தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
கொரோனா காலக் குறிப்புகள்! கவிஞர் இரா. இரவி
Page 1 of 1
கொரோனா காலக் குறிப்புகள்! கவிஞர் இரா. இரவி
கொரோனா காலக் குறிப்புகள்!
கவிஞர் இரா. இரவி
முதல் அலையை விட இரண்டாம் அலை
மூச்சுமுட்டி சாகடித்தது பலரை!
மூன்றாம் அலை நான்காம் அலை வருமென
முக்கியத் தகவலாக பயமுறுத்தி வருகின்றனர்!
கொரோனா கொடிய அரக்கன்
கண்முன்னே பல கொலைகள் நிகழ்த்தினான்!
கண்ணுக்குத் தெரியாத கொடிய கிருமி
கண்ணில் விரல் விட்டு ஆட்டிப் படைத்தது
நன்மை தீமை இரண்டும் நடந்தது
நன்மை எவை, என்ன என்பதை அறிவோம்
இயந்திரமென ஓடிக்கொண்டே இருந்தவர்களை
இளைப்பாற வைத்து இல்லம் நிறுத்தியது
குடும்பத்தோடு நேரம் செலவழிக்காத மனிதர்களை
குடும்பத்தோடு கட்டாயமாக இருக்க வைத்தது
கை குலுக்குவது அந்நிய நாட்டு வழக்கம் - வேண்டாம்.
கை கூப்பி வணங்குவதே சிறப்பு – வேண்டும் என உணர்த்தியது.
தொற்று பரவாதிருக்க எச்சரிக்கையாக பலரை
தொட்டுப் பேசுவதை தவிர்க்க வைத்தது
வழக்கொழிந்து போன வாசிக்கும் பழக்கத்தை
வழக்கப்படுத்தி நல்ல நூல்களை வாசிக்க வைத்தது
இல்லத்தரசிகளுக்கு உதவிட ஆண்களை பழக்கியது
இல்லத்தரசிகளின் இன்னலை உணர வைத்தது
குழந்தைகளோடு பேசிப் பழகிட நேரம் கிடைத்தது
குழந்தைகளுக்கு கதைகள் சொல்லிட வாய்ப்பும் கிடைத்தது
பசியின் கொடுமையை உணவின் அருமையை
பலருக்கும் உணர்த்தி அறிய வைத்தது
நேரம் போதவில்லை என்ற மனிதர்களை
நேரம் போகவில்லை என்று சொல்ல வைத்தது
கூட்டம் கூடுவதை தடுத்து நிறுத்தியது
கூட்டம் கும்பல் தொற்றுக்கு வழிவகுக்கும் என உணர்த்தியது
தனி மனித இடைவெளி வேண்டும் என்பதை
தனி மனிதர்கள் நன்கு உணர்ந்திட வைத்தது
பெற்றோரை இழந்தனர் சில குழந்தைகள்
பெற்றோரை பிரிந்தனர் சில குழந்தைகள்
தினந்தோறும் மரணச் செய்தி தலைப்புச் செய்தியானது
தினத்தாள்களில் மரணப்புள்ளி விபரங்கள் தந்தது
எங்கு பார்த்தாலும் மரண ஓலம் கேட்டது
எங்கு சென்றும் துக்கம் விசாரிக்க முடியாமல் போனது
இலட்சங்கள் செலவு செய்த போதும்
மிச்சமாகவில்லை உயிர் பறித்துக் கொன்றது
தனியார் மருத்துவமனைகளில் பகல் கொள்ளை நடந்தது
அரசு மருத்துவமனைகளில் பல உயிர்கள் மீண்டன
ஆங்கில மருத்துவத்தை விட பாரம்பரிய
தமிழ் மருத்துவமே பலரின் உயிர் காத்தது
உயிர் பயத்தை ஒவ்வொருவருக்கும் காட்டியது
ஓவ்வொரு நாளும் யுகமெனக் கழிந்தது
சிறுதொழில் பெருதொழில் எல்லாம் முடங்கியது
சிந்திக்க வழியின்றி சிந்தையை முடக்கியது
மனிதாபிமான உதவிகள் பலர் புரிந்தனர்
மனதை கல்லாக்கி இயந்திரமாகவும் சிலர் இருந்தனர்
நகைகளை விற்று உணவு வழங்கி மகிழ்ந்தனர்
நல்ல மகிழுந்தை அமரர் ஊர்தியாக்கி மகிழ்ந்தனர்
மரிக்கவில்லை மனித நேயம் மெய்ப்பித்தனர் பலர்
மனிதாபிமானத்தால் பல உயிர்கள் பிழைத்தன
உதவி வாழ்வதே வாழ்வு உணர்த்தியது பலருக்கு
உதவாதவர்களையும் உதவிட வைத்து மகிழ்ந்தது
நானே பெரியவன் அகந்தையை அகற்றியது
நானே பெரியவன் கிருமி நமக்கு உணர்த்தியது
அஞ்சி அஞ்சி தினமும் செத்துப் பிழைத்தனர்
அச்சத்தாலும் பலரது உயிர்கள் பிரிந்தன
பாட்டி வைத்தியம் சிறப்பு என்பதை உணர்த்தியது
பாட்டி சொன்ன மிளகு இஞ்சி பூண்டு உயிர் காத்தன
தமிழர் உணவு முறையே சிறப்பு என்பதை
தரணிக்கு உணர்த்தியது கொடிய கொரோனா!
கவிஞர் இரா. இரவி
முதல் அலையை விட இரண்டாம் அலை
மூச்சுமுட்டி சாகடித்தது பலரை!
மூன்றாம் அலை நான்காம் அலை வருமென
முக்கியத் தகவலாக பயமுறுத்தி வருகின்றனர்!
கொரோனா கொடிய அரக்கன்
கண்முன்னே பல கொலைகள் நிகழ்த்தினான்!
கண்ணுக்குத் தெரியாத கொடிய கிருமி
கண்ணில் விரல் விட்டு ஆட்டிப் படைத்தது
நன்மை தீமை இரண்டும் நடந்தது
நன்மை எவை, என்ன என்பதை அறிவோம்
இயந்திரமென ஓடிக்கொண்டே இருந்தவர்களை
இளைப்பாற வைத்து இல்லம் நிறுத்தியது
குடும்பத்தோடு நேரம் செலவழிக்காத மனிதர்களை
குடும்பத்தோடு கட்டாயமாக இருக்க வைத்தது
கை குலுக்குவது அந்நிய நாட்டு வழக்கம் - வேண்டாம்.
கை கூப்பி வணங்குவதே சிறப்பு – வேண்டும் என உணர்த்தியது.
தொற்று பரவாதிருக்க எச்சரிக்கையாக பலரை
தொட்டுப் பேசுவதை தவிர்க்க வைத்தது
வழக்கொழிந்து போன வாசிக்கும் பழக்கத்தை
வழக்கப்படுத்தி நல்ல நூல்களை வாசிக்க வைத்தது
இல்லத்தரசிகளுக்கு உதவிட ஆண்களை பழக்கியது
இல்லத்தரசிகளின் இன்னலை உணர வைத்தது
குழந்தைகளோடு பேசிப் பழகிட நேரம் கிடைத்தது
குழந்தைகளுக்கு கதைகள் சொல்லிட வாய்ப்பும் கிடைத்தது
பசியின் கொடுமையை உணவின் அருமையை
பலருக்கும் உணர்த்தி அறிய வைத்தது
நேரம் போதவில்லை என்ற மனிதர்களை
நேரம் போகவில்லை என்று சொல்ல வைத்தது
கூட்டம் கூடுவதை தடுத்து நிறுத்தியது
கூட்டம் கும்பல் தொற்றுக்கு வழிவகுக்கும் என உணர்த்தியது
தனி மனித இடைவெளி வேண்டும் என்பதை
தனி மனிதர்கள் நன்கு உணர்ந்திட வைத்தது
பெற்றோரை இழந்தனர் சில குழந்தைகள்
பெற்றோரை பிரிந்தனர் சில குழந்தைகள்
தினந்தோறும் மரணச் செய்தி தலைப்புச் செய்தியானது
தினத்தாள்களில் மரணப்புள்ளி விபரங்கள் தந்தது
எங்கு பார்த்தாலும் மரண ஓலம் கேட்டது
எங்கு சென்றும் துக்கம் விசாரிக்க முடியாமல் போனது
இலட்சங்கள் செலவு செய்த போதும்
மிச்சமாகவில்லை உயிர் பறித்துக் கொன்றது
தனியார் மருத்துவமனைகளில் பகல் கொள்ளை நடந்தது
அரசு மருத்துவமனைகளில் பல உயிர்கள் மீண்டன
ஆங்கில மருத்துவத்தை விட பாரம்பரிய
தமிழ் மருத்துவமே பலரின் உயிர் காத்தது
உயிர் பயத்தை ஒவ்வொருவருக்கும் காட்டியது
ஓவ்வொரு நாளும் யுகமெனக் கழிந்தது
சிறுதொழில் பெருதொழில் எல்லாம் முடங்கியது
சிந்திக்க வழியின்றி சிந்தையை முடக்கியது
மனிதாபிமான உதவிகள் பலர் புரிந்தனர்
மனதை கல்லாக்கி இயந்திரமாகவும் சிலர் இருந்தனர்
நகைகளை விற்று உணவு வழங்கி மகிழ்ந்தனர்
நல்ல மகிழுந்தை அமரர் ஊர்தியாக்கி மகிழ்ந்தனர்
மரிக்கவில்லை மனித நேயம் மெய்ப்பித்தனர் பலர்
மனிதாபிமானத்தால் பல உயிர்கள் பிழைத்தன
உதவி வாழ்வதே வாழ்வு உணர்த்தியது பலருக்கு
உதவாதவர்களையும் உதவிட வைத்து மகிழ்ந்தது
நானே பெரியவன் அகந்தையை அகற்றியது
நானே பெரியவன் கிருமி நமக்கு உணர்த்தியது
அஞ்சி அஞ்சி தினமும் செத்துப் பிழைத்தனர்
அச்சத்தாலும் பலரது உயிர்கள் பிரிந்தன
பாட்டி வைத்தியம் சிறப்பு என்பதை உணர்த்தியது
பாட்டி சொன்ன மிளகு இஞ்சி பூண்டு உயிர் காத்தன
தமிழர் உணவு முறையே சிறப்பு என்பதை
தரணிக்கு உணர்த்தியது கொடிய கொரோனா!
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2633
Points : 6335
Join date : 18/06/2010
Similar topics
» கொரோனா ! கவிஞர் இரா .இரவி !
» கொரோனா ! கவிஞர் இரா .இரவி !
» கொரோனா ! கவிஞர் இரா.இரவி !
» கவிச்சுவை! கவிஞர் இரவியின் 18ஆம் வெளியீடு கவிஞரின் கவிதைகள் காலக் கண்ணாடி நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதிப்புரை : தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் ஆசிரியர் - தமிழ்ப்பணி, இயக்குநர் - பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்
» கொரோனா வைரசு ! கவிஞர் இரா .இரவி !
» கொரோனா ! கவிஞர் இரா .இரவி !
» கொரோனா ! கவிஞர் இரா.இரவி !
» கவிச்சுவை! கவிஞர் இரவியின் 18ஆம் வெளியீடு கவிஞரின் கவிதைகள் காலக் கண்ணாடி நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதிப்புரை : தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் ஆசிரியர் - தமிழ்ப்பணி, இயக்குநர் - பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்
» கொரோனா வைரசு ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|