தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Today at 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
மனைவிக்கு சில அறிவுரைகள்
+5
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
s.chandrasekar
நிலாமதி
arony
கவிக்காதலன்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மனைவிக்கு சில அறிவுரைகள்
மனைவி என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்று அந்த காலம் தொட்டே பல விஷயங்கள் கூறப்பட்டு வருகிறது. இவை பெண் அடிமைத்தனத்திற்காகக் கூறப்பட்டவை என்று நீங்கள் நினைத்தால் இது உங்களுக்கல்ல.
மனைவி தன்னை அழகுப்படுத்தியும், முகம் மலர்ந்தும் இருந்தால் கணவன் எதிர் வீட்டு ஜன்னலை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.
உங்கள் மாமியாரை நீங்கள் மதித்தால், உங்களுக்கு வரும் மருமகளும் உங்களை மதிப்பாள்.
குடும்பத்தில் நடக்கும் விவகாரங்களை பற்றி வெளியே சென்று தூற்றுகின்ற பெண் ஆனவள், அந்த வீட்டுக்கே எமனாக ஆகிறாள்.
நல்ல குணம் கொண்ட மனைவி கிடைப்பது விமானத்தில் செல்வது போன்றதாகும். முரட்டு மனைவி கிடைத்தால் கட்டை வண்டிதான் வாழ்க்கை.
கணவன் உண்டபின் உண்டு, உறங்கிய பின் உறங்கி, காலையில் அவன் எழுவதற்கு முன் எழுவார்கள் பதிவிரதைகள்.
முன் காலத்தில் அதிகாலையில் எழுந்தவுடன் கணவன் காலை தொட்டு கும்பிடுவார்கள் பெண்கள். இப்போது காலை தொட்டு கும்பிட வேண்டாம், கணவன் வரும்போது நீட்டிய காலை மடக்கினாலே போதும் என்கிறார்கள் தற்போதைய தத்துவவாதிகள்.
பெண்களிடம் இருக்க வேண்டிய குணங்கள் பற்றி ஒளவையாரின் அமுத வாக்கினைப் பார்ப்போம்.
தாயானவள் தன் குழந்தையிடம் எவ்வாறு பாசம் காட்டுவாளோ, அப்படி கணவனிடம் பாசம் காட்ட வேண்டும். பணிபுரியும் வேலைக்காரியைப் பால, ஒத்துழைக்க வேண்டும்.
செந்தாமரையில் வீற்றிருக்கும் லட்சுமியைப் போல சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும். கணவன் கோபித்துக் கொண்டாலும், பூமாதேவியைப் போல பொறுமையாக இருக்க வேண்டும். படுக்கை அறையில் கணவனிடம் அன்பு காட்டி அரவணைத்தக் கொள்ள வேண்டும்.
தேவையான போது மந்திரியைப் போல, நல்ல ஆலோசனைகளையும் கூற வேண்டும். இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற பெண்ணே இல்லத்திற்கு ஏற்ற இனிய பெண்ணாக இருப்பாள்.
WD
மனைவி தன்னை அழகுப்படுத்தியும், முகம் மலர்ந்தும் இருந்தால் கணவன் எதிர் வீட்டு ஜன்னலை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.
உங்கள் மாமியாரை நீங்கள் மதித்தால், உங்களுக்கு வரும் மருமகளும் உங்களை மதிப்பாள்.
குடும்பத்தில் நடக்கும் விவகாரங்களை பற்றி வெளியே சென்று தூற்றுகின்ற பெண் ஆனவள், அந்த வீட்டுக்கே எமனாக ஆகிறாள்.
நல்ல குணம் கொண்ட மனைவி கிடைப்பது விமானத்தில் செல்வது போன்றதாகும். முரட்டு மனைவி கிடைத்தால் கட்டை வண்டிதான் வாழ்க்கை.
கணவன் உண்டபின் உண்டு, உறங்கிய பின் உறங்கி, காலையில் அவன் எழுவதற்கு முன் எழுவார்கள் பதிவிரதைகள்.
முன் காலத்தில் அதிகாலையில் எழுந்தவுடன் கணவன் காலை தொட்டு கும்பிடுவார்கள் பெண்கள். இப்போது காலை தொட்டு கும்பிட வேண்டாம், கணவன் வரும்போது நீட்டிய காலை மடக்கினாலே போதும் என்கிறார்கள் தற்போதைய தத்துவவாதிகள்.
பெண்களிடம் இருக்க வேண்டிய குணங்கள் பற்றி ஒளவையாரின் அமுத வாக்கினைப் பார்ப்போம்.
தாயானவள் தன் குழந்தையிடம் எவ்வாறு பாசம் காட்டுவாளோ, அப்படி கணவனிடம் பாசம் காட்ட வேண்டும். பணிபுரியும் வேலைக்காரியைப் பால, ஒத்துழைக்க வேண்டும்.
செந்தாமரையில் வீற்றிருக்கும் லட்சுமியைப் போல சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும். கணவன் கோபித்துக் கொண்டாலும், பூமாதேவியைப் போல பொறுமையாக இருக்க வேண்டும். படுக்கை அறையில் கணவனிடம் அன்பு காட்டி அரவணைத்தக் கொள்ள வேண்டும்.
தேவையான போது மந்திரியைப் போல, நல்ல ஆலோசனைகளையும் கூற வேண்டும். இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற பெண்ணே இல்லத்திற்கு ஏற்ற இனிய பெண்ணாக இருப்பாள்.
WD
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
நல்லாத்தான் இருக்கு.
இந்தக்காலத்திலயும் பழைய பல்லவியையே பாடினா .....
இந்தக்காலத்திலயும் பழைய பல்லவியையே பாடினா .....
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
arony wrote:நல்லாத்தான் இருக்கு.
இந்தக்காலத்திலயும் பழைய பல்லவியையே பாடினா .....
கேளுங்க மகாஜனங்களே... நல்லது சொன்னா பழைய பல்லவியாம்... " longdesc="90" /> " longdesc="90" />
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
கவிக்காதலன் wrote:arony wrote:நல்லாத்தான் இருக்கு.
இந்தக்காலத்திலயும் பழைய பல்லவியையே பாடினா .....
கேளுங்க மகாஜனங்களே... நல்லது சொன்னா பழைய பல்லவியாம்... " longdesc="90" /> " longdesc="90" />
இப்போ ஜனங்களுக்குக் காது கேட்பதில்லையாம்.... ஓசோனில ஓட்டைவிழுந்துட்டுதோன்னோ அதேத
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
arony wrote:கவிக்காதலன் wrote:arony wrote:நல்லாத்தான் இருக்கு.
இந்தக்காலத்திலயும் பழைய பல்லவியையே பாடினா .....
கேளுங்க மகாஜனங்களே... நல்லது சொன்னா பழைய பல்லவியாம்... " longdesc="90" /> " longdesc="90" />
இப்போ ஜனங்களுக்குக் காது கேட்பதில்லையாம்.... ஓசோனில ஓட்டைவிழுந்துட்டுதோன்னோ அதேத
ஓசோனில ஓட்டைவிழுந்தா ஜனங்களுக்குக் காது கேட்க்காத?? :bana: :bana:
ஏன் ஓசோனில ஓட்டைவிழுந்தா காதுல ஓட்டை அடஞ்சிடுமா? ஒண்ணுமே புரியல.. புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்க... :affraid: :affraid:
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
மனைவி(கணவன் மீது ) அன்பானவளாய் இருந்தால் எல்லாம் இருக்கும்........
கணவன் (மனைவி மீது ) அன்பான் வனாய் இருந்தால் எல்லாம் கிடைக்கும்.
கணவன் (மனைவி மீது ) அன்பான் வனாய் இருந்தால் எல்லாம் கிடைக்கும்.
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
nilaamathy wrote: மனைவி(கணவன் மீது ) அன்பானவளாய் இருந்தால் எல்லாம் இருக்கும்........
கணவன் (மனைவி மீது ) அன்பான் வனாய் இருந்தால் எல்லாம் கிடைக்கும்.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
இந்த காலத்தில் எல்லாம் விதிப்படிதான்
எதையும் எதிர்பார்க்கமுடியது அதனால் தான்
இதை இறைவன் கொடுத்தவரம்
அன்புடன் சந்திரசேகர்
எதையும் எதிர்பார்க்கமுடியது அதனால் தான்
இதை இறைவன் கொடுத்தவரம்
அன்புடன் சந்திரசேகர்
s.chandrasekar- புதிய மொட்டு
- Posts : 3
Points : 5
Join date : 13/01/2011
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
s.chandrasekar wrote:இந்த காலத்தில் எல்லாம் விதிப்படிதான்
எதையும் எதிர்பார்க்கமுடியது அதனால் தான்
இதை இறைவன் கொடுத்தவரம்
அன்புடன் சந்திரசேகர்
சந்திரசேகர் உஙக்ளை புதுமுகம் ஒரு அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்யுங்களேன் [You must be registered and logged in to see this link.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
அதுக்குத்தான் நல்ல பொண்ணா பார்த்து காதலித்து திருமணம் பண்ண சொல்றது...s.chandrasekar wrote:இந்த காலத்தில் எல்லாம் விதிப்படிதான்
எதையும் எதிர்பார்க்கமுடியது அதனால் தான்
இதை இறைவன் கொடுத்தவரம்
அன்புடன் சந்திரசேகர்
[You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
கவிக்காதலன் wrote:அதுக்குத்தான் நல்ல பொண்ணா பார்த்து காதலித்து திருமணம் பண்ண சொல்றது...s.chandrasekar wrote:இந்த காலத்தில் எல்லாம் விதிப்படிதான்
எதையும் எதிர்பார்க்கமுடியது அதனால் தான்
இதை இறைவன் கொடுத்தவரம்
அன்புடன் சந்திரசேகர்
[You must be registered and logged in to see this image.]
காதலித்து திருமணம் செய்தா சரியாகிவிடுமா... அங்கேதான் பிரச்சனையே...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கவிக்காதலன் wrote:அதுக்குத்தான் நல்ல பொண்ணா பார்த்து காதலித்து திருமணம் பண்ண சொல்றது...s.chandrasekar wrote:இந்த காலத்தில் எல்லாம் விதிப்படிதான்
எதையும் எதிர்பார்க்கமுடியது அதனால் தான்
இதை இறைவன் கொடுத்தவரம்
அன்புடன் சந்திரசேகர்
[You must be registered and logged in to see this image.]
காதலித்து திருமணம் செய்தா சரியாகிவிடுமா... அங்கேதான் பிரச்சனையே...
காதலித்து திருமணம் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை... நல்ல குணம், நல்ல மனதை பார்த்து காதலிக்க வேண்டும்... அழகை பார்த்தும், பணம் போன்றவற்றை பார்த்தும் காதலிப்பவர்களுக்கு தான், எதிர்காலத்தில் அதிகம் பிரச்சனை ஏற்படுகிறது பாஸ்... [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
கவிக்காதலன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கவிக்காதலன் wrote:அதுக்குத்தான் நல்ல பொண்ணா பார்த்து காதலித்து திருமணம் பண்ண சொல்றது...s.chandrasekar wrote:இந்த காலத்தில் எல்லாம் விதிப்படிதான்
எதையும் எதிர்பார்க்கமுடியது அதனால் தான்
இதை இறைவன் கொடுத்தவரம்
அன்புடன் சந்திரசேகர்
[You must be registered and logged in to see this image.]
காதலித்து திருமணம் செய்தா சரியாகிவிடுமா... அங்கேதான் பிரச்சனையே...
காதலித்து திருமணம் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை... நல்ல குணம், நல்ல மனதை பார்த்து காதலிக்க வேண்டும்... அழகை பார்த்தும், பணம் போன்றவற்றை பார்த்தும் காதலிப்பவர்களுக்கு தான், எதிர்காலத்தில் அதிகம் பிரச்சனை ஏற்படுகிறது பாஸ்... [You must be registered and logged in to see this image.]
சிலருக்கு பார்த்த உடன் காதல் ஏற்படுகிறதே.. நல்ல மனது எப்படி இருக்கும் என்று பார்த்தவுடன் தெரியுமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
இதைத்தான் நானும் குறிப்பிட்டுள்ளேன்... பார்த்த உடன் காதல் என்பது வெறும் வெளித்தோற்றத்தை பார்த்து வரும் காதலே... இதைப் போன்ற காதல்கள் திருமணத்தில் முடியும் போது தான், பிரச்சனைகள் ஆரம்பமாகின்றன...!தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கவிக்காதலன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கவிக்காதலன் wrote:அதுக்குத்தான் நல்ல பொண்ணா பார்த்து காதலித்து திருமணம் பண்ண சொல்றது...s.chandrasekar wrote:இந்த காலத்தில் எல்லாம் விதிப்படிதான்
எதையும் எதிர்பார்க்கமுடியது அதனால் தான்
இதை இறைவன் கொடுத்தவரம்
அன்புடன் சந்திரசேகர்
[You must be registered and logged in to see this image.]
காதலித்து திருமணம் செய்தா சரியாகிவிடுமா... அங்கேதான் பிரச்சனையே...
காதலித்து திருமணம் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை... நல்ல குணம், நல்ல மனதை பார்த்து காதலிக்க வேண்டும்... அழகை பார்த்தும், பணம் போன்றவற்றை பார்த்தும் காதலிப்பவர்களுக்கு தான், எதிர்காலத்தில் அதிகம் பிரச்சனை ஏற்படுகிறது பாஸ்... [You must be registered and logged in to see this image.]
சிலருக்கு பார்த்த உடன் காதல் ஏற்படுகிறதே.. நல்ல மனது எப்படி இருக்கும் என்று பார்த்தவுடன் தெரியுமா?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
இப்போ இருக்கும் காதல் அனைத்துமே ஏதோ ஒருவித மோக காதல் மட்டுமே.. சுத்தமான காதல் அல்ல அல்ல
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இப்போ இருக்கும் காதல் அனைத்துமே ஏதோ ஒருவித மோக காதல் மட்டுமே.. சுத்தமான காதல் அல்ல அல்ல
இருக்கும் காதல் அனைத்துமே ஏதோ ஒருவித மோக காதல் என்பது முற்றிலும் தவறு... அதிகப்படியான காதல்கள் அவ்வாறு இருக்கலாம்... ஆனால் வெளித்தோற்றத்தை தாண்டி, நல்ல குணங்களுக்காக ஒருவரை ஒருவர் அதிகமாய் நேசிக்கும் காதலர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்..
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
கவிக்காதலன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இப்போ இருக்கும் காதல் அனைத்துமே ஏதோ ஒருவித மோக காதல் மட்டுமே.. சுத்தமான காதல் அல்ல அல்ல
இருக்கும் காதல் அனைத்துமே ஏதோ ஒருவித மோக காதல் என்பது முற்றிலும் தவறு... அதிகப்படியான காதல்கள் அவ்வாறு இருக்கலாம்... ஆனால் வெளித்தோற்றத்தை தாண்டி, நல்ல குணங்களுக்காக ஒருவரை ஒருவர் அதிகமாய் நேசிக்கும் காதலர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்..
சரி காதலிக்கமல் திருமணம் செய்கிறவங்கள் என்ன சொல்ல போகிறீங்க?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
நல்ல கருத்து! வரவேற்கிறேன் ! முயற்சிக்கிறேன் !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
சரி காதலிக்கமல் திருமணம் செய்கிறவங்கள் என்ன சொல்ல போகிறீங்க?
காதலிக்காமல் திருமணம் செய்பவர்களுக்கு மேலே சந்திரசேகர் குறிப்பிட்டதையே சொல்கிறேன்...
s.chandrasekar wrote:இந்த காலத்தில் எல்லாம் விதிப்படிதான்
எதையும் எதிர்பார்க்கமுடியது அதனால் தான்
இதை இறைவன் கொடுத்தவரம்
அன்புடன் சந்திரசேகர்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
நல்லா தான் இருக்கு ................
ஆனா கடைபிடிகறது ரொம்ப கஷ்டம்
ஆனா கடைபிடிகறது ரொம்ப கஷ்டம்
ammu- புதிய மொட்டு
- Posts : 68
Points : 91
Join date : 14/12/2010
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
[You must be registered and logged in to see this image.]ammu wrote:நல்லா தான் இருக்கு ................
ஆனா கடைபிடிகறது ரொம்ப கஷ்டம்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
கவிக்காதலன் wrote:nilaamathy wrote: மனைவி(கணவன் மீது ) அன்பானவளாய் இருந்தால் எல்லாம் இருக்கும்........
கணவன் (மனைவி மீது ) அன்பான் வனாய் இருந்தால் எல்லாம் கிடைக்கும்.
abi- ரோஜா
- Posts : 179
Points : 190
Join date : 20/11/2010
Age : 37
Location : madurai
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
இதுக்குத்தான் நான் கலியானமே முடிக்காத ஹிஹிஹிஹி
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
RAJABDEEN wrote:இதுக்குத்தான் நான் கலியானமே முடிக்காத ஹிஹிஹிஹி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
கவிக்காதலன் wrote:RAJABDEEN wrote:இதுக்குத்தான் நான் கலியானமே முடிக்காத ஹிஹிஹிஹி
என்ன தலைவா நீங்க 2குழந்தைக்கு அப்பாவா இருக்கும்போது நம்ம கட்சில சேர்ந்த
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மனைவிக்கு சில அறிவுரைகள்
» அறிவுரைகள்
» வேதாத்திரி மகரிஷி. - அறிவுரைகள் :
» அறிவுரைகள் சொல்வதைக் காட்டிலும்
» அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் :
» அறிவுரைகள்
» வேதாத்திரி மகரிஷி. - அறிவுரைகள் :
» அறிவுரைகள் சொல்வதைக் காட்டிலும்
» அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் :
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|