தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
126 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா!
4 posters
Page 1 of 1
126 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா!
ஹைதராபாத்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி
126 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் இந்திய அணியின் தொடர்
தோல்விக்கு ஒரு 'பிரேக்' கிடைத்துள்ளது!
ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை
நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 7
விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 36.1
ஓவர்களில் 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து
தோல்வியடைந்தது.
கேப்டன் டோணி சிறப்பாக விளையாடி 70 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து, அணி வலுவான ஸ்கோரை எட்ட உதவினார்.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. பார்தீவ் படேல், ரஹானே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
4-வது
ஓவரிலேயே 9 ரன்களில் பார்தீவ் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார்.
தொடர்ந்து கம்பீர் களமிறங்கினார். மெதுவாக விளையாடிய ரஹானே 41 பந்துகளில்
15 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
தொடர்ந்து கம்பீருடன் கோலி
ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். கம்பீர் 32
ரன்களுக்கு விக்கெட்டைப் பறிகொடுத்தார். அடுத்து களம் கண்ட ரெய்னா சிறப்பாக
விளையாடினார். இதனால் ஸ்கோர் உயரத் தொடங்கியது. இதனிடையே கோலி 37 ரன்களில்
அவுட் ஆனார். அப்போது இந்திய அணி 28.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு
ரன்கள் எடுத்திருந்தது.
விளாசிய ரெய்னா, டோணி
அடுத்து
ரெய்னாவுடன், கேப்டன் டோணி ஜோடி சேர்ந்தார். 52 பந்துகளில் ரெய்னா
அரைசதம் எடுத்தார். 61 ரன்கள் (2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்)
எடுத்திருந்தபோது அவர் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த ரவீந்திர ஜடேஜா ஓரளவு கைகொடுத்தார். அவர் 27 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த அஸ்வின் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஆனால்
மறுமுனையில் தோணி அசராமல் ஆடினார். 48 பந்துகளில் டோணி 50 ரன்களை எட்டிய,
கடைசி 15 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 150 ரன்கள் குவிக்கக் காரணமாக
இருந்தார்.
50 ஓவர்கள் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 300
ரன்கள் எடுத்தது. டோணி 87 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
10 பவுண்டரி, 1 சிக்ஸருடன் அவர் இந்த ரன்களை எடுத்தார்.
174 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து
301
ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தைத் தொடங்கிய இங்கிலாந்து
சீக்கிரமே சுருண்டுவிட்டது. இங்கிலாந்து அணி கேப்டன் குக், கீஸ்வெட்டர்
ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கீஸ்வெட்டர் 7 ரன்களில்
ஆட்டமிழந்தார். தொடர்ந்து பீட்டர்சன் 19, டிராட் 26, போபாரா 8, பெய்ர்ஸ்டவ்
8 என விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.
குக் மட்டும் நிலைத்து நின்று
விளையாடி 60 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில்
வெளியேறியதால் 174 ரன்களில் இங்கிலாந்து சுருண்டது.
இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதன் மூலம் இந்திய அணியின் தொடர் தோல்விக்கு தற்காலிகமாக ஒரு பிரேக் கிடைத்துள்ளது.
ரசிகர்களுக்கு ஆர்வம் இல்லை
இந்த
போட்டிக்கு ரசிகர்கள் ஏராளமாகக் குவிவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் ரசிகர்கள் வெகு சொற்பமாகவே வந்திருந்தனர். இந்திய அணி சமீபத்தில்
இங்கிலாந்திடம் பலத்த அடி வாங்கியதில் வெறுத்துப் போனவர்கள், கிரிக்கெட்
மைதானம் பக்கமே வர யோசிக்க ஆரம்பித்ததன் விளைவு இது என கிரிக்கெட்
வர்ணனையாளர்கள் தெரிவித்தனர்.
126 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் இந்திய அணியின் தொடர்
தோல்விக்கு ஒரு 'பிரேக்' கிடைத்துள்ளது!
ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை
நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 7
விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 36.1
ஓவர்களில் 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து
தோல்வியடைந்தது.
கேப்டன் டோணி சிறப்பாக விளையாடி 70 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து, அணி வலுவான ஸ்கோரை எட்ட உதவினார்.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. பார்தீவ் படேல், ரஹானே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
4-வது
ஓவரிலேயே 9 ரன்களில் பார்தீவ் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார்.
தொடர்ந்து கம்பீர் களமிறங்கினார். மெதுவாக விளையாடிய ரஹானே 41 பந்துகளில்
15 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
தொடர்ந்து கம்பீருடன் கோலி
ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். கம்பீர் 32
ரன்களுக்கு விக்கெட்டைப் பறிகொடுத்தார். அடுத்து களம் கண்ட ரெய்னா சிறப்பாக
விளையாடினார். இதனால் ஸ்கோர் உயரத் தொடங்கியது. இதனிடையே கோலி 37 ரன்களில்
அவுட் ஆனார். அப்போது இந்திய அணி 28.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு
ரன்கள் எடுத்திருந்தது.
விளாசிய ரெய்னா, டோணி
அடுத்து
ரெய்னாவுடன், கேப்டன் டோணி ஜோடி சேர்ந்தார். 52 பந்துகளில் ரெய்னா
அரைசதம் எடுத்தார். 61 ரன்கள் (2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்)
எடுத்திருந்தபோது அவர் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த ரவீந்திர ஜடேஜா ஓரளவு கைகொடுத்தார். அவர் 27 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த அஸ்வின் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஆனால்
மறுமுனையில் தோணி அசராமல் ஆடினார். 48 பந்துகளில் டோணி 50 ரன்களை எட்டிய,
கடைசி 15 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 150 ரன்கள் குவிக்கக் காரணமாக
இருந்தார்.
50 ஓவர்கள் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 300
ரன்கள் எடுத்தது. டோணி 87 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
10 பவுண்டரி, 1 சிக்ஸருடன் அவர் இந்த ரன்களை எடுத்தார்.
174 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து
301
ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தைத் தொடங்கிய இங்கிலாந்து
சீக்கிரமே சுருண்டுவிட்டது. இங்கிலாந்து அணி கேப்டன் குக், கீஸ்வெட்டர்
ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கீஸ்வெட்டர் 7 ரன்களில்
ஆட்டமிழந்தார். தொடர்ந்து பீட்டர்சன் 19, டிராட் 26, போபாரா 8, பெய்ர்ஸ்டவ்
8 என விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.
குக் மட்டும் நிலைத்து நின்று
விளையாடி 60 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில்
வெளியேறியதால் 174 ரன்களில் இங்கிலாந்து சுருண்டது.
இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதன் மூலம் இந்திய அணியின் தொடர் தோல்விக்கு தற்காலிகமாக ஒரு பிரேக் கிடைத்துள்ளது.
ரசிகர்களுக்கு ஆர்வம் இல்லை
இந்த
போட்டிக்கு ரசிகர்கள் ஏராளமாகக் குவிவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் ரசிகர்கள் வெகு சொற்பமாகவே வந்திருந்தனர். இந்திய அணி சமீபத்தில்
இங்கிலாந்திடம் பலத்த அடி வாங்கியதில் வெறுத்துப் போனவர்கள், கிரிக்கெட்
மைதானம் பக்கமே வர யோசிக்க ஆரம்பித்ததன் விளைவு இது என கிரிக்கெட்
வர்ணனையாளர்கள் தெரிவித்தனர்.
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Re: 126 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா!
இது இங்க்லாண்ட்க்கு
இது இந்தியாக்கு
இது இந்தியாக்கு
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: 126 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா!
:héhé:nvinitha wrote: இது இங்க்லாண்ட்க்கு
இது இந்தியாக்கு
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: 126 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Similar topics
» பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது அயர்லாந்து!
» 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி புதன், 9 மார்ச் 2011
» ஸம்பா வீழ்த்திய விக்கெட்டுகள் வீண்: ஹைதராபாத் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
» அஷ்வின் சாதனை சதம்; இந்தியா 482 ரன்கள் ஆல் அவுட்
» சேவாக், கோலி சதம்; இந்தியா 370 ரன்கள் குவிப்பு
» 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி புதன், 9 மார்ச் 2011
» ஸம்பா வீழ்த்திய விக்கெட்டுகள் வீண்: ஹைதராபாத் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
» அஷ்வின் சாதனை சதம்; இந்தியா 482 ரன்கள் ஆல் அவுட்
» சேவாக், கோலி சதம்; இந்தியா 370 ரன்கள் குவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|