தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நாற்காலி குறிப்பு

+8
jahubar
கவிக்காதலன்
அரசன்
சிசு
RAJABTHEEN
தோழி பிரஷா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
செய்தாலி
12 posters

Go down

நாற்காலி குறிப்பு   Empty நாற்காலி குறிப்பு

Post by செய்தாலி Sat Feb 26, 2011 8:36 pm

[You must be registered and logged in to see this image.]


நாற்காலித் திருவிழா
பல்லாக்கில் வேட்பாளர்கள்
சுமைதூக்கும் வாக்காளர்கள்

ஆட்சியின் இறுதிநாளில்
காலியானது கஜானபெட்டி
பயிரை மேய்ந்தது வேலி


களவுக்கு உகந்த பதவிகள்
கூட்டுக் களவாணிகள்
தொகுதி பங்கிடுதல்


கூட்டம் சேர்த்தவர்களின்
நாற்காலி ஆசை
புதிய கட்சிக் கொடிகள்


நெடுஞ்சாலை சீரமைப்பு
அசுதங்களற்ற தெருவீதிகள்
தலைவரின் வருகை

கதர் சட்டைகளின் இயக்கத்தில்
சாயம்பூசிய திரைகூத்தாடிகளின்
மேடை அபிநயங்கள்

புன்னகை திருவோடேந்தி
வீடுதோறும் பிச்சைகேட்கும்
தொகுதி வேட்பாளர்கள்

தேர்தல் செலவுகள்
வெள்ளையாய் உயிர்த்து எழுகிறது
பதுக்கிய கருப்பு பணங்கள்

வீதியின் நடுகே
உயிர்தெழுந்த மேடைகளில்
ஆக்ரோசமாக அரங்கேறுகிறது
கானல் வாக்குறுதிகள்


யாரை போதிப்பதற்கு
அவதூறு பேச்சுகளால்
மேடைகளில் கொந்தளிக்கிறார்கள்
ஆளும் கட்சியும் எதிர்கட்சியும்


நன்கொடை இனாம்களுக்கு
குடிஉரிமையை அடியரைவக்கும்
சுயநல வாக்காளர்கள்


காக்கி காவல் இருந்தும்
மண்ணில் உதிர்ந்து விழுகிறது
உதிரத்துளியும் உயிரும்

இவரை காணவில்லை
தேடும் வாக்காளர்கள்
வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்


ஏமாறுபவன் இருக்கும்வரை
ஏமாற்றுபவன் பிறந்துகொண்டே இருப்பான்
முன்னோர் பழமொழி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE

Back to top Go down

நாற்காலி குறிப்பு   Empty Re: நாற்காலி குறிப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Feb 27, 2011 11:33 am

//நெடுஞ்சாலை சீரமைப்பு
அசுதங்களற்ற தெருவீதிகள்
தலைவரின் வருகை//

//ஏமாறுபவன் இருக்கும்வரை
ஏமாற்றுபவன் பிறந்துகொண்டே இருப்பான்
முன்னோர் பழமொழி//

அனைத்துமே உண்மை வரிகள் நண்பரே.. இன்று நிலமை மிக மோசமாகிவிட்டது... நாம் தான் இளைய சமூகத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தனும்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நாற்காலி குறிப்பு   Empty Re: நாற்காலி குறிப்பு

Post by தோழி பிரஷா Sun Feb 27, 2011 12:44 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://நெடுஞ்சாலை சீரமைப்பு
அசுதங்களற்ற தெருவீதிகள்
தலைவரின் வருகை//

//ஏமாறுபவன் இருக்கும்வரை
ஏமாற்றுபவன் பிறந்துகொண்டே இருப்பான்
முன்னோர் பழமொழி//

அனைத்துமே உண்மை வரிகள் நண்பரே.. இன்று நிலமை மிக மோசமாகிவிட்டது... நாம் தான் இளைய சமூகத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தனும்..

உண்மைதான்... அருமையான வரிகள்.
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

நாற்காலி குறிப்பு   Empty Re: நாற்காலி குறிப்பு

Post by RAJABTHEEN Sun Feb 27, 2011 1:35 pm

ஏமாறுபவன் இருக்கும்வரை
ஏமாற்றுபவன் பிறந்துகொண்டே இருப்பான்
முன்னோர் பழமொழி

சிறப்பான கருத்தாளம் மிக்க அழகிய வரிகள் மிகவும் அருமை
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

நாற்காலி குறிப்பு   Empty Re: நாற்காலி குறிப்பு

Post by சிசு Mon Feb 28, 2011 2:43 pm

//தேர்தல் செலவுகள்
வெள்ளையாய் உயிர்த்து எழுகிறது
பதுக்கிய கருப்பு பணங்கள் //

நிஜமோ நிஜம்ம்...
சமூகத்தைச் சாடிவிழும் அருமையான சாட்டையடி.
பாராட்டுகள் சேக்காளி...


திரியிருந்தும், எண்ணையிருந்தும்
இன்னும் இருட்டுக்குள்ளே நம்ம திருநாடு.
தீக்குச்சியை இவன் உரசிவைப்பான் -
என்று எழுதட்டுமே உன்னை வரலாறு!

என்ற வைரமுத்துவின் உத்வேகமிக்க வரிகளை நினைவூட்டுகிறது கவிதை...

சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

நாற்காலி குறிப்பு   Empty Re: நாற்காலி குறிப்பு

Post by செய்தாலி Mon Feb 28, 2011 5:51 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://நெடுஞ்சாலை சீரமைப்பு
அசுதங்களற்ற தெருவீதிகள்
தலைவரின் வருகை//

//ஏமாறுபவன் இருக்கும்வரை
ஏமாற்றுபவன் பிறந்துகொண்டே இருப்பான்
முன்னோர் பழமொழி//

அனைத்துமே உண்மை வரிகள் நண்பரே.. இன்று நிலமை மிக மோசமாகிவிட்டது... நாம் தான் இளைய சமூகத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தனும்..



நன்றி யூஜின்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE

Back to top Go down

நாற்காலி குறிப்பு   Empty Re: நாற்காலி குறிப்பு

Post by செய்தாலி Mon Feb 28, 2011 5:51 pm

தோழி பிரஷா wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://நெடுஞ்சாலை சீரமைப்பு
அசுதங்களற்ற தெருவீதிகள்
தலைவரின் வருகை//

//ஏமாறுபவன் இருக்கும்வரை
ஏமாற்றுபவன் பிறந்துகொண்டே இருப்பான்
முன்னோர் பழமொழி//

அனைத்துமே உண்மை வரிகள் நண்பரே.. இன்று நிலமை மிக மோசமாகிவிட்டது... நாம் தான் இளைய சமூகத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தனும்..

உண்மைதான்... அருமையான வரிகள்.


நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE

Back to top Go down

நாற்காலி குறிப்பு   Empty Re: நாற்காலி குறிப்பு

Post by செய்தாலி Mon Feb 28, 2011 5:52 pm

RAJABDEEN wrote:ஏமாறுபவன் இருக்கும்வரை
ஏமாற்றுபவன் பிறந்துகொண்டே இருப்பான்
முன்னோர் பழமொழி

சிறப்பான கருத்தாளம் மிக்க அழகிய வரிகள் மிகவும் அருமை


நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE

Back to top Go down

நாற்காலி குறிப்பு   Empty Re: நாற்காலி குறிப்பு

Post by செய்தாலி Mon Feb 28, 2011 5:52 pm

C-Su wrote://தேர்தல் செலவுகள்
வெள்ளையாய் உயிர்த்து எழுகிறது
பதுக்கிய கருப்பு பணங்கள் //

நிஜமோ நிஜம்ம்...
சமூகத்தைச் சாடிவிழும் அருமையான சாட்டையடி.
பாராட்டுகள் சேக்காளி...


திரியிருந்தும், எண்ணையிருந்தும்
இன்னும் இருட்டுக்குள்ளே நம்ம திருநாடு.
தீக்குச்சியை இவன் உரசிவைப்பான் -
என்று எழுதட்டுமே உன்னை வரலாறு!

என்ற வைரமுத்துவின் உத்வேகமிக்க வரிகளை நினைவூட்டுகிறது கவிதை...



நன்றி சேக்காளி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE

Back to top Go down

நாற்காலி குறிப்பு   Empty Re: நாற்காலி குறிப்பு

Post by அரசன் Mon Feb 28, 2011 7:18 pm

குரு மீண்டும் ஒரு சாட்டையடி கவி ...
இனியாவது திருந்துதா என்று பார்ப்போம்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

நாற்காலி குறிப்பு   Empty Re: நாற்காலி குறிப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Feb 28, 2011 7:34 pm

அரசன் wrote:குரு மீண்டும் ஒரு சாட்டையடி கவி ...
இனியாவது திருந்துதா என்று பார்ப்போம்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நாற்காலி குறிப்பு   Empty Re: நாற்காலி குறிப்பு

Post by அரசன் Mon Feb 28, 2011 7:35 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
அரசன் wrote:குரு மீண்டும் ஒரு சாட்டையடி கவி ...
இனியாவது திருந்துதா என்று பார்ப்போம்
[You must be registered and logged in to see this image.]
நாற்காலி குறிப்பு   7554
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

நாற்காலி குறிப்பு   Empty Re: நாற்காலி குறிப்பு

Post by கவிக்காதலன் Tue Mar 01, 2011 2:05 am

//ஏமாறுபவன் இருக்கும்வரை
ஏமாற்றுபவன் பிறந்துகொண்டே இருப்பான்
முன்னோர் பழமொழி//

உண்மை... கவிதை நல்ல இருக்கு தோழரே...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நாற்காலி குறிப்பு   Empty Re: நாற்காலி குறிப்பு

Post by செய்தாலி Wed Mar 02, 2011 1:02 pm

கவிக்காதலன் wrote://ஏமாறுபவன் இருக்கும்வரை
ஏமாற்றுபவன் பிறந்துகொண்டே இருப்பான்
முன்னோர் பழமொழி//

உண்மை... கவிதை நல்ல இருக்கு தோழரே...!!!


நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE

Back to top Go down

நாற்காலி குறிப்பு   Empty jahubar

Post by jahubar Wed Mar 02, 2011 2:16 pm

RAJABDEEN wrote:ஏமாறுபவன் இருக்கும்வரை
ஏமாற்றுபவன் பிறந்துகொண்டே இருப்பான்
முன்னோர் பழமொழி

சிறப்பான கருத்தாளம் மிக்க அழகிய வரிகள் மிகவும் அருமை
avatar
jahubar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 29
Points : 33
Join date : 23/10/2010

Back to top Go down

நாற்காலி குறிப்பு   Empty Re: நாற்காலி குறிப்பு

Post by வ.வனிதா Wed Mar 02, 2011 2:37 pm

"புன்னகை திருவோடேந்தி
வீடுதோறும் பிச்சைகேட்கும்
தொகுதி வேட்பாளர்கள் "

உவமை அருமை ! ரசிக்க வரிகள் அல்ல அவை உண்மைகள் ! எனவே உணரவேண்டும் ! அருமை நண்பரே ! வாழ்த்துக்கள் !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

நாற்காலி குறிப்பு   Empty Re: நாற்காலி குறிப்பு

Post by அ.இராமநாதன் Wed Mar 02, 2011 2:40 pm

[You must be registered and logged in to see this image.]
--
கவிதை அருமை
----------------------
ஏமாறாதே ஏமாற்றாதே
என ஒரு பழைய எம் ஜி ஆர் பாடல் இருக்கிறது நாமும் ஏமாற கூடாது அடுத்தவனையும் ஏமாற்ற கூடாது
---
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31727
Points : 69791
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

நாற்காலி குறிப்பு   Empty Re: நாற்காலி குறிப்பு

Post by dsudhanandan Wed Mar 02, 2011 2:44 pm

மிகவும் அருமை
dsudhanandan
dsudhanandan
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 36
Points : 49
Join date : 02/03/2011

Back to top Go down

நாற்காலி குறிப்பு   Empty Re: நாற்காலி குறிப்பு

Post by செய்தாலி Wed Mar 02, 2011 8:12 pm

வ.வனிதா wrote:"புன்னகை திருவோடேந்தி
வீடுதோறும் பிச்சைகேட்கும்
தொகுதி வேட்பாளர்கள் "

உவமை அருமை ! ரசிக்க வரிகள் அல்ல அவை உண்மைகள் ! எனவே உணரவேண்டும் ! அருமை நண்பரே ! வாழ்த்துக்கள் !

நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE

Back to top Go down

நாற்காலி குறிப்பு   Empty Re: நாற்காலி குறிப்பு

Post by செய்தாலி Wed Mar 02, 2011 8:13 pm

அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
--
கவிதை அருமை
----------------------
ஏமாறாதே ஏமாற்றாதே
என ஒரு பழைய எம் ஜி ஆர் பாடல் இருக்கிறது நாமும் ஏமாற கூடாது அடுத்தவனையும் ஏமாற்ற கூடாது
---
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]


நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE

Back to top Go down

நாற்காலி குறிப்பு   Empty Re: நாற்காலி குறிப்பு

Post by செய்தாலி Wed Mar 02, 2011 8:13 pm

dsudhanandan wrote:மிகவும் அருமை

நன்றி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE

Back to top Go down

நாற்காலி குறிப்பு   Empty Re: நாற்காலி குறிப்பு

Post by பட்டாம்பூச்சி Thu Mar 03, 2011 3:40 pm

அருமையான வரிகள் நண்பரே பாராட்டுக்கள்
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

நாற்காலி குறிப்பு   Empty Re: நாற்காலி குறிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum