தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
மீனவர் தாக்குதலைக் கண்டித்து பிரதமர், முதல்வருக்கு தந்தி அனுப்புங்கள்-விஜய் கோரிக்கை
2 posters
Page 1 of 1
மீனவர் தாக்குதலைக் கண்டித்து பிரதமர், முதல்வருக்கு தந்தி அனுப்புங்கள்-விஜய் கோரிக்கை
தமிழக மீனவர்கள் பிரச்னையை விளக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகளுக்குத் தந்தி அனுப்புங்கள். நாம் அனுப்பும் தந்தி, பிரதமரின் வீட்டுக் கதவையும், தமிழக முதல்வரின் வீட்டுக் கதவையும் தட்டட்டும் என்று நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கையின் தாக்குதலைக் கண்டித்து நேற்று நாகையில் விஜய் தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டனக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அதிமுகவும் ஆதரவு தெரிவித்திருந்தது.
இதில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு விட்டனர். இதனால் கட்டுக்கடங்காத அளவுக்கு கூட்டம் சேர்ந்து விட்டது. ஆனால் தொடர்ந்து மழையும், கடும் காற்றுமாக இருந்ததால் பெரும் குழப்பமான நிலை ஏற்பட்டது. போராட்டத்தைத் தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது.
இதனால் மழையில் காத்திருந்த ரசிகர்கள் ஆவேசமடைந்தனர். இதையடுத்து அவர்களை கட்டுப்படுத்துவதாக கூறி போலீஸார் திடீரென தடியடியில் இறங்கினர். இதனால் கூட்டத்திற்கு வந்திருந்த விஜய் கோபமடைந்தார். அந்த இடத்திலிருந்து திடீரென அவர் வெளியேறிச் சென்றார்.
பின்னர் மீண்டும் வந்த அவர் ரசிகர்கள் மத்தியில் பேசினார். அவர் பேசியதாவது:
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் அத்துமீறிய தாக்குதல்களை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வேதனை.
கடந்த சில ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் சுமார் 540 பேர் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 1,100-க்கும் அதிகமானோர் ஊனமாக்கப்பட்டுள்ளனர். கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களில் பலர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டவர்கள். அண்மையில், இலங்கைக் கடற்படையின் தாக்குதலில் தமிழக மீனவர்கள் பாண்டியன், ஜெயக்குமார் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
மீனவர் ஜெயக்குமாரின் கழுத்தில் சுருக்கிட்டு இலங்கைக் கடற்படையினர் கொலை செய்தனர் என்பதை அறியும்போது, இலங்கை ராணுவத்தினர் மனிதர்களா அல்லது அரக்கர்களா என்று நினைக்கத் தோன்றுகிறது.
கண்டனப் பொதுக்கூட்டத்துக்கு வந்தோம், சென்றோம் என ரசிகர்கள் இருந்து விடக் கூடாது. ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற சேவையை செய்ய உறுதியேற்க வேண்டும். அனைவரும், தமிழக மீனவர்கள் பிரச்னையை விளக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகளுக்குத் தந்தி அனுப்புங்கள். நாம் அனுப்பும் தந்தி, பிரதமரின் வீட்டுக் கதவையும், தமிழக முதல்வரின் வீட்டுக் கதவையும் தட்டட்டும்.
மீனவர்கள் மீது எனக்கு எப்போதும் பாசம் உண்டு. மீனவர்கள் மீது விழும் அடிகளை என் மீது விழுந்த அடிகளாகக் கருதிப் போராடுவேன் என்றார் விஜய்.
போராட்டத்தின்போது சமீபத்தில் இலங்கைக் கடற்படையில் கொல்லப்பட்ட மீனவர்கள் ஜெயக்குமார் மற்றும் பாண்டியன் ஆகியோரது குடும்பத்திற்கு விஜய் தலா ரூ. 50,000 நிதியுதவியையும் வழங்கினார். 7 மீனவர்களுக்கு மீன் பிடி வலைகளையும் வழங்கினார்.
போராட்டத்திற்கு விஜய் மக்கள் இயக்கக் கெளரவத் தலைவரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமை தாங்கினார். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் போராட்டத்திற்கு திரண்டு வந்திருந்தனர்.
தனது பேச்சின்போது மறைந்த பார்வதி அம்மாளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நிமிடம் மெளனமாக இருக்கும்படி அனைவரையும் விஜய் கேட்டுக் கொள்ள அதன்படி அனைவரும் எழுந்து நின்று மெளனம் அனுஷ்டித்து அஞ்சலி செலுத்தினர்.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கையின் தாக்குதலைக் கண்டித்து நேற்று நாகையில் விஜய் தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டனக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அதிமுகவும் ஆதரவு தெரிவித்திருந்தது.
இதில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு விட்டனர். இதனால் கட்டுக்கடங்காத அளவுக்கு கூட்டம் சேர்ந்து விட்டது. ஆனால் தொடர்ந்து மழையும், கடும் காற்றுமாக இருந்ததால் பெரும் குழப்பமான நிலை ஏற்பட்டது. போராட்டத்தைத் தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது.
இதனால் மழையில் காத்திருந்த ரசிகர்கள் ஆவேசமடைந்தனர். இதையடுத்து அவர்களை கட்டுப்படுத்துவதாக கூறி போலீஸார் திடீரென தடியடியில் இறங்கினர். இதனால் கூட்டத்திற்கு வந்திருந்த விஜய் கோபமடைந்தார். அந்த இடத்திலிருந்து திடீரென அவர் வெளியேறிச் சென்றார்.
பின்னர் மீண்டும் வந்த அவர் ரசிகர்கள் மத்தியில் பேசினார். அவர் பேசியதாவது:
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் அத்துமீறிய தாக்குதல்களை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வேதனை.
கடந்த சில ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் சுமார் 540 பேர் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 1,100-க்கும் அதிகமானோர் ஊனமாக்கப்பட்டுள்ளனர். கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களில் பலர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டவர்கள். அண்மையில், இலங்கைக் கடற்படையின் தாக்குதலில் தமிழக மீனவர்கள் பாண்டியன், ஜெயக்குமார் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
மீனவர் ஜெயக்குமாரின் கழுத்தில் சுருக்கிட்டு இலங்கைக் கடற்படையினர் கொலை செய்தனர் என்பதை அறியும்போது, இலங்கை ராணுவத்தினர் மனிதர்களா அல்லது அரக்கர்களா என்று நினைக்கத் தோன்றுகிறது.
கண்டனப் பொதுக்கூட்டத்துக்கு வந்தோம், சென்றோம் என ரசிகர்கள் இருந்து விடக் கூடாது. ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற சேவையை செய்ய உறுதியேற்க வேண்டும். அனைவரும், தமிழக மீனவர்கள் பிரச்னையை விளக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகளுக்குத் தந்தி அனுப்புங்கள். நாம் அனுப்பும் தந்தி, பிரதமரின் வீட்டுக் கதவையும், தமிழக முதல்வரின் வீட்டுக் கதவையும் தட்டட்டும்.
மீனவர்கள் மீது எனக்கு எப்போதும் பாசம் உண்டு. மீனவர்கள் மீது விழும் அடிகளை என் மீது விழுந்த அடிகளாகக் கருதிப் போராடுவேன் என்றார் விஜய்.
போராட்டத்தின்போது சமீபத்தில் இலங்கைக் கடற்படையில் கொல்லப்பட்ட மீனவர்கள் ஜெயக்குமார் மற்றும் பாண்டியன் ஆகியோரது குடும்பத்திற்கு விஜய் தலா ரூ. 50,000 நிதியுதவியையும் வழங்கினார். 7 மீனவர்களுக்கு மீன் பிடி வலைகளையும் வழங்கினார்.
போராட்டத்திற்கு விஜய் மக்கள் இயக்கக் கெளரவத் தலைவரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமை தாங்கினார். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் போராட்டத்திற்கு திரண்டு வந்திருந்தனர்.
தனது பேச்சின்போது மறைந்த பார்வதி அம்மாளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நிமிடம் மெளனமாக இருக்கும்படி அனைவரையும் விஜய் கேட்டுக் கொள்ள அதன்படி அனைவரும் எழுந்து நின்று மெளனம் அனுஷ்டித்து அஞ்சலி செலுத்தினர்.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மீனவர் தாக்குதலைக் கண்டித்து பிரதமர், முதல்வருக்கு தந்தி அனுப்புங்கள்-விஜய் கோரிக்கை
என்ன பொழப்புடா இது ...
தமிழனுக்கே தந்தி அடிக்கிறதே குல தொழிலா போய்டுமாட்டுக்கே
தமிழனுக்கே தந்தி அடிக்கிறதே குல தொழிலா போய்டுமாட்டுக்கே
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மீனவர் தாக்குதலைக் கண்டித்து பிரதமர், முதல்வருக்கு தந்தி அனுப்புங்கள்-விஜய் கோரிக்கை
அரசன் wrote:என்ன பொழப்புடா இது ...
தமிழனுக்கே தந்தி அடிக்கிறதே குல தொழிலா போய்டுமாட்டுக்கே
ஒண்ணு கடிதம் போடுறாங்க.. இல்லாட்டி தந்தி... " longdesc="90" /> " longdesc="90" />
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மீனவர் தாக்குதலைக் கண்டித்து பிரதமர், முதல்வருக்கு தந்தி அனுப்புங்கள்-விஜய் கோரிக்கை
கவிக்காதலன் wrote:அரசன் wrote:என்ன பொழப்புடா இது ...
தமிழனுக்கே தந்தி அடிக்கிறதே குல தொழிலா போய்டுமாட்டுக்கே
ஒண்ணு கடிதம் போடுறாங்க.. இல்லாட்டி தந்தி... " longdesc="90" /> " longdesc="90" />
தல இவனுங்களா திருத்த முடியாது
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மீனவர் தாக்குதலைக் கண்டித்து பிரதமர், முதல்வருக்கு தந்தி அனுப்புங்கள்-விஜய் கோரிக்கை
உண்மையே...!அரசன் wrote:கவிக்காதலன் wrote:அரசன் wrote:என்ன பொழப்புடா இது ...
தமிழனுக்கே தந்தி அடிக்கிறதே குல தொழிலா போய்டுமாட்டுக்கே
ஒண்ணு கடிதம் போடுறாங்க.. இல்லாட்டி தந்தி... " longdesc="90" /> " longdesc="90" />
தல இவனுங்களா திருத்த முடியாது
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மீனவர் தாக்குதலைக் கண்டித்து பிரதமர், முதல்வருக்கு தந்தி அனுப்புங்கள்-விஜய் கோரிக்கை
கவிக்காதலன் wrote:உண்மையே...!அரசன் wrote:கவிக்காதலன் wrote:அரசன் wrote:என்ன பொழப்புடா இது ...
தமிழனுக்கே தந்தி அடிக்கிறதே குல தொழிலா போய்டுமாட்டுக்கே
ஒண்ணு கடிதம் போடுறாங்க.. இல்லாட்டி தந்தி... " longdesc="90" /> " longdesc="90" />
தல இவனுங்களா திருத்த முடியாது
இவனுங்க சம்பாதிக்க தமிழன் தான் கிடைச்சான் ...
ஒரு மாற்றம் வேண்டும் ..
அதற்க்கு தமிழன் திருந்தனும்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மீனவர் தாக்குதலைக் கண்டித்து பிரதமர், முதல்வருக்கு தந்தி அனுப்புங்கள்-விஜய் கோரிக்கை
அரசன் wrote:கவிக்காதலன் wrote:உண்மையே...!அரசன் wrote:கவிக்காதலன் wrote:அரசன் wrote:என்ன பொழப்புடா இது ...
தமிழனுக்கே தந்தி அடிக்கிறதே குல தொழிலா போய்டுமாட்டுக்கே
ஒண்ணு கடிதம் போடுறாங்க.. இல்லாட்டி தந்தி... " longdesc="90" /> " longdesc="90" />
தல இவனுங்களா திருத்த முடியாது
இவனுங்க சம்பாதிக்க தமிழன் தான் கிடைச்சான் ...
ஒரு மாற்றம் வேண்டும் ..
அதற்க்கு தமிழன் திருந்தனும்
அதே அதே...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» இலங்கை ராணுவத்தை கண்டித்து விஜய் ஆர்ப்பாட்டம்!
» மகாத்மா காந்தி தங்கியிருந்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் அருங்காட்சியகமாக மாற்றப்படுமா? - தமிழக முதல்வருக்கு கோரிக்கை
» அன்பை அனுப்புங்கள்
» இயக்குநர் விஜய் - நடிகர் விஜய் இணையும் புதிய திரைப்படம்..
» விஜய் டிவி 'காஃபி வித் அனு'வில் விஜய்!
» மகாத்மா காந்தி தங்கியிருந்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் அருங்காட்சியகமாக மாற்றப்படுமா? - தமிழக முதல்வருக்கு கோரிக்கை
» அன்பை அனுப்புங்கள்
» இயக்குநர் விஜய் - நடிகர் விஜய் இணையும் புதிய திரைப்படம்..
» விஜய் டிவி 'காஃபி வித் அனு'வில் விஜய்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|