தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
ஆயிரம் கணவர்கள்
4 posters
Page 1 of 1
ஆயிரம் கணவர்கள்
விந்தினால் பெற்றேன்
ஒரு குழந்தை
அன்பினால் பெற்றேன்
கவிக் குழந்தை
ஞானத்தினால் பெற்றேன்
உலக மக்களை குழந்தையென
ஆயிரம் கணவர்கள்
சேர்ந்திங்கு
பரிசளித்தனர்
ஆயிரம்
குழந்தைகள்
நான் கண்ட
விந்தில்லாக் கணவர்கள்
ஒரு குழந்தை
அன்பினால் பெற்றேன்
கவிக் குழந்தை
ஞானத்தினால் பெற்றேன்
உலக மக்களை குழந்தையென
ஆயிரம் கணவர்கள்
சேர்ந்திங்கு
பரிசளித்தனர்
ஆயிரம்
குழந்தைகள்
நான் கண்ட
விந்தில்லாக் கணவர்கள்
meena_selvam- மல்லிகை
- Posts : 95
Points : 163
Join date : 01/01/2011
Re: ஆயிரம் கணவர்கள்
கலக்கல் மேடம் ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ஆயிரம் கணவர்கள்
meena_selvam wrote:விந்தினால் பெற்றேன்
ஒரு குழந்தை
அன்பினால் பெற்றேன்
கவிக் குழந்தை
ஞானத்தினால் பெற்றேன்
உலக மக்களை குழந்தையென
ஆயிரம் கணவர்கள்
சேர்ந்திங்கு
பரிசளித்தனர்
ஆயிரம்
குழந்தைகள்
நான் கண்ட
விந்தில்லாக் கணவர்கள்
நான் கொஞ்சம் மக்கு கொஞ்ச்சம் தெளிவு படுத்துங்களேன் சகோதரி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: ஆயிரம் கணவர்கள்
நான் கவி எழுத ஆரம்பித்ததே அன்பின் அடிப்படையில் தான்
கவி, ஞானம், அன்பு, பக்தி அனைத்தையுமே கருத்தரித்து பெற்ற குழந்தையாய் எண்ணி மகிழ்கிறேன். அந்த விதத்தில் உலக மக்களும் நான் பெறாத ஆனால் பெற்றெடுத்த குழந்தைகளாகவே நினைக்கிறேன் . ஆயிரம் குழந்தைகளை பெற்றேன் என்றால் ஆயிரம் கணவர்கள் என்பதை கற்பனை செய்கிறேன்
மேலும் எனக்கு கணவன் தாயைப் போல (என்னை) கவனிக்கிறார். கணவனும் தாயாகிறார். தந்தையும் தாயாகிறார். தாய் மனதை யொத்த மானுடரும் தாய் ஆகிறார்.
அதனால் ஆயிரம் தாயைப் பார்த்தாலும் பார்ப்பேன் எதிர்காலத்தில். என் மனம் வித்தியாசமாக நினைக்கின்றது.
கவி, ஞானம், அன்பு, பக்தி அனைத்தையுமே கருத்தரித்து பெற்ற குழந்தையாய் எண்ணி மகிழ்கிறேன். அந்த விதத்தில் உலக மக்களும் நான் பெறாத ஆனால் பெற்றெடுத்த குழந்தைகளாகவே நினைக்கிறேன் . ஆயிரம் குழந்தைகளை பெற்றேன் என்றால் ஆயிரம் கணவர்கள் என்பதை கற்பனை செய்கிறேன்
மேலும் எனக்கு கணவன் தாயைப் போல (என்னை) கவனிக்கிறார். கணவனும் தாயாகிறார். தந்தையும் தாயாகிறார். தாய் மனதை யொத்த மானுடரும் தாய் ஆகிறார்.
அதனால் ஆயிரம் தாயைப் பார்த்தாலும் பார்ப்பேன் எதிர்காலத்தில். என் மனம் வித்தியாசமாக நினைக்கின்றது.
meena_selvam- மல்லிகை
- Posts : 95
Points : 163
Join date : 01/01/2011
Re: ஆயிரம் கணவர்கள்
meena_selvam wrote:நான் கவி எழுத ஆரம்பித்ததே அன்பின் அடிப்படையில் தான்
கவி, ஞானம், அன்பு, பக்தி அனைத்தையுமே கருத்தரித்து பெற்ற குழந்தையாய் எண்ணி மகிழ்கிறேன். அந்த விதத்தில் உலக மக்களும் நான் பெறாத ஆனால் பெற்றெடுத்த குழந்தைகளாகவே நினைக்கிறேன் . ஆயிரம் குழந்தைகளை பெற்றேன் என்றால் ஆயிரம் கணவர்கள் என்பதை கற்பனை செய்கிறேன்
மேலும் எனக்கு கணவன் தாயைப் போல (என்னை) கவனிக்கிறார். கணவனும் தாயாகிறார். தந்தையும் தாயாகிறார். தாய் மனதை யொத்த மானுடரும் தாய் ஆகிறார்.
அதனால் ஆயிரம் தாயைப் பார்த்தாலும் பார்ப்பேன் எதிர்காலத்தில். என் மனம் வித்தியாசமாக நினைக்கின்றது.
நன்றி தோழி
நல்ல வித்தியாசமான சிந்தனை வாழ்த்துக்கள்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: ஆயிரம் கணவர்கள்
Nandri Seithali Avargal, ungaludaiya kaelvikkum karuththuraikkum
meena_selvam- மல்லிகை
- Posts : 95
Points : 163
Join date : 01/01/2011
Re: ஆயிரம் கணவர்கள்
சகோதரி ! மிகவும் கருத்தாழமிக்க வரிகள் ! அற்புதம் உங்கள் சிந்தனை !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Similar topics
» கணவர்கள் நலச் சங்கம்...
» ஒரு பெண்ணுக்கு 5 கணவர்கள்... ஒரே வீட்டில் குடித்தனம் ....
» முஸ்லீம் பெண்களுக்கு ‛வாட்ஸ் அப்' மூலம் ‛தலாக்' அனுப்பிய கணவர்கள்
» ஆயிரம் இருக்கும்
» காண கண் ஆயிரம் வேண்டும்
» ஒரு பெண்ணுக்கு 5 கணவர்கள்... ஒரே வீட்டில் குடித்தனம் ....
» முஸ்லீம் பெண்களுக்கு ‛வாட்ஸ் அப்' மூலம் ‛தலாக்' அனுப்பிய கணவர்கள்
» ஆயிரம் இருக்கும்
» காண கண் ஆயிரம் வேண்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|