மா!''
-
மனைவி: ''ஐயோ... அவங்க ஓடியாடுறது மேலே
எந்த கொள்ளிக் கண்ணுபட்டுச்சோ... பார்த்துகிட்டு
நிக்கறீங்களே... போனைக் குடுங்க!''
-
____________
வாணி:
என்னடி உன் செல்போனில் கொஞ்ச நேரத்துக்கு
முன்னாடி பேய் காலிங்ன்னு வந்துச்சு?
-
ராணி: அது என் மாமியார்டி.
-
வாணி: இப்ப என்ன பிசாசு காலிங்னு வருது?
-
ராணி: அது என் நாத்தனார்டி
-
வாணி:
ஆமா, இது என்ன நாய் குரைக்கும் ரிங்டோன்?
-
ராணி: என் கணவருக்கு அந்த ரிங்டோன் தான் வச்சிருக்கேன்
__________
போனில்...
-
''நாங்க உஙக மனைவியை கடத்தி வைச்சுருக்கோம்..
ஐந்து லட்சரூபாய் கொடுத்தா விட்டுடறோம்...''
-
''ஐந்து என்ன பத்துலட்ச ரூபாயே தரேன்..
ஆனா திருப்பி மட்டும் அனுப்பிடாதீங்க..'
-
__________
குரு:
என்னங்க, உங்க வீட்டுல எப்பவும் சிரிப்பு சத்தமா
கேட்டுக்கிட்டே இருக்குது?
-
கிரி:என் பொண்டாட்டி, என் மேல ஏதாவது பாத்திரத்தை
தூக்கி வீசுவா, என் மேல பட்டா அவ சிரிப்பா...
படாட்டா நான் சிரிப்பேன்.ஒரே தமாசு தான் போங்க)
-
-------------------------------------------
படித்தேன், ரசித்தேன், பகிர்ந்தேன்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» சிரிக்க மட்டும் :-
» சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டும்
» சிரிக்க மட்டும்
» சிரிக்க மட்டும்.......
» சிரிக்க மட்டும் வாங்க .
» சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டும்
» சிரிக்க மட்டும்
» சிரிக்க மட்டும்.......
» சிரிக்க மட்டும் வாங்க .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|