தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
அறிவு ஆறா..? பகுதி - 1
2 posters
Page 1 of 1
அறிவு ஆறா..? பகுதி - 1
அறிவு ஆறா..?
[justify][justify]மதிப்பிற்குரியவர்களே! மனித மனதின் அதாவது மனிதனை அடிப்படையாகக் கொண்டுதான் அவனுக்கு பிறகு வந்த அனைத்தும் தோன்றின மேலும் அவனால் உறுவாக்கப்பட்ட கொள்கைகளும் கோட்பாடுகளும் அவனது சுய லாபத்திற்க்காகவும் சமூக நோக்கிலும் பிற இடர்களிலிருந்து தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் காத்துக்கொள்ளும் நோக்கில் உறுவாக்கப்பட்டவைகள் தான் மதங்கள் என்றும் வாழ்வியல் முறைகளாகவும், சமுதாய வரையரைகளாகவும் வலம் வந்து க்கொண்டிருக்கின்றன.
மெலியோனை வலியோன் ஆட்சி செய்த க்காலஙகள் மெலியோனின் உடைமைகளும் பெண்களும் பொருட்க்களும் வலியோனால் அபகரிக்கப்பட்டன, வலியோனிடமிருந்து தன்னையும் தனது பெண்களையும் பொருட்க்களையும் காத்துக்கொள்ள மெலியோன் வலியோனை எதிர்து போரிட வேண்டிய நிலை, இயலாத போது தனது உடமைகளோடும் உறவுகளோடும் இடம் பெயரத் தொடங்கினான், எவ்வளவுத் தூரம் ஓடுவான், எதிர்த்திசையிலும் ஒரு வலியோன் மீண்டும் அபகரிப்பு மீண்டும் அடி, பாதிக்கப்பட்ட இரண்டு மெலியோன்கள் சேர்ந்து ஒரு வலியோனை வீழ்த்தினார்கள் சூழ்ச்சி புரிந்தது பல மெலியோன்கள் ஒன்று கூடி சில வலியோன்கள் வீழ்த்தப்பட்டார்கள் பாதிக்கப்பட்ட இரு வலியோன்கள் இணைந்தார்கள் மீண்டும் மெலியோன்கள் தாக்கப்பட்டார்கள், விளைவு கூட்டமாக வாழ்வதே பாதுகாப்பு என உணர்ந்தார்கள்.
மனிதன் கூட்டமாக வாழத்தொடங்கினான் ஒரு விஷயம் குறித்து முடிவு எடுக்கையில் அவர்களிடையில் பல க்கருத்துக்கள் தோன்றின, கருத்துக்களை பரிசிலிக்கும் போது சிறந்த க்கருத்துக்களின் பலன் தெரியவந்தது தொடர்ந்து சிறந்த கருத்துக்களை கூறியவன் தலைவனாக ஆக்கப்பட்டான் அவனது முடிவுகளை பின்பற்ற தொடங்கினார்கள். அவன் அவர்களை வழி நடத்தினான், அவன் நடைமுறைகளையும் கருத்துக்களையும் அவர்கள் பின்பற்றினார்கள் அவர்களிடத்தே கருத்து வேறுபாடு தோன்றியப்போது கருத்துக்களிடையே ஆராய்ந்து வேறுபாடுகளை உணர்ந்து சிறந்தவற்றை தேர்வு செய்தார்கள். இவ்வாறாக மனிதன் கூட்டம் கூட்டமாக வாழ தொடங்கினான் அவனின் செயல்பாடுகள் ஒரு தலைவனின் கீழ்க்கட்டுப்பட்டதாக இருந்தது.
.
அவர்கள் செயல்ப்படுத்திய ஒவ்வொரு செயல்பாடுகளையும் கருத்துகளையும் மர இலைகளிலும், அவர்கள் வேட்டையாடிய மிருகங்கங்களின் தோல் மற்றும் எலும்புகளிலும் அவர்களுக்கு தெரிந்த வடிவங்களில் பதிவு செய்து வைத்தார்கள்.
மனிதனுக்கு நல்லது நடக்கும் போதெல்லாம் அதற்க்கு காரணமானவற்றை விரும்ப தொடங்கினான் அலலது வணங்க தொடங்கினான் உதாரணமாக நெருப்பினால் அவனுக்கு நன்மை ஏற்ப்பட்ட போது நெருப்பினை வணங்கினான் நீரினால் நன்மை ஏற்ப்பட்ட போது நீரினை வணங்கினான், இருளில் கஷ்டப்பட்ட போது வெளிச்சம் தந்த சூரியனை வணங்கினான் இவ்வாறாக அவனிடம் மதக்கருத்துக்கள் தோன்ற தொடங்கின.
அவைகள் அவணுக்கு தொடர்ந்து நன்மைத் தரும் என நம்பினான் நன்மை தராத போது அவற்றை சாடினான், இவ்வாறாக கால சூழ்னிலைகளுக்கேற்ப அவன் சந்தித்த அணுபவங்களும், சுயநலத்தோடோ அல்லது பொது நலத்தோடோ உறுவாக்கிய கொள்கைகளும் கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டு மதங்களாகவும் கொள்கை களாகவும் மனித சமுதாயத்தில் வலம் வரத் தொடங்கின.
ஒரு காலக்கட்டத்தில் இத்தகைய கொள்கைகளையும் கருத்துக்களையும் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டது மேலும் சுயநலத்திற்க்காக அதனை பின்பற்றுமாறு தினிக்கப்பட்டது இவ்வாறு மனிதனால் மனிதனுக்காக உறுவாக்கப்பட்ட மதக்கோட்பாடுகளும் கொள்கைகளும் எவ்வாறு அவனுக்கு எதிரானது அதனால் ஏற்ப்பட்ட உயிரிழப்புக்களும் மனித சமுதாய அழிவுகளும் தங்களுக்கு பின் வருக் பகுதிகளில் விவரிக்க ஏதுவாய்
தேடுதல் தொடரும் - ஈரநிலா..
[justify][justify]மதிப்பிற்குரியவர்களே! மனித மனதின் அதாவது மனிதனை அடிப்படையாகக் கொண்டுதான் அவனுக்கு பிறகு வந்த அனைத்தும் தோன்றின மேலும் அவனால் உறுவாக்கப்பட்ட கொள்கைகளும் கோட்பாடுகளும் அவனது சுய லாபத்திற்க்காகவும் சமூக நோக்கிலும் பிற இடர்களிலிருந்து தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் காத்துக்கொள்ளும் நோக்கில் உறுவாக்கப்பட்டவைகள் தான் மதங்கள் என்றும் வாழ்வியல் முறைகளாகவும், சமுதாய வரையரைகளாகவும் வலம் வந்து க்கொண்டிருக்கின்றன.
மெலியோனை வலியோன் ஆட்சி செய்த க்காலஙகள் மெலியோனின் உடைமைகளும் பெண்களும் பொருட்க்களும் வலியோனால் அபகரிக்கப்பட்டன, வலியோனிடமிருந்து தன்னையும் தனது பெண்களையும் பொருட்க்களையும் காத்துக்கொள்ள மெலியோன் வலியோனை எதிர்து போரிட வேண்டிய நிலை, இயலாத போது தனது உடமைகளோடும் உறவுகளோடும் இடம் பெயரத் தொடங்கினான், எவ்வளவுத் தூரம் ஓடுவான், எதிர்த்திசையிலும் ஒரு வலியோன் மீண்டும் அபகரிப்பு மீண்டும் அடி, பாதிக்கப்பட்ட இரண்டு மெலியோன்கள் சேர்ந்து ஒரு வலியோனை வீழ்த்தினார்கள் சூழ்ச்சி புரிந்தது பல மெலியோன்கள் ஒன்று கூடி சில வலியோன்கள் வீழ்த்தப்பட்டார்கள் பாதிக்கப்பட்ட இரு வலியோன்கள் இணைந்தார்கள் மீண்டும் மெலியோன்கள் தாக்கப்பட்டார்கள், விளைவு கூட்டமாக வாழ்வதே பாதுகாப்பு என உணர்ந்தார்கள்.
மனிதன் கூட்டமாக வாழத்தொடங்கினான் ஒரு விஷயம் குறித்து முடிவு எடுக்கையில் அவர்களிடையில் பல க்கருத்துக்கள் தோன்றின, கருத்துக்களை பரிசிலிக்கும் போது சிறந்த க்கருத்துக்களின் பலன் தெரியவந்தது தொடர்ந்து சிறந்த கருத்துக்களை கூறியவன் தலைவனாக ஆக்கப்பட்டான் அவனது முடிவுகளை பின்பற்ற தொடங்கினார்கள். அவன் அவர்களை வழி நடத்தினான், அவன் நடைமுறைகளையும் கருத்துக்களையும் அவர்கள் பின்பற்றினார்கள் அவர்களிடத்தே கருத்து வேறுபாடு தோன்றியப்போது கருத்துக்களிடையே ஆராய்ந்து வேறுபாடுகளை உணர்ந்து சிறந்தவற்றை தேர்வு செய்தார்கள். இவ்வாறாக மனிதன் கூட்டம் கூட்டமாக வாழ தொடங்கினான் அவனின் செயல்பாடுகள் ஒரு தலைவனின் கீழ்க்கட்டுப்பட்டதாக இருந்தது.
.
அவர்கள் செயல்ப்படுத்திய ஒவ்வொரு செயல்பாடுகளையும் கருத்துகளையும் மர இலைகளிலும், அவர்கள் வேட்டையாடிய மிருகங்கங்களின் தோல் மற்றும் எலும்புகளிலும் அவர்களுக்கு தெரிந்த வடிவங்களில் பதிவு செய்து வைத்தார்கள்.
மனிதனுக்கு நல்லது நடக்கும் போதெல்லாம் அதற்க்கு காரணமானவற்றை விரும்ப தொடங்கினான் அலலது வணங்க தொடங்கினான் உதாரணமாக நெருப்பினால் அவனுக்கு நன்மை ஏற்ப்பட்ட போது நெருப்பினை வணங்கினான் நீரினால் நன்மை ஏற்ப்பட்ட போது நீரினை வணங்கினான், இருளில் கஷ்டப்பட்ட போது வெளிச்சம் தந்த சூரியனை வணங்கினான் இவ்வாறாக அவனிடம் மதக்கருத்துக்கள் தோன்ற தொடங்கின.
அவைகள் அவணுக்கு தொடர்ந்து நன்மைத் தரும் என நம்பினான் நன்மை தராத போது அவற்றை சாடினான், இவ்வாறாக கால சூழ்னிலைகளுக்கேற்ப அவன் சந்தித்த அணுபவங்களும், சுயநலத்தோடோ அல்லது பொது நலத்தோடோ உறுவாக்கிய கொள்கைகளும் கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டு மதங்களாகவும் கொள்கை களாகவும் மனித சமுதாயத்தில் வலம் வரத் தொடங்கின.
ஒரு காலக்கட்டத்தில் இத்தகைய கொள்கைகளையும் கருத்துக்களையும் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டது மேலும் சுயநலத்திற்க்காக அதனை பின்பற்றுமாறு தினிக்கப்பட்டது இவ்வாறு மனிதனால் மனிதனுக்காக உறுவாக்கப்பட்ட மதக்கோட்பாடுகளும் கொள்கைகளும் எவ்வாறு அவனுக்கு எதிரானது அதனால் ஏற்ப்பட்ட உயிரிழப்புக்களும் மனித சமுதாய அழிவுகளும் தங்களுக்கு பின் வருக் பகுதிகளில் விவரிக்க ஏதுவாய்
தேடுதல் தொடரும் - ஈரநிலா..
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Re: அறிவு ஆறா..? பகுதி - 1
மிகவும் அருமை வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» பீட்ரூட் என்பது தாவரத்தின் எந்த பகுதி? - (பொது அறிவு)
» உடலில் வியர்க்காத பகுதி எது? (பொது அறிவு.விடை சொல்லுங்கள்)
» உலகில் பனியாறுகள் அதிகம் ஓடும் பகுதி எது? - (பொது அறிவு தகவல்கள்)
» பெண் அறிவு நுண் அறிவு
» கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16
» உடலில் வியர்க்காத பகுதி எது? (பொது அறிவு.விடை சொல்லுங்கள்)
» உலகில் பனியாறுகள் அதிகம் ஓடும் பகுதி எது? - (பொது அறிவு தகவல்கள்)
» பெண் அறிவு நுண் அறிவு
» கலையின் - கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|