தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
ஆயிரம் காதுகளுடன் காத்திருக்கிறேன்! - தமன் நேர்காணல்
Page 1 of 1
ஆயிரம் காதுகளுடன் காத்திருக்கிறேன்! - தமன் நேர்காணல்
[You must be registered and logged in to see this image.]
கடந்த 2009-ல் வெளியான ‘சிந்தனை செய்’ படத்தின்
மூலம் இசையமைப்பாளராக அறிமுக மானவர் எஸ்.தமன்.
இதுவரை 118 படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்;
40 இசை ஆல்பங்கள் வெற்றிபெற்றவை. ‘பின்னணி
இசையிலும் வலுவானவர்’ என்று பெயர் பெற்றிருக்கும்
தமன், தற்போது தமிழ்ப் படங்களைவிட அதிகமாகத்
தெலுங்குப் படங்களுக்கு இசையமைத்துக்
கொண்டிருப்பவர்.
எப்போதும் இசை வேலைகள் என்று இருக்காமல்,
இசை வேலைகளுக்கு நடுவே, தன் நட்சத்திர
நண்பர்களுடனும் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடும்
மனது கொண்டவர் என தமனைப் பற்றிப் பேசுவதற்கு
நிறையவே இருக்கிறது...
தெலுங்குப் படவுல கில் ‘பாகுபலி’ படத்துக்குப் பின் அதிக
வசூல் குவித்த படம் என்று கொண்டாடப்பட்டுவரும்
‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்துக்கும் தமன்தான் இசை.
அவரிடம் உடையாடியதிலிருந்து ஒரு பகுதி..
‘அலா வைகுந்தபுரம்லோ’ படம் போன்ற ஒரு ஹிட்டைத்
தமிழில் தரவில்லை என்ற வருத்தமுள்ளதா?
தமிழில் யாருமே நம்ப மாட்டேன் என்கிறார்கள். விஜய், அஜித்
தொடங்கி அனைத்துப் பெரிய கதாநாயகர்களையும் சந்தித்து
விட்டேன். சிம்பு, ஆர்யா இருவரையும் தவிர என்னை யாருமே
நம்புவதில்லை.
‘ஈரம்’, ‘மகாமுனி’, ‘வாலு’, ‘ஒஸ்தி’ எனப் படத்தின்
பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
யுவன், இமான், அனிருத் என அனைவருமே கடும் போட்டி
நிறைந்த உலகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். எனக்கும்
இந்த மாதிரியான போட்டிக் களத்தில் ஓடத்தான் ஆசை.
தமிழில் நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன். விஜய், அஜித்
எல்லாம் எப்போது போன் பண்ணுவார்கள் என ஆயிரம்
காதுகளுடன் காத்திருக்கிறேன். நான் இசையமைத்த தமிழ்ப்
படங்கள் யாவும், ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் வரவேற்புப்
பெற்றவைதாம். ஆனால், பெரிய நடிகர்கள் அளவுக்குப் போய்ச்
சேரவில்லை.
கடந்த 2009-ல் வெளியான ‘சிந்தனை செய்’ படத்தின்
மூலம் இசையமைப்பாளராக அறிமுக மானவர் எஸ்.தமன்.
இதுவரை 118 படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்;
40 இசை ஆல்பங்கள் வெற்றிபெற்றவை. ‘பின்னணி
இசையிலும் வலுவானவர்’ என்று பெயர் பெற்றிருக்கும்
தமன், தற்போது தமிழ்ப் படங்களைவிட அதிகமாகத்
தெலுங்குப் படங்களுக்கு இசையமைத்துக்
கொண்டிருப்பவர்.
எப்போதும் இசை வேலைகள் என்று இருக்காமல்,
இசை வேலைகளுக்கு நடுவே, தன் நட்சத்திர
நண்பர்களுடனும் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடும்
மனது கொண்டவர் என தமனைப் பற்றிப் பேசுவதற்கு
நிறையவே இருக்கிறது...
தெலுங்குப் படவுல கில் ‘பாகுபலி’ படத்துக்குப் பின் அதிக
வசூல் குவித்த படம் என்று கொண்டாடப்பட்டுவரும்
‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்துக்கும் தமன்தான் இசை.
அவரிடம் உடையாடியதிலிருந்து ஒரு பகுதி..
‘அலா வைகுந்தபுரம்லோ’ படம் போன்ற ஒரு ஹிட்டைத்
தமிழில் தரவில்லை என்ற வருத்தமுள்ளதா?
தமிழில் யாருமே நம்ப மாட்டேன் என்கிறார்கள். விஜய், அஜித்
தொடங்கி அனைத்துப் பெரிய கதாநாயகர்களையும் சந்தித்து
விட்டேன். சிம்பு, ஆர்யா இருவரையும் தவிர என்னை யாருமே
நம்புவதில்லை.
‘ஈரம்’, ‘மகாமுனி’, ‘வாலு’, ‘ஒஸ்தி’ எனப் படத்தின்
பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
யுவன், இமான், அனிருத் என அனைவருமே கடும் போட்டி
நிறைந்த உலகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். எனக்கும்
இந்த மாதிரியான போட்டிக் களத்தில் ஓடத்தான் ஆசை.
தமிழில் நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன். விஜய், அஜித்
எல்லாம் எப்போது போன் பண்ணுவார்கள் என ஆயிரம்
காதுகளுடன் காத்திருக்கிறேன். நான் இசையமைத்த தமிழ்ப்
படங்கள் யாவும், ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் வரவேற்புப்
பெற்றவைதாம். ஆனால், பெரிய நடிகர்கள் அளவுக்குப் போய்ச்
சேரவில்லை.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: ஆயிரம் காதுகளுடன் காத்திருக்கிறேன்! - தமன் நேர்காணல்
தெலுங்கில் அதிகப் படங்களுக்கு இசையமைப்பதால், தமிழில்
வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று சொல்லலாமா?
இல்லை. என் ஸ்டுடியோவே சென்னையில்தான் இருக்கிறது.
சிவகார்த்திகேயன், கலையரசன், அசோக் செல்வன், சாந்தனு,
காந்த் இவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறேன்.
அனைத்துத் தமிழ் தயாரிப்பாளர்களையும் தெரியும். ஜீவா, ஆர்யா,
அதர்வா, சந்தானம் ஆகிய நடிகர்களுடைய படம் பண்ணிட்டேன்.
பெரிய நடிகர்களுடைய படம் ஏன் அமையவில்லை எனத்
தெரியவில்லை. விஷால் - ஆர்யா இணைந்து ஆனந்த் ஷங்கர்
இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு இசையமைக்கிறேன்.
அதற்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வரும் என நம்புகிறேன்.
உங்களுடைய பாடல்களுக்காக இப்போது தெலுங்கு இயக்குநர்கள்
காத்திருப்பதாகச் சொல்கிறார்களே?
அப்படியெல்லாம் இல்லை. ‘அலா வைகுந்தபுரம்லோ’ படம்
வெளியாவதற்கு முன்பே மகேஷ் பாபு படம், ரவிதேஜா படம்
ஆகியவற்றை ஒப்புக்கொண்டேன். இந்தப் படத்தின் வெற்றிக்குப்
பிறகு வந்த படங்கள் அல்ல அவை. நானியுடன் ஒரு படம் மட்டுமே
ஒப்பந்தமானேன்.
அந்தப் படம் பெரிய வெற்றியடைந்ததால் அதன் இயக்குநர்
ஷிவ் நிர்வாணா - நானி இணையும் படத்துக்கு இசையமைக்கிறேன்.
முன்பு மாதிரி தெலுங்குப் படங்களின் இசை இப்போது இல்லை.
அனைத்திலுமே பெரிய ரசனை மாற்றம் வந்துவிட்டது.
ஒரே நேரத்தில் பல படங்களுக்கு எப்படி இசையமைக்கிறீர்கள்?
இந்தத் துறைக்கு வந்து 25 ஆண்டு களாகிவிட்டன. அப்பா
இறந்தவுடன் 9 வயதில் வந்தேன். எஸ்.பி.பி., கங்கை அமரன்,
சிவமணி ஆகியோருடன் கச்சேரியில் வாசிக்கத் தொடங்கினேன்.
இசை என்றால் அவ்வளவு பைத்தியம். இசை மீதிருக்கும்
ஆர்வத்தைப் பார்த்துத் தான் ஷங்கர்கூட ‘பாய்ஸ்’ படத்தில்
வாய்ப்பு கொடுத்தார். நிறைய இசை யமைப்பாளர்களுடன்
இணைந்து 900 படம் வரை பணிபுரிந்திருக்கிறேன்.
7,000 மேடை கச்சேரி செய்துள்ளேன். இவை அனைத்திலும் கிடைத்த
அனுபவத்தால் மட்டுமே, இப்போதும் எத்தனை படங்கள் வந்தாலும்
இசையமைக்க முடிகிறது.
யுவன், அனிருத் தொடங்கி அனை வருமே கச்சேரியில் வாசித்ததால்
மட்டுமே இப்போதுவரை நீடிக்க முடிகிறது. மக்களுக்கு என்ன
பாட்டுப் பிடிக்கும் என அவர்களுக்குத் தெரியும்.
வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று சொல்லலாமா?
இல்லை. என் ஸ்டுடியோவே சென்னையில்தான் இருக்கிறது.
சிவகார்த்திகேயன், கலையரசன், அசோக் செல்வன், சாந்தனு,
காந்த் இவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறேன்.
அனைத்துத் தமிழ் தயாரிப்பாளர்களையும் தெரியும். ஜீவா, ஆர்யா,
அதர்வா, சந்தானம் ஆகிய நடிகர்களுடைய படம் பண்ணிட்டேன்.
பெரிய நடிகர்களுடைய படம் ஏன் அமையவில்லை எனத்
தெரியவில்லை. விஷால் - ஆர்யா இணைந்து ஆனந்த் ஷங்கர்
இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு இசையமைக்கிறேன்.
அதற்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வரும் என நம்புகிறேன்.
உங்களுடைய பாடல்களுக்காக இப்போது தெலுங்கு இயக்குநர்கள்
காத்திருப்பதாகச் சொல்கிறார்களே?
அப்படியெல்லாம் இல்லை. ‘அலா வைகுந்தபுரம்லோ’ படம்
வெளியாவதற்கு முன்பே மகேஷ் பாபு படம், ரவிதேஜா படம்
ஆகியவற்றை ஒப்புக்கொண்டேன். இந்தப் படத்தின் வெற்றிக்குப்
பிறகு வந்த படங்கள் அல்ல அவை. நானியுடன் ஒரு படம் மட்டுமே
ஒப்பந்தமானேன்.
அந்தப் படம் பெரிய வெற்றியடைந்ததால் அதன் இயக்குநர்
ஷிவ் நிர்வாணா - நானி இணையும் படத்துக்கு இசையமைக்கிறேன்.
முன்பு மாதிரி தெலுங்குப் படங்களின் இசை இப்போது இல்லை.
அனைத்திலுமே பெரிய ரசனை மாற்றம் வந்துவிட்டது.
ஒரே நேரத்தில் பல படங்களுக்கு எப்படி இசையமைக்கிறீர்கள்?
இந்தத் துறைக்கு வந்து 25 ஆண்டு களாகிவிட்டன. அப்பா
இறந்தவுடன் 9 வயதில் வந்தேன். எஸ்.பி.பி., கங்கை அமரன்,
சிவமணி ஆகியோருடன் கச்சேரியில் வாசிக்கத் தொடங்கினேன்.
இசை என்றால் அவ்வளவு பைத்தியம். இசை மீதிருக்கும்
ஆர்வத்தைப் பார்த்துத் தான் ஷங்கர்கூட ‘பாய்ஸ்’ படத்தில்
வாய்ப்பு கொடுத்தார். நிறைய இசை யமைப்பாளர்களுடன்
இணைந்து 900 படம் வரை பணிபுரிந்திருக்கிறேன்.
7,000 மேடை கச்சேரி செய்துள்ளேன். இவை அனைத்திலும் கிடைத்த
அனுபவத்தால் மட்டுமே, இப்போதும் எத்தனை படங்கள் வந்தாலும்
இசையமைக்க முடிகிறது.
யுவன், அனிருத் தொடங்கி அனை வருமே கச்சேரியில் வாசித்ததால்
மட்டுமே இப்போதுவரை நீடிக்க முடிகிறது. மக்களுக்கு என்ன
பாட்டுப் பிடிக்கும் என அவர்களுக்குத் தெரியும்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: ஆயிரம் காதுகளுடன் காத்திருக்கிறேன்! - தமன் நேர்காணல்
-
ஏ.ஆர்.ரஹ்மானால் ‘சின்ன சின்ன ஆசை’ பாடலும் பண்ண
முடிகிறது, ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலும் பண்ண முடிகிறது.
அதற்குக் காரணம் கச்சேரியில் வாசித்தது தான். அப்படி
வாசித்தால் மட்டுமே வித்தியாசமான களங்களில் பாடல்களைக்
கொடுக்க முடியும்.
இசையமைப்பாளராக ஆவதற்கு முன் சென்னையில் நடைபெற்ற
பல கச்சேரிகளில் வாசித்திருக்கிறேன். அந்தக் கச்சேரிகள் தாம்
எங்களைக் காப்பாற்றுகின்றன.
தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழித் திரையுலகிலும் பணி
புரிகிறீர்கள். என்ன மாற்றத்தைப் பார்க்கிறீர்கள்?
நான் எப்போதுமே நாயகனின் இமேஜுக்குள் போவதில்லை.
கதைக்கு என்ன தேவையோ அதற்கேற்ப செய்துவிடுவேன்.
ஆகையால், எனக்குத் திரையுலக வித்தியாசம் தெரிவதில்லை.
கமர்ஷியல் படங்கள் எல்லாம் இப்போது கிடையாது.
அனைத்து நாயகர்களுமே தற்போது நல்ல கதைகளோடுதாம்
படம் பண்ணுகிறார்கள். ஏனென்றால், முழுக்கவும் கமர்ஷியல்
படங்களை மக்கள் தற்போது ஏற்றுக்கொள்வதில்லை.
திரையுலகில் அவமானங்களைச் சந்தித்துள்ளீர்களா?
நிறைய இருக்கிறது. அவமானங்கள் தாம் வெற்றிக்கான படி.
அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை அவமானங்கள் என்று
சொல்ல முடியாது. எப்போதுமே சின்ன ஈகோ ஒன்று இருக்கும்.
அதை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.
நீங்கள் ஆடும் கிரிக்கெட்டைப் பல திரையுலகப் பிரபலங்கள்
பாராட்டுகிறார்களாமே?
கிரிக்கெட் எனக்கு மன அமைதி யைத் தருகிறது. குடி, புகை
போன்ற பழக்கமில்லை. டிஸ்கோதேவுக்கும் போகமாட்டேன்.
எனக்கு 22 நண்பர்கள் இருக்கிறார்கள்.
சனிக்கிழமை ஒரு டீமுடனும், ஞாயிறு ஒரு டீமுடனும் ஆடுவேன்.
அனைவருமே திரையுலக நண்பர்கள்தாம். சென்னையைப்
போலவே ஹைதராபாத்திலும் சாய் தரம் தேஜ், வருண் தேவ்,
அகில் என நிறையப் பேருடன் கிரிக்கெட் ஆடுவேன்.
இசையமைக்கும் பணிகள் 9 மணிக்கு முடிந்துவிட்டால்,
குளித்துவிட்டு கிரிக்கெட் ஆடக் கிளம்பிவிடுவேன்.
இரவு 1 மணி வரை விளையாடிவிட்டு வந்து தூங்குவது தான்
பொழுதுபோக்கு. மறுபடியும் காலை 9 மணிக்கு இசையமைக்கும்
வேலையைப் புத்துணர்வாகத் தொடங்கிவிடுவேன்.
-
------------------------------
கா.இசக்கி முத்து
இந்து தமிழ் திசை
ஏ.ஆர்.ரஹ்மானால் ‘சின்ன சின்ன ஆசை’ பாடலும் பண்ண
முடிகிறது, ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலும் பண்ண முடிகிறது.
அதற்குக் காரணம் கச்சேரியில் வாசித்தது தான். அப்படி
வாசித்தால் மட்டுமே வித்தியாசமான களங்களில் பாடல்களைக்
கொடுக்க முடியும்.
இசையமைப்பாளராக ஆவதற்கு முன் சென்னையில் நடைபெற்ற
பல கச்சேரிகளில் வாசித்திருக்கிறேன். அந்தக் கச்சேரிகள் தாம்
எங்களைக் காப்பாற்றுகின்றன.
தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழித் திரையுலகிலும் பணி
புரிகிறீர்கள். என்ன மாற்றத்தைப் பார்க்கிறீர்கள்?
நான் எப்போதுமே நாயகனின் இமேஜுக்குள் போவதில்லை.
கதைக்கு என்ன தேவையோ அதற்கேற்ப செய்துவிடுவேன்.
ஆகையால், எனக்குத் திரையுலக வித்தியாசம் தெரிவதில்லை.
கமர்ஷியல் படங்கள் எல்லாம் இப்போது கிடையாது.
அனைத்து நாயகர்களுமே தற்போது நல்ல கதைகளோடுதாம்
படம் பண்ணுகிறார்கள். ஏனென்றால், முழுக்கவும் கமர்ஷியல்
படங்களை மக்கள் தற்போது ஏற்றுக்கொள்வதில்லை.
திரையுலகில் அவமானங்களைச் சந்தித்துள்ளீர்களா?
நிறைய இருக்கிறது. அவமானங்கள் தாம் வெற்றிக்கான படி.
அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை அவமானங்கள் என்று
சொல்ல முடியாது. எப்போதுமே சின்ன ஈகோ ஒன்று இருக்கும்.
அதை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.
நீங்கள் ஆடும் கிரிக்கெட்டைப் பல திரையுலகப் பிரபலங்கள்
பாராட்டுகிறார்களாமே?
கிரிக்கெட் எனக்கு மன அமைதி யைத் தருகிறது. குடி, புகை
போன்ற பழக்கமில்லை. டிஸ்கோதேவுக்கும் போகமாட்டேன்.
எனக்கு 22 நண்பர்கள் இருக்கிறார்கள்.
சனிக்கிழமை ஒரு டீமுடனும், ஞாயிறு ஒரு டீமுடனும் ஆடுவேன்.
அனைவருமே திரையுலக நண்பர்கள்தாம். சென்னையைப்
போலவே ஹைதராபாத்திலும் சாய் தரம் தேஜ், வருண் தேவ்,
அகில் என நிறையப் பேருடன் கிரிக்கெட் ஆடுவேன்.
இசையமைக்கும் பணிகள் 9 மணிக்கு முடிந்துவிட்டால்,
குளித்துவிட்டு கிரிக்கெட் ஆடக் கிளம்பிவிடுவேன்.
இரவு 1 மணி வரை விளையாடிவிட்டு வந்து தூங்குவது தான்
பொழுதுபோக்கு. மறுபடியும் காலை 9 மணிக்கு இசையமைக்கும்
வேலையைப் புத்துணர்வாகத் தொடங்கிவிடுவேன்.
-
------------------------------
கா.இசக்கி முத்து
இந்து தமிழ் திசை
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» ஐ.டி., நேர்காணல் - சில தகவல்கள்
» அது என் மனதில் ஒரு ரணமாகவே மாறிவிட்டது! கவிஞர் பா.விஜய் நேர்காணல்!
» சினிமாவில் கைகொடுக்கும் சீரியல் பாடம்: ரஞ்சனா சுரேஷ் நேர்காணல்
» ‘விஷாலும் சூரியும் என் மகன்கள்’: ‘மருது அப்பத்தா’ கொளப்புள்ளி லீலா நேர்காணல்
» சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தேர்வுக்கு கவர்னர் நேர்காணல்
» அது என் மனதில் ஒரு ரணமாகவே மாறிவிட்டது! கவிஞர் பா.விஜய் நேர்காணல்!
» சினிமாவில் கைகொடுக்கும் சீரியல் பாடம்: ரஞ்சனா சுரேஷ் நேர்காணல்
» ‘விஷாலும் சூரியும் என் மகன்கள்’: ‘மருது அப்பத்தா’ கொளப்புள்ளி லீலா நேர்காணல்
» சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தேர்வுக்கு கவர்னர் நேர்காணல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|