தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
மரணம் விட கொடியது கூடி களித்த காதலி பிரிவது..!!
+4
சிசு
அரசன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ஜீவன் சிவம்
8 posters
Page 1 of 1
மரணம் விட கொடியது கூடி களித்த காதலி பிரிவது..!!
ஏனோ மரணம் குறித்து ஒரு கவிதை எழுத தோன்றியது...பொதுவாக கவிதை படிப்பது எழுதுவது என்பது என்னை பொறுத்தவரை முடிந்து போன சமாச்சாரமாகவே இருந்தது. இங்கு பெரும்பாலோனோர் கவிஞர்கள் ஆவதே காதல் வயப்பட்ட பின்பு தான். என் காதல் என்னை விட்டு போன பின் கவிதையும் கூடவே போய்விட்டது.
பரண் மேலிருக்கும்
பழுப்பு பெட்டிக்குள்
கத்தை கத்தையாய்...
அவள்
பார்த்தது..
சிரித்தது...
பழகிய பதிவுகள் எல்லாம்
பத்திரமாகத்தான் இருக்கிறது
கல்லறைக்குள் தூங்கும்
பிரேதங்களாய்.....
மரணம் பற்றி எழுத நினைத்து மனம் எங்கெங்கோ அலைகிறது...ஒரு வேலை அவளை பிரிந்தது தான் என்னை பாதித்த முதல் மரணமாக கூட இருக்கலாம்.. மரணம் விட கொடியது கூடி களித்த காதலி பிரிவது..பிரிய நேர்வது....
எனக்கு மரணம் குறித்து பயம் இல்லையென்று நண்பர்கள் வட்டத்தில் சவடால் அடித்ததுண்டு... ஆனால் மரணத்தின் வாசல் வரை சென்று வந்த சில சம்பவங்கள் மரணத்தின் முன் எல்லோரும் கோழைகள் தான் என்பதை உணர்த்தியது... உண்மையிலேய தற்கொலைகள் கோழைதனமல்ல என்பது மரணத்தின் நெருக்கத்தை உணர்தவனுக்கு தான் தெரியும்.
மரணம்
மகா மௌனம்...
இழவு வீட்டு வாசலில்
ஒரு சில கண்ணீர்த்துளிகள் தான்
மரணித்தவனுக்கானவை...
இந்த கணக்கின் வகுத்தலில்
மட்டும்
மீதி வருவதே இல்லை.
பரண் மேலிருக்கும்
பழுப்பு பெட்டிக்குள்
கத்தை கத்தையாய்...
அவள்
பார்த்தது..
சிரித்தது...
பழகிய பதிவுகள் எல்லாம்
பத்திரமாகத்தான் இருக்கிறது
கல்லறைக்குள் தூங்கும்
பிரேதங்களாய்.....
மரணம் பற்றி எழுத நினைத்து மனம் எங்கெங்கோ அலைகிறது...ஒரு வேலை அவளை பிரிந்தது தான் என்னை பாதித்த முதல் மரணமாக கூட இருக்கலாம்.. மரணம் விட கொடியது கூடி களித்த காதலி பிரிவது..பிரிய நேர்வது....
எனக்கு மரணம் குறித்து பயம் இல்லையென்று நண்பர்கள் வட்டத்தில் சவடால் அடித்ததுண்டு... ஆனால் மரணத்தின் வாசல் வரை சென்று வந்த சில சம்பவங்கள் மரணத்தின் முன் எல்லோரும் கோழைகள் தான் என்பதை உணர்த்தியது... உண்மையிலேய தற்கொலைகள் கோழைதனமல்ல என்பது மரணத்தின் நெருக்கத்தை உணர்தவனுக்கு தான் தெரியும்.
மரணம்
மகா மௌனம்...
இழவு வீட்டு வாசலில்
ஒரு சில கண்ணீர்த்துளிகள் தான்
மரணித்தவனுக்கானவை...
இந்த கணக்கின் வகுத்தலில்
மட்டும்
மீதி வருவதே இல்லை.
ஜீவன் சிவம்- புதிய மொட்டு
- Posts : 45
Points : 65
Join date : 29/01/2011
Location : சென்னை
Re: மரணம் விட கொடியது கூடி களித்த காதலி பிரிவது..!!
ஒவ்வொரு வரிகளும் அருமையா இருக்கு நண்பரே.. உங்கள் திறமையை நீங்களே போய் விட்டது என்று சொல்லதீங்க.. ஒழித்து வைத்திருக்கீங்க.. அதை நமது தோட்டத்தில் கொட்டுங்க..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: மரணம் விட கொடியது கூடி களித்த காதலி பிரிவது..!!
இந்த தோட்டத்தில் அமைதி தேடித்தான் வந்தேன். அப்படியே என் அனுபவம் சொல்லவும்
ஜீவன் சிவம்- புதிய மொட்டு
- Posts : 45
Points : 65
Join date : 29/01/2011
Location : சென்னை
Re: மரணம் விட கொடியது கூடி களித்த காதலி பிரிவது..!!
இந்த தோட்டம் அல்ல நமது தோட்டமே.. அடிக்கடி வாங்க மன அமைதி பெற்று செல்லலாம்..ஜீவன் சிவம் wrote:இந்த தோட்டத்தில் அமைதி தேடித்தான் வந்தேன். அப்படியே என் அனுபவம் சொல்லவும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: மரணம் விட கொடியது கூடி களித்த காதலி பிரிவது..!!
வாருங்கள் நண்பரே ,...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
ஜீவன் சிவம்- புதிய மொட்டு
- Posts : 45
Points : 65
Join date : 29/01/2011
Location : சென்னை
Re: மரணம் விட கொடியது கூடி களித்த காதலி பிரிவது..!!
பரண் மேலிருக்கும்
பழுப்பு பெட்டிக்குள்
கத்தை கத்தையாய்...
அவள்
பார்த்தது..
சிரித்தது...
பழகிய பதிவுகள் எல்லாம்
பத்திரமாகத்தான் இருக்கிறது
கல்லறைக்குள் தூங்கும்
பிரேதங்களாய்....//
வலிகள் அப்படியே தெரிகிறது ...
நண்பரே இதற்க்கு மட்டும் என்ன ஆறுதல் சொன்னாலும் மனம் ஆறுதல் அடையாது ..
அந்த வலியை நானும் அடைந்திருக்கிறேன் ...
வலி ஒன்றுதான் .. அதன் வடிவம் வேறு ...
இந்து வந்திருக்கிங்க ... உங்களின் வலிகளின் வடிகாலாய் நமது தோட்டம் அமையும் என்று மனதார நம்புகிறேன் ....
பழுப்பு பெட்டிக்குள்
கத்தை கத்தையாய்...
அவள்
பார்த்தது..
சிரித்தது...
பழகிய பதிவுகள் எல்லாம்
பத்திரமாகத்தான் இருக்கிறது
கல்லறைக்குள் தூங்கும்
பிரேதங்களாய்....//
வலிகள் அப்படியே தெரிகிறது ...
நண்பரே இதற்க்கு மட்டும் என்ன ஆறுதல் சொன்னாலும் மனம் ஆறுதல் அடையாது ..
அந்த வலியை நானும் அடைந்திருக்கிறேன் ...
வலி ஒன்றுதான் .. அதன் வடிவம் வேறு ...
இந்து வந்திருக்கிங்க ... உங்களின் வலிகளின் வடிகாலாய் நமது தோட்டம் அமையும் என்று மனதார நம்புகிறேன் ....
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மரணம் விட கொடியது கூடி களித்த காதலி பிரிவது..!!
அதை மனதார உணர்கிறேன் நண்பரே..
ஜீவன் சிவம்- புதிய மொட்டு
- Posts : 45
Points : 65
Join date : 29/01/2011
Location : சென்னை
Re: மரணம் விட கொடியது கூடி களித்த காதலி பிரிவது..!!
//வலிகளின் வடிகாலாய் நமது தோட்டம் அமையும் என்று மனதார நம்புகிறேன் ....//
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மரணம் விட கொடியது கூடி களித்த காதலி பிரிவது..!!
என்ன சொல்வதென்று தெரியவில்லை சுரேஷ். படித்த பின் சில மணித்துளிகள் கனத்த இதயத்துடன் இருந்தேன். உங்கள் வார்த்தைகளில் வலியின் வீரியம் புரிகிறது. காலத்தின் முன் எல்லாக் காயங்களும் ஆறும்...
அரசனையும், யூஜினையும் இந்த இடத்தில் வழிமொழிகிறேன்.
//வலிகளின் வடிகாலாய் நமது தோட்டம் அமையும்//
நல்ல புலமை உங்களுக்குள் ஒளிந்திருக்கிறது.
மீட்டெடுத்து ஒளிர, வளர வாழ்த்துக்கள்.
அரசனையும், யூஜினையும் இந்த இடத்தில் வழிமொழிகிறேன்.
//வலிகளின் வடிகாலாய் நமது தோட்டம் அமையும்//
நல்ல புலமை உங்களுக்குள் ஒளிந்திருக்கிறது.
மீட்டெடுத்து ஒளிர, வளர வாழ்த்துக்கள்.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: மரணம் விட கொடியது கூடி களித்த காதலி பிரிவது..!!
நன்றி C-su. நான் ஒரு பெரிய கவிஞனாக என்னை நினைத்து கொண்டதில்லை.
ஆனால் உள்ளிருந்து வெளிவரும் சில வார்த்தை கோவைகள் சில சமயம்
நல்ல கவிதையாக வந்து விடும்.
இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். மிக மிக ஆழமானவை.
இழவு வீட்டு வாசலில்
ஒரு சில கண்ணீர்த்துளிகள் தான்
மரணித்தவனுக்கானவை...
காற்றோரை கற்றோறே காமுறுவர்...நன்றி C-su.
ஆனால் உள்ளிருந்து வெளிவரும் சில வார்த்தை கோவைகள் சில சமயம்
நல்ல கவிதையாக வந்து விடும்.
இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். மிக மிக ஆழமானவை.
இழவு வீட்டு வாசலில்
ஒரு சில கண்ணீர்த்துளிகள் தான்
மரணித்தவனுக்கானவை...
காற்றோரை கற்றோறே காமுறுவர்...நன்றி C-su.
ஜீவன் சிவம்- புதிய மொட்டு
- Posts : 45
Points : 65
Join date : 29/01/2011
Location : சென்னை
Re: மரணம் விட கொடியது கூடி களித்த காதலி பிரிவது..!!
அருமை.. :héhé::héhé::héhé::héhé:
soosaipandi- புதிய மொட்டு
- Posts : 23
Points : 29
Join date : 27/01/2011
Re: மரணம் விட கொடியது கூடி களித்த காதலி பிரிவது..!!
நன்றி சூசைபாண்டி
ஜீவன் சிவம்- புதிய மொட்டு
- Posts : 45
Points : 65
Join date : 29/01/2011
Location : சென்னை
Re: மரணம் விட கொடியது கூடி களித்த காதலி பிரிவது..!!
காதல் போனால் கவிதையும் கூடவே பொவிடும் என்பது உண்மைதான்...!
ஆனல் சில சூழ்நிலைகள் மீண்டும் எழுத வைக்கின்றன என்பதே உண்மை...!
வலிகளும், ஏமாற்றங்களும் இருந்தாதான் வாழ்க்கை...!
காதலில் தோற்றவருக்கு மட்டும் ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகல் இல்லை...! அந்த வலிகளுக்கு எவரின் வார்த்தைகளும் மருந்தாக அமையாது என்பது எனக்கு தெரியும்...!
வாழ்க்கை கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கும்...! நிறைய அழுவோம்... சாகனும் நினைப்போம்... ஆனா நாம அதையும் தாண்டி வாழ்ந்துதான் ஆகணும்...! ஏண்ணா நம்மை நேசிக்கிறவங்க இருக்காங்க இந்த பூமியில்.. அது பெற்றொரோ, நண்பர்களோ, சகோதரர்களோ இப்படி யார் வேண்டுமானலும் இருக்கலாம்...! எனவே மகிழ்ச்சியாக வாழ முஅற்சி பண்ணுங்க..! தொடர்ந்து எழுதுங்க...! நிறைய எழுதுங்க...! வாழ்த்துக்கள்...!
ஆனல் சில சூழ்நிலைகள் மீண்டும் எழுத வைக்கின்றன என்பதே உண்மை...!
வலிகளும், ஏமாற்றங்களும் இருந்தாதான் வாழ்க்கை...!
காதலில் தோற்றவருக்கு மட்டும் ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகல் இல்லை...! அந்த வலிகளுக்கு எவரின் வார்த்தைகளும் மருந்தாக அமையாது என்பது எனக்கு தெரியும்...!
வாழ்க்கை கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கும்...! நிறைய அழுவோம்... சாகனும் நினைப்போம்... ஆனா நாம அதையும் தாண்டி வாழ்ந்துதான் ஆகணும்...! ஏண்ணா நம்மை நேசிக்கிறவங்க இருக்காங்க இந்த பூமியில்.. அது பெற்றொரோ, நண்பர்களோ, சகோதரர்களோ இப்படி யார் வேண்டுமானலும் இருக்கலாம்...! எனவே மகிழ்ச்சியாக வாழ முஅற்சி பண்ணுங்க..! தொடர்ந்து எழுதுங்க...! நிறைய எழுதுங்க...! வாழ்த்துக்கள்...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மரணம் விட கொடியது கூடி களித்த காதலி பிரிவது..!!
நன்றி...உங்களின் ஆறுதல் எனக்கு புரிகிறது.
ஜீவன் சிவம்- புதிய மொட்டு
- Posts : 45
Points : 65
Join date : 29/01/2011
Location : சென்னை
Re: மரணம் விட கொடியது கூடி களித்த காதலி பிரிவது..!!
என்னுடைய பதிலும் இதேதான் பாராட்டுகள் தோழரேகவிக்காதலன் wrote:காதல் போனால் கவிதையும் கூடவே பொவிடும் என்பது உண்மைதான்...!
ஆனல் சில சூழ்நிலைகள் மீண்டும் எழுத வைக்கின்றன என்பதே உண்மை...!
வலிகளும், ஏமாற்றங்களும் இருந்தாதான் வாழ்க்கை...!
காதலில் தோற்றவருக்கு மட்டும் ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகல் இல்லை...! அந்த வலிகளுக்கு எவரின் வார்த்தைகளும் மருந்தாக அமையாது என்பது எனக்கு தெரியும்...!
வாழ்க்கை கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கும்...! நிறைய அழுவோம்... சாகனும் நினைப்போம்... ஆனா நாம அதையும் தாண்டி வாழ்ந்துதான் ஆகணும்...! ஏண்ணா நம்மை நேசிக்கிறவங்க இருக்காங்க இந்த பூமியில்.. அது பெற்றொரோ, நண்பர்களோ, சகோதரர்களோ இப்படி யார் வேண்டுமானலும் இருக்கலாம்...! எனவே மகிழ்ச்சியாக வாழ முஅற்சி பண்ணுங்க..! தொடர்ந்து எழுதுங்க...! நிறைய எழுதுங்க...! வாழ்த்துக்கள்...!
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: மரணம் விட கொடியது கூடி களித்த காதலி பிரிவது..!!
என் வலிகளை நான் ரொம்ப தூரம் கடந்து வந்து விட்டேன். நினைவுகளை திரும்பி பார்த்த ஒரு சந்தர்பதில் எழுதிய கவிதை தான் இது.
உங்கள் பாராட்டுக்கு நன்றி
உங்கள் பாராட்டுக்கு நன்றி
ஜீவன் சிவம்- புதிய மொட்டு
- Posts : 45
Points : 65
Join date : 29/01/2011
Location : சென்னை
Re: மரணம் விட கொடியது கூடி களித்த காதலி பிரிவது..!!
RAJABDEEN wrote:என்னுடைய பதிலும் இதேதான் பாராட்டுகள் தோழரேகவிக்காதலன் wrote:காதல் போனால் கவிதையும் கூடவே பொவிடும் என்பது உண்மைதான்...!
ஆனல் சில சூழ்நிலைகள் மீண்டும் எழுத வைக்கின்றன என்பதே உண்மை...!
வலிகளும், ஏமாற்றங்களும் இருந்தாதான் வாழ்க்கை...!
காதலில் தோற்றவருக்கு மட்டும் ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகல் இல்லை...! அந்த வலிகளுக்கு எவரின் வார்த்தைகளும் மருந்தாக அமையாது என்பது எனக்கு தெரியும்...!
வாழ்க்கை கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கும்...! நிறைய அழுவோம்... சாகனும் நினைப்போம்... ஆனா நாம அதையும் தாண்டி வாழ்ந்துதான் ஆகணும்...! ஏண்ணா நம்மை நேசிக்கிறவங்க இருக்காங்க இந்த பூமியில்.. அது பெற்றொரோ, நண்பர்களோ, சகோதரர்களோ இப்படி யார் வேண்டுமானலும் இருக்கலாம்...! எனவே மகிழ்ச்சியாக வாழ முஅற்சி பண்ணுங்க..! தொடர்ந்து எழுதுங்க...! நிறைய எழுதுங்க...! வாழ்த்துக்கள்...!
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
Similar topics
» கொடியது கொடியது (கஸல் )
» மரணம், மரணம், மரணத்திற்கு நிகர்;மரணமே!!
» ஆடிப்பிறப்பில கூடி நாம்
» ஊர் கூடி தேர் இழுப்போம்
» கொடியதில் கொடியது பசி ...!
» மரணம், மரணம், மரணத்திற்கு நிகர்;மரணமே!!
» ஆடிப்பிறப்பில கூடி நாம்
» ஊர் கூடி தேர் இழுப்போம்
» கொடியதில் கொடியது பசி ...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|